< அப்போஸ்தலர் 4 >

1 பேதுருவும் யோவானும் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயர்களும் அவர்களிடத்தில் வந்து,
जेबे सेयो लोका खे ये बोलणे लगी रे थे, तेबे पुरोईत, मन्दरो रे सरदार और सदूकी तिना पाँदो खे आईगे।
2 அவர்கள் மக்களுக்கு போதிக்கிறதினாலும், இயேசுவை முன்வைத்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், கோபமடைந்து,
कऊँकि तिना खे बऊत रोष आईगा कि सेयो लोका खे सिखाओ थे और प्रभु यीशुए रा उदारण देई-देई की मरे रेया रा जिऊँदे उठणे रा प्रचार करो थे।
3 அவர்களைப் பிடித்து, மாலைநேரமாக இருந்தபடியினால், மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.
तेबे तिने सेयो पकड़ी की प्यागा तक जेला रे राखे, कऊँकि साँज ऊईगी थी।
4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்களுடைய தொகை ஏறக்குறைய ஐயாயிரமாக இருந்தது.
पर जिने-जिने वचन सुणेया, तिना बीचा ते बऊत जणेया यीशुए पाँदे विश्वास कित्तेया और तिना री गिणती पाँज ह्जार मर्दो रे तकरीबन ऊईगी।
5 மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும்,
दूजे दिने एड़ा ऊआ कि यहूदिया रे अगुवे, बुजुर्ग और शास्त्री,
6 பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் அனைவரும் எருசலேமிலே கூடிவந்து,
प्रदान पुरोईत हन्ना, कैफा, यूहन्ना, सिकन्दर और जितणे प्रदान पुरोईतो रे कराने रे थे, सब यरूशलेमो रे कट्ठे ऊईगे।
7 அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
सेयो तिना खे बीचे खड़े करी की पूछणे लगे, “तुसे ये काम कुण जी सामर्था ते और केसरे नाओं ते कित्तेया?”
8 அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,
तेबे पतरसे पवित्र आत्मा ते परी की बुजुर्गा खे बोलेया,
9 வியாதியாக இருந்த இந்த மனிதனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் சுகமானான் என்று நீங்கள் இன்று எங்களிடம் விசாரித்துக்கேட்டால்,
“ओ लोका रे सरदारो और बुजुर्गो! आसे एस कमजोर मांणूए साथे जो पलाई करी राखी, जे आज तिजी रे बारे रे पूछ-ताछ ओई कि से किंयाँ ठीक ऊआ,
10 ௧0 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவருமாக இருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சுகமாக்கப்பட்டவனாக நிற்கிறானென்று உங்களெல்லோருக்கும், இஸ்ரவேல் மக்களெல்லோருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
तो तुसे सब और सारे इस्राएली लोक जाणी लओ कि यीशु मसीह नासरियो रे नाओं ते, जो तुसे क्रूसो पाँदे चढ़ाईता और परमेशरे से मरे रेया बीचा ते जिऊँदा कित्तेया, आज तिना रे नाओं रे जरिए ये मांणू तुसा सामणे पला-चंगा खड़ा ए।
11 ௧௧ வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாக நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்கல்லானவர்.
यीशु मसीह ई सेई पात्थर ए, जो तुसे राजमिस्त्रिए ठुकराईता और ये कूणे रे सिरे रा पात्थर ऊईगा।
12 ௧௨ அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான்.
यीशुए ते बगैर केसी दूजे रे जरिए उद्धार निए, कऊँकि स्वर्गो रे निठे और मांणूआ बीचे और कोई नाओं नि देई राखेया, जेसरे जरिए आसे उद्धार पाई सकूँ।”
13 ௧௩ பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள்.
जेबे तिने पतरस और यूहन्ने री इम्मत देखी और ये जाणी ला कि यो तो अनपढ़ और सादारण मांणू ए तो हैरान ऊईगे, तेबे सेयो पछयाणे कि यो तो प्रभु यीशुए साथे रओ थे।
14 ௧௪ சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது.
तेबे तेस मांणूए खे जो ठीक ऊईगा था, पतरस और यूहन्ने साथे खड़ा देखी की यहूदी अगुवे तिना रे खलाफ कुछ नि बोली सके।
15 ௧௫ அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
पर तिना खे सभा ते बारे पेजी की आपू बीचे बिचार करने लगे,
16 ௧௬ இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
“आसे इना मांणूआ साथे क्या करिए? कऊँकि यरूशलेमो रे सब रणे वाल़ेया खे पता ए कि इने एक खास चमत्कार दखाई राखेया और आसे तिजी ते मुकरी नि सकदे।
17 ௧௭ ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு,
पर इजी री खातर कि लोका बीचे ये गल्ल ओर जादा नि फैली जाओ, आसे तिना खे तमकी देऊँए कि सेयो एस नाओं ते फेर कदी केसी मांणूए साथे गल्ला नि करो।”
18 ௧௮ அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதையும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
तेबे तिने सेयो बुलाए और तिना खे चेतावणी देई की बोलेया, “यीशुए रे नाओं ते कुछ नि बोलणा और ना सखयाणा।”
19 ௧௯ பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.
पर पतरस और यूहन्ने तिना खे जवाब दित्तेया, “तुसेई न्याय करो कि क्या ये परमेशरो रे नेड़े खरा ए कि आसे परमेशरो री गल्ला ते बढ़ी की तुसा री गल्ल मानूँ?
20 ௨0 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
कऊँकि ये तो आसा ते ऊई नि सकदा, जो आसे देखी राखेया और सुणी राखेया, से नि बोलूँ।”
21 ௨௧ நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.
तेबे तिने सेयो ओर बी तमकाए और छाडी ते, कऊँकि लोका री बजअ ते तिना खे कोई बी सजा देणे रा बाना नि मिलेया, कऊँकि जो घटणा ऊई थी, तिजी री बजअ ते सब लोक परमेशरो री तारीफ करो थे।
22 ௨௨ அற்புதமாகச் சுகமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தான்.
कऊँकि से मांणू, जो चमत्कारी रूपो ते ठीक ऊईगा था, चाल़ी साला ते जादा उम्रा रा था।
23 ௨௩ அவர்கள் விடுதலையாக்கப்பட்டப்பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.
सेयो छूटी की आपणे साथिया गे गये और जो कुछ बड़े पुरोईते और बुजुर्गे तिना साथे कित्तेया था, सब कुछ तिना गे बताया।
24 ௨௪ அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனாக இருக்கிறீர்.
ये सुणी की तिने एक चित्त ऊई की जोरे की परमेशरो खे बोलेया, “ओ स्वामी! तूँ सेईए जिने स्वर्ग, तरती, समुद्र और जो कुछ तिना रे बणाई राखेया,
25 ௨௫ யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும்,
तैं पवित्र आत्मा रे जरिए आपणे सेवक, आसा रे पिता, दाऊदो रे मुंओ ते बोलेया, “दूजिये जातिये आल्ला कऊँ पाया? और देशो रे लोके बेकारो री गल्ला कऊँ सोचिया?
26 ௨௬ கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
प्रभु और मसीह रे अभिषेक कित्ते रे बिरोदो रे तरतिया रे राजा खड़े ऊए और हाकिम एकी साथे कट्ठे ऊईगे।
27 ௨௭ அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
“कऊँकि सच्ची तेरे सेवक यीशुए रे बिरोदो रे, जेसरा तैं अभिषेक कित्तेया, हेरोदेस और पुन्तियुस पिलातुस बी दूजी जातिया साथे और इस्राएलिया साथे एस नगरो रे कट्ठे ऊए।
28 ௨௮ ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக, மெய்யாகவே கூட்டம் கூடினார்கள்.
कि जो कुछ पईले ते तेरी सामर्थ और समजा ते ठईरेया था, से ई ओ।
29 ௨௯ இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
एबे, ओ प्रभु, तिना री तमकिया खे सुण, और आपणे दासा खे ये बरदान दे कि तेरा वचन बड़ी ई इम्मता साथे सुणाऊँ
30 ௩0 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படிச் செய்து, நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடு சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும்” என்றார்கள்.
ठीक करने खे तूँ आपणा आथ बढ़ा कि चिह्न् और अचम्बे रे काम तेरे पवित्र सेवक यीशुए रे नाओं ते करे जाओ।”
31 ௩௧ அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள்.
जेबे सेयो प्रार्थना करी चुके, तेबे से जगा, जेती सेयो खड़ी रे थे, से जगा इल्ली गी और सेयो सब पवित्र आत्मा ते परी गे और परमेशरो रा वचन इम्मता साथे सुणांदे रये।
32 ௩௨ திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது.
विश्वास करने वाल़ेया री मण्डल़ी एक चित्त और एक मनो री थी, एथो तक कोई बी आपणी जायदाता खे आपणी नि बोलो था, बल्कि सब कुछ साजा था।
33 ௩௩ கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாக சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லோர்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.
प्रेरित बड़ी सामर्था साथे प्रभु यीशुए रे जिऊँदे ऊणे री गवाई देंदे रये और तिना सबी पाँदे बड़ी कृपा थी।
34 ௩௪ நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து,
तिना बीचे कोई बी गरीब नि था, कऊँकि जिना गे जमीन या कअर थे, सेयो तिना खे बेची-बेची की बिकी री चीजा रा दाम ल्याओ थे और से प्रेरिता रे पैरा गे राखी देओ थे।
35 ௩௫ அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை.
और जेड़ी, जेसखे जरूरत ओ थी, तिजी रे मुताबिक हर एकी विश्वासिये खे प्रेरित बांडी देओ थे।
36 ௩௬ சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலர்களாலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
यूसुफ नाओं रा साईप्रस टापूए रा एक लेवी था, जेसरा नाओं प्रेरिते बरनबास, मतलब-इम्मत देणे वाल़ा मांणू राखी राखेया था।
37 ௩௭ தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.
तेसरी कुछ जमीन थी, जो तिने बेची ती और दामो रे पैसे ल्याई की प्रेरिता खे देई ते कि सेयो तिजी खे जरूरतमंद लोका बीचे बांडी देओ।

< அப்போஸ்தலர் 4 >