< அப்போஸ்தலர் 3 >

1 ஒருநாள், ஜெபவேளையாகிய பிற்பகல் மூன்று மணியளவில் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போனார்கள்.
ตฺฤตียยามเวลายำ สตฺยำ ปฺรารฺถนายา: สมเย ปิตรโยหเนา สมฺภูย มนฺทิรํ คจฺฉต: ฯ
2 அப்பொழுது பிறவியிலேயே சப்பாணியாகப் பிறந்த ஒரு மனிதனை சுமந்துகொண்டுவந்தார்கள்; ஆலயத்திற்குள் வருகிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அனுதினமும் அவனை அலங்காரவாசல் என்னப்பட்ட தேவாலய வாசலருகில் வைப்பார்கள்.
ตสฺมินฺเนว สมเย มนฺทิรปฺรเวศกานำ สมีเป ภิกฺษารณารฺถํ ยํ ชนฺมขญฺชมานุษํ โลกา มนฺทิรสฺย สุนฺทรนามฺนิ ทฺวาเร ปฺรติทินมฺ อสฺถาปยนฺ ตํ วหนฺตสฺตทฺวารํ อานยนฺฯ
3 அவன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற பேதுருவையும், யோவானையும் பார்த்து பிச்சை கேட்டான்.
ตทา ปิตรโยหเนา มนฺติรํ ปฺรเวษฺฏุมฺ อุทฺยเตา วิโลกฺย ส ขญฺชเสฺตา กิญฺจิทฺ ภิกฺษิตวานฺฯ
4 பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
ตสฺมาทฺ โยหนา สหิต: ปิตรสฺตมฺ อนนฺยทฺฤษฺฏฺยา นิรีกฺษฺย โปฺรกฺตวานฺ อาวำ ปฺรติ ทฺฤษฺฏึ กุรุฯ
5 அவன் அவர்களிடத்தில் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
ตต: ส กิญฺจิตฺ ปฺราปฺตฺยาศยา เตา ปฺรติ ทฺฤษฺฏึ กฺฤตวานฺฯ
6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,
ตทา ปิตโร คทิตวานฺ มม นิกเฏ สฺวรฺณรูปฺยาทิ กิมปิ นาสฺติ กินฺตุ ยทาเสฺต ตทฺ ททามิ นาสรตียสฺย ยีศุขฺรีษฺฏสฺย นามฺนา ตฺวมุตฺถาย คมนาคมเน กุรุฯ
7 தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது.
ตต: ปรํ ส ตสฺย ทกฺษิณกรํ ธฺฤตฺวา ตมฺ อุทโตลยตฺ; เตน ตตฺกฺษณาตฺ ตสฺย ชนสฺย ปาทคุลฺผโย: สพลตฺวาตฺ ส อุลฺลมฺผฺย โปฺรตฺถาย คมนาคมเน 'กโรตฺฯ
8 அவன் குதித்து, எழுந்து, நின்று, நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைப் புகழ்ந்துகொண்டு, அவர்களோடு தேவாலயத்திற்குள் போனான்.
ตโต คมนาคมเน กุรฺวฺวนฺ อุลฺลมฺผนฺ อีศฺวรํ ธนฺยํ วทนฺ ตาภฺยำ สารฺทฺธํ มนฺทิรํ ปฺราวิศตฺฯ
9 அவன் நடக்கிறதையும், தேவனைப் புகழ்கிறதையும், மக்களெல்லோரும் கண்டு:
ตต: สรฺเวฺว โลกาสฺตํ คมนาคมเน กุรฺวฺวนฺตมฺ อีศฺวรํ ธนฺยํ วทนฺตญฺจ วิโลกฺย
10 ௧0 ஆலயத்தின் அலங்கார வாசலருகில் பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்கு நடந்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள்.
มนฺทิรสฺย สุนฺทเร ทฺวาเร ย อุปวิศฺย ภิกฺษิตวานฺ เสอวายมฺ อิติ ชฺญาตฺวา ตํ ปฺรติ ตยา ฆฏนยา จมตฺกฺฤตา วิสฺมยาปนฺนาศฺจาภวนฺฯ
11 ௧௧ சுகமாக்கப்பட்ட சப்பாணி பேதுரு மற்றும் யோவானோடு இருக்கும்போது, மக்களெல்லோரும் திகைத்து, சாலொமோன் மண்டபம் என்னும் மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
ย: ขญฺช: สฺวโสฺถภวตฺ เตน ปิตรโยหโน: กรโยรฺธฺฏตโย: สโต: สรฺเวฺว โลกา สนฺนิธิมฺ อาคจฺฉนฺฯ
12 ௧௨ பேதுரு மக்களைப் பார்த்து: இஸ்ரவேலர்களே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்களுடைய சுயசக்தியினாலாவது, சுயபக்தியினாலாவது, இவனை நடக்க செய்தோமென்று நீங்கள் எங்களை உற்றுப்பார்க்கிறதென்ன?
ตทฺ ทฺฤษฺฏฺวา ปิตรเสฺตโภฺย'กถยตฺ, เห อิสฺราเยลียโลกา ยูยํ กุโต 'เนนาศฺจรฺยฺยํ มนฺยเธฺว? อาวำ นิชศกฺตฺยา ยทฺวา นิชปุเณฺยน ขญฺชมนุษฺยเมนํ คมิตวนฺตาวิติ จินฺตยิตฺวา อาวำ ปฺรติ กุโต'นนฺยทฺฤษฺฏึ กุรุถ?
13 ௧௩ ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலை செய்ய தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
ยํ ยีศุํ ยูยํ ปรกเรษุ สมารฺปยต ตโต ยํ ปีลาโต โมจยิตุมฺ เอจฺฉตฺ ตถาปิ ยูยํ ตสฺย สากฺษานฺ นางฺคีกฺฤตวนฺต อิพฺราหีม อิสฺหาโก ยากูพศฺเจศฺวโร'รฺถาทฺ อสฺมากํ ปูรฺวฺวปุรุษาณามฺ อีศฺวร: สฺวปุตฺรสฺย ตสฺย ยีโศ รฺมหิมานํ ปฺรากาศยตฺฯ
14 ௧௪ பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டு,
กินฺตุ ยูยํ ตํ ปวิตฺรํ ธารฺมฺมิกํ ปุมำสํ นางฺคีกฺฤตฺย หตฺยาการิณเมกํ เสฺวโภฺย ทาตุมฺ อยาจธฺวํฯ
15 ௧௫ ஜீவாதிபதியாகிய இயேசுவைக் கொலைசெய்தீர்கள்; தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்.
ปศฺจาตฺ ตํ ชีวนสฺยาธิปติมฺ อหต กินฺตฺวีศฺวร: ศฺมศานาตฺ ตมฺ อุทสฺถาปยต ตตฺร วยํ สากฺษิณ อาสฺมเหฯ
16 ௧௬ அவருடைய நாமத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே உங்களுக்கு அறிமுகமான இவனை பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய நம்பிக்கை உங்களெல்லோருக்கும் முன்பாக, இவனுடைய முழுசரீரத்திற்கும் இந்த சுகத்தைக் கொடுத்தது.
อิมํ ยํ มานุษํ ยูยํ ปศฺยถ ปริจินุถ จ ส ตสฺย นามฺนิ วิศฺวาสกรณาตฺ จลนศกฺตึ ลพฺธวานฺ ตสฺมินฺ ตสฺย โย วิศฺวาส: ส ตํ ยุษฺมากํ สรฺเวฺวษำ สากฺษาตฺ สมฺปูรฺณรูเปณ สฺวสฺถมฺ อการฺษีตฺฯ
17 ௧௭ சகோதரர்களே நீங்களும் உங்களுடைய அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும்
เห ภฺราตโร ยูยํ ยุษฺมากมฺ อธิปตยศฺจ อชฺญาตฺวา กรฺมฺมาเณฺยตานิ กฺฤตวนฺต อิทานีํ มไมษ โพโธ ชายเตฯ
18 ௧௮ கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்னவைகளை இவ்விதமாக நிறைவேற்றினார்.
กินฺตฺวีศฺวร: ขฺรีษฺฏสฺย ทุ: ขโภเค ภวิษฺยทฺวาทินำ มุเขโภฺย ยำ ยำ กถำ ปูรฺวฺวมกถยตฺ ตา: กถา อิตฺถํ สิทฺธา อกโรตฺฯ
19 ௧௯ ஆகவே, கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் நாட்கள் வரும்படிக்கும், முன்பே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடம் அனுப்பவும்,
อต: เสฺวษำ ปาปโมจนารฺถํ เขทํ กฺฤตฺวา มนำสิ ปริวรฺตฺตยธฺวํ, ตสฺมาทฺ อีศฺวราตฺ สานฺตฺวนาปฺราปฺเต: สมย อุปสฺถาสฺยติ;
20 ௨0 உங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்படவும் நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்.
ปุนศฺจ ปูรฺวฺวกาลมฺ อารภฺย ปฺรจาริโต โย ยีศุขฺรีษฺฏสฺตมฺ อีศฺวโร ยุษฺมานฺ ปฺรติ เปฺรษยิษฺยติฯ
21 ௨௧ உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn g165)
กินฺตุ ชคต: สฺฤษฺฏิมารภฺย อีศฺวโร นิชปวิตฺรภวิษฺยทฺวาทิคโณน ยถา กถิตวานฺ ตทนุสาเรณ สรฺเวฺวษำ การฺยฺยาณำ สิทฺธิปรฺยฺยนฺตํ เตน สฺวรฺเค วาส: กรฺตฺตวฺย: ฯ (aiōn g165)
22 ௨௨ மோசே முற்பிதாக்களைப்பார்த்து: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்களுடைய சகோதரர்களிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுங்கள்.
ยุษฺมากํ ปฺรภุ: ปรเมศฺวโร ยุษฺมากํ ภฺราตฺฤคณมธฺยาตฺ มตฺสทฺฤศํ ภวิษฺยทฺวกฺตารมฺ อุตฺปาทยิษฺยติ, ตต: ส ยตฺ กิญฺจิตฺ กถยิษฺยติ ตตฺร ยูยํ มนำสิ นิธทฺธฺวํฯ
23 ௨௩ அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான்.
กินฺตุ ย: กศฺจิตฺ ปฺราณี ตสฺย ภวิษฺยทฺวาทิน: กถำ น คฺรหีษฺยติ ส นิชโลกานำ มธฺยาทฺ อุจฺเฉตฺสฺยเต," อิมำ กถามฺ อสฺมากํ ปูรฺวฺวปุรุเษภฺย: เกวโล มูสา: กถยามาส อิติ นหิ,
24 ௨௪ சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் சொன்னார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னமே அறிவித்தார்கள்.
ศิมูเยลฺภวิษฺยทฺวาทินมฺ อารภฺย ยาวนฺโต ภวิษฺยทฺวากฺยมฺ อกถยนฺ เต สรฺวฺเวอว สมยไสฺยตสฺย กถามฺ อกถยนฺฯ
25 ௨௫ நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடு செய்த உடன்படிக்கைக்கும் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்.
ยูยมปิ เตษำ ภวิษฺยทฺวาทินำ สนฺตานา: , "ตว วํโศทฺภวปุํสา สรฺวฺวเทศียา โลกา อาศิษํ ปฺราปฺตา ภวิษฺยนฺติ", อิพฺราหีเม กถาเมตำ กถยิตฺวา อีศฺวโรสฺมากํ ปูรฺวฺวปุรุไษ: สารฺทฺธํ ยํ นิยมํ สฺถิรีกฺฤตวานฺ ตสฺย นิยมสฺยาธิการิโณปิ ยูยํ ภวถฯ
26 ௨௬ அவர் உங்களெல்லோரையும் உங்களுடைய பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
อต อีศฺวโร นิชปุตฺรํ ยีศุมฺ อุตฺถาปฺย ยุษฺมากํ สรฺเวฺวษำ สฺวสฺวปาปาตฺ ปราวรฺตฺตฺย ยุษฺมภฺยมฺ อาศิษํ ทาตุํ ปฺรถมตสฺตํ ยุษฺมากํ นิกฏํ เปฺรษิตวานฺฯ

< அப்போஸ்தலர் 3 >