< அப்போஸ்தலர் 3 >
1 ௧ ஒருநாள், ஜெபவேளையாகிய பிற்பகல் மூன்று மணியளவில் பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போனார்கள்.
୧ମୁସିଙ୍ଗ୍ ପାତ୍ରାସ୍ ଆଡଃ ଯୋହାନ୍ ବିନ୍ତି ଦିପିଲିରେ ତାର୍ସିଙ୍ଗ୍ ଆପିଘାଡ଼ି ଇମ୍ତାକ ମାନ୍ଦିର୍ତେକିନ୍ ସେନଃ ତାଇକେନା ।
2 ௨ அப்பொழுது பிறவியிலேயே சப்பாணியாகப் பிறந்த ஒரு மனிதனை சுமந்துகொண்டுவந்தார்கள்; ஆலயத்திற்குள் வருகிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அனுதினமும் அவனை அலங்காரவாசல் என்னப்பட்ட தேவாலய வாசலருகில் வைப்பார்கள்.
୨ଏନ୍ତାଃରେ ଜାନାମ୍ଏତେ କାଟା କୁଚୁଙ୍ଗ୍କାନ୍ ମିଆଁଦ୍ ହଡ଼, ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃତେ ବଲତାନ୍ ପୁରାଃ ହଡ଼କତାଃଏତେ କଏଁନାମେ ନାଗେନ୍ତେ ସବେନ୍ ହୁଲାଙ୍ଗ୍ ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃରାଃ ସୁଗାଡ଼ାନ୍ ନୁତୁମାକାନ୍ ଦୁଆର୍ତାଃତେ ଗଅଃ ଇଦିୟଃତାନ୍ ତାଇକେନାଏ ।
3 ௩ அவன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற பேதுருவையும், யோவானையும் பார்த்து பிச்சை கேட்டான்.
୩ଇନିଃ ପାତ୍ରାସ୍ ଆଡଃ ଯୋହାନ୍କେ ମାନ୍ଦିର୍ତେ ବଲତାନ୍ ନେଲ୍କେଦ୍ତେ ଇନ୍କିନ୍କେ କଏଁ ଆସିକେଦ୍କିନାଏ ।
4 ௪ பேதுருவும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
୪ପାତ୍ରାସ୍ ଆଡଃ ଯୋହାନ୍ ଇନିଃକେ ମିଦ୍ନାଜେର୍ରେ ନେଲ୍କିଃତେ, ପାତ୍ରାସ୍ କାଜିକିୟାଏ, “ଆଲିଙ୍ଗ୍ସାଃତେ ନେଲେମେ ।”
5 ௫ அவன் அவர்களிடத்தில் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
୫ଇନିଃ ଇନ୍କିନ୍ତାଃଏତେ ଜେତ୍ନାଃ ନାମେ ନାଗେନ୍ତେ ଆସ୍ରାଏତାନ୍ଲଃ ଇନ୍କିନ୍ସାଃତେ ନେଲ୍କେଦା ।
6 ௬ அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் இருப்பதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,
୬ମେନ୍ଦ ପାତ୍ରାସ୍ କାଜିକିୟାଏ, “ରୁପା ଚାଏ ସୋନା ଆଇଙ୍ଗ୍ତାଃରେ ବାନଆଃ, ମେନ୍ଦ ଆଇଙ୍ଗ୍ତାଃରେ ମେନାଃତେୟାଃଇଙ୍ଗ୍ ଏମାମେତାନା, ନାଜ୍ରେତ୍ରେନ୍ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍ଆଃ ନୁତୁମ୍ତେ ଆଚୁମେତାନାଇଙ୍ଗ୍ ବିରିଦ୍ମେ ଆଡଃ ସେନେମେ ।”
7 ௭ தன் வலது கையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கணுக்களும் பெலன் கொண்டது.
୭ଏନ୍ତେ ଇନିଃ ଇନିୟାଃ ଜମ୍ ତିଃଇ ସାବ୍କେଦ୍ତେ ବିରିଦ୍କିୟା ଆଡଃ ଇମ୍ତାଗି ଇନିୟାଃ କାଟା ଆଡଃ କାଟାମୁକ୍ଣୀକରେ ପେଡ଼େଃ ନାମ୍କେଦାଏ ।
8 ௮ அவன் குதித்து, எழுந்து, நின்று, நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைப் புகழ்ந்துகொண்டு, அவர்களோடு தேவாலயத்திற்குள் போனான்.
୮ଆଡଃ ଇନିଃ ନିର୍ବିରିଦ୍ୟାନାଏ ଆଡଃ ସେନ୍ ଏଟେଦ୍କେଦାଏ । ଏନ୍ତେ ଇନିଃ ସେସେନ୍ତାନ୍ଲଃ, ଡେଗାଅତାନ୍ଲଃ ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ତାନ୍ଲଃ ଇନ୍କିନ୍ଲଃ ମାନ୍ଦିର୍ତେ ବଲୟାନାଏ ।
9 ௯ அவன் நடக்கிறதையும், தேவனைப் புகழ்கிறதையும், மக்களெல்லோரும் கண்டு:
୯ଏନ୍ତାଃରେନ୍ ସବେନ୍ ହଡ଼କ ଇନିଃକେ ସେନ୍ବାଡ଼ାତାନ୍ ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ତାନ୍କ ନେଲ୍କିୟା,
10 ௧0 ஆலயத்தின் அலங்கார வாசலருகில் பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்கு நடந்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள்.
୧୦ଆଡଃ ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃରାଃ ସୁଗାଡ଼ାନ୍ ଦୁଆର୍ତାଃରେ ଦୁବ୍କେଦ୍ତେ କଏଁ ଆସିତାଇକେନାଏ, ଇନିଃ ନିଃଗି ତାନିଃ ମେନ୍ତେ ନେଲ୍ଉରୁମ୍କିୟାକ ଆଡଃ ଇନିଃରେ ହବାକାନ୍ତେୟାଃ ସବେନ୍ ସାରିକେଦ୍ତେ ଇନ୍କୁ ପୁରାଃ ହାଏକାଟ୍ ଆଡଃ ଆକ୍ଦାନ୍ଦାଅୟାନାକ ।
11 ௧௧ சுகமாக்கப்பட்ட சப்பாணி பேதுரு மற்றும் யோவானோடு இருக்கும்போது, மக்களெல்லோரும் திகைத்து, சாலொமோன் மண்டபம் என்னும் மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
୧୧ସୁଲିମାନ୍ ନୁତୁମ୍ ପିଣ୍ଡ୍ଗିତାଃରେ ଏନ୍ ବୁଗିକାନ୍ ହଡ଼କେ ପାତ୍ରାସ୍ ଆଡଃ ଯୋହାନ୍ଲଃ ନେଲ୍କେଦ୍ତେ ସବେନ୍ ହଡ଼କ ହାଏକାଟ୍ୟାନ୍ତେ ଇନ୍କିନ୍ତାଃକ ନିର୍ଆଉକେଦା ।
12 ௧௨ பேதுரு மக்களைப் பார்த்து: இஸ்ரவேலர்களே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்களுடைய சுயசக்தியினாலாவது, சுயபக்தியினாலாவது, இவனை நடக்க செய்தோமென்று நீங்கள் எங்களை உற்றுப்பார்க்கிறதென்ன?
୧୨ପାତ୍ରାସ୍ ହଡ଼କକେ ନେଲ୍କେଦ୍ତେ କାଜିୟାଦ୍କଆଏ, “ହେ ଇସ୍ରାଏଲ୍ରେନ୍ ହଡ଼କ, ଆପେ ନେ ହଡ଼ ନାଗେନ୍ତେ ଚିନାଃମେନ୍ତେପେ ହାଏକାଟଃତାନା, ଆଡଃ ଆଲିଙ୍ଗ୍କେପେ ନେଲ୍ତାନା? ଆଲିଙ୍ଗ୍ ଆଲିଙ୍ଗ୍ୟାଁଃ ପେଡ଼େଃତେ ଚାଏ ଧାର୍ମାନ୍ତେ ଇନିଃକେ ସେସେନ୍ ନାଗେନ୍ତେ ପେଡ଼େଃଲିଙ୍ଗ୍ ଏମାକାଇୟା ମେନ୍ତେପେ ଉଡ଼ୁଃତାନାଚି?
13 ௧௩ ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலை செய்ய தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
୧୩ଆବ୍ରାହାମ୍, ଇସାକ୍, ଆଡଃ ଯାକୁବ୍ଆଃ ପାର୍ମେଶ୍ୱାର୍, ଆବୁଆଃ ପୁର୍ଖାହାଡ଼ାମ୍କଆଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆୟାଃ ଦାସି ୟୀଶୁକେ ମାଇନାନ୍କିୟା । ମେନ୍ଦ ଆପେ ଏନ୍ ୟୀଶୁକେ ଆକ୍ତେୟାର୍କଆଃ ତିଃଇରେ ଜିମାକିୟାପେ ଆଡଃ ପିଲାତୁସ୍ ଇନିଃକେ ରାଡ଼ାଇ ନାଗେନ୍ତେ ଉହାଟ୍କେଦ୍ରେୟ, ଆପେ ଇନିଃକେ କାପେ ସୁକୁୟାନା ।
14 ௧௪ பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலை செய்யவேண்டுமென்று கேட்டு,
୧୪ଇନିଃ ପାବିତାର୍ ଆଡଃ ଧାର୍ମାନ୍ ହଡ଼ ତାଇକେନାଏ, ମେନ୍ଦ ଆପେ ଇନିଃକେ କାପେ ସୁକୁୟାନା ଆଡଃ ଆୟାଃ ବାଦ୍ଲାରେ ହଡ଼ ଗଗଏଃନିଃକେ ରାଡ଼ାଇ ନାଗେନ୍ତେ ପିଲାତୁସ୍କେ ଆସିକିୟାପେ ।
15 ௧௫ ஜீவாதிபதியாகிய இயேசுவைக் கொலைசெய்தீர்கள்; தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்.
୧୫ଆପେ ଜୀଦାନ୍ ହରାତେ ସୁତୁଃଇଦିନିଃକେ ଗଏଃକିୟାପେ, ମେନ୍ଦ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଇନିଃକେ ଗଜାକାନ୍କଏତେ ଜୀଉବିରିଦ୍କିୟା ଆଡଃ ଆଲେ ଏନାରାଃ ଗାୱାକ ତାନ୍ଲେ ।
16 ௧௬ அவருடைய நாமத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே உங்களுக்கு அறிமுகமான இவனை பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய நம்பிக்கை உங்களெல்லோருக்கும் முன்பாக, இவனுடைய முழுசரீரத்திற்கும் இந்த சுகத்தைக் கொடுத்தது.
୧୬ଆପେ ନେଲାକାଇ ଆଡଃ ସାରିକାଇ ନେ କାଟା କୁଚୁଙ୍ଗ୍ ହଡ଼ ୟୀଶୁଆଃ ନୁତୁମ୍ରେ ବିଶ୍ୱାସ୍କେଦ୍ ନାଗେନ୍ତେ ପେଡ଼େଃନାମ୍କେଦାଏ । ଆଡଃ ୟୀଶୁରେ ବିଶ୍ୱାସ୍କେଦ୍ ନାଗେନ୍ତେ ବୁଗିୟାନାଏ, ନେଆଁଁ ଆପେ ସବେନାଃ ନେଲ୍ ଦାଡ଼ିତାନାପେ ।
17 ௧௭ சகோதரர்களே நீங்களும் உங்களுடைய அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும்
୧୭“ହେ ଇସ୍ରାଏଲ୍ରେନ୍ ହାଗା ମିଶିକ, ନାହାଃଁଦ, ଆପେ ଆଡଃ ଆପେୟାଃ ଆଗୁଆଇକ ୟୀଶୁକେ ରିକାକିଃତେୟାଃ କା ସାରିତେ ରିକାକେଦାପେ ଏନାଇଙ୍ଗ୍ ସାରିତାନା ।
18 ௧௮ கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்னவைகளை இவ்விதமாக நிறைவேற்றினார்.
୧୮ମେନ୍ଦ ମାସିଆଃ ଦୁକୁ ସାହାତିଙ୍ଗ୍ ବିଷାଏରେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆୟାଃ ସବେନ୍ ନାବୀକଆଃ ହରାତେ ନାଙ୍କ ପାରିୟାରେ କାଜିକାଦ୍ ତାଇକେନ୍ କାଜି ନେ ଲେକାତେ ପୁରାକେଦାଏ ।
19 ௧௯ ஆகவே, கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் நாட்கள் வரும்படிக்கும், முன்பே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடம் அனுப்பவும்,
୧୯ଏନାମେନ୍ତେ ଆପେ ହେୟାତିଙ୍ଗ୍କେଦ୍ତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ସାଃତେ ରୁହାଡ଼୍ପେ ଏନାରେ ଇନିଃ ଆପେୟାଃ ପାପ୍କ ଛାମାପେୟାଏ,
20 ௨0 உங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்படவும் நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்.
୨୦ଆଡଃ ଆପେୟାଃ ପ୍ରାଭୁତାଃଏତେ ଜୀଉରାଡ଼େଃରେୟାଃ ଦିପିଲି ହିଜୁଃଆ, ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆପେ ନାଗେନ୍ତେ ସିଦାରେ ସାଲାକାଇ ୟୀଶୁ ମାସିକେ ଆପେତାଃତେ କୁଲିୟା ।
21 ௨௧ உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். (aiōn )
୨୧ପାର୍ମେଶ୍ୱାର୍ ସବେନାଃ ଆଉରି ବାଇରୁହାଡ଼େ ଜାକେଦ୍ ୟୀଶୁ ସିର୍ମାରେଗି ତାଇନାଏ ମେନ୍ତେ ପାବିତାର୍ ନାବୀକଆଃ ହରାତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ନାଙ୍କ ପାରିୟାରେ କାଜିକାଦ୍ ତାଇକେନା । (aiōn )
22 ௨௨ மோசே முற்பிதாக்களைப்பார்த்து: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்களுடைய சகோதரர்களிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுங்கள்.
୨୨ନେ ବିଷାଏରେ ମୁଶାନାବୀ କାଜିକାଦ୍ ତାଇକେନାଏ, ‘ଆପେୟାଃ ପ୍ରାଭୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆପେୟାଃ ହେପାତ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଲେକା ମିଆଁଦ୍ ନାବୀକେ କୁଲିୟା । ଇନିଃ ଆପେୟାଃ ହାଗାକଏତେ ମିହୁଡ଼୍ ହବାଅଃଆଏ । ଇନିଃ ଆପେକେ କାଜିୟାପେତେୟାଃ ସବେନାଃ ମାନାତିଙ୍ଗ୍ ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ ।
23 ௨௩ அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான்.
୨୩ମେନ୍ଦ ଏନ୍ ନାବୀଆଃ କାଜି କା ମାନାତିଙ୍ଗ୍ତାନ୍ ଜୀଉ ନାମାକାଦ୍ ସବେନ୍କକେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆତମ୍କେଦ୍ତେ ଜିୟନ୍କଆ ।’
24 ௨௪ சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் சொன்னார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னமே அறிவித்தார்கள்.
୨୪ହେଗି, ଶାମୁଏଲ୍ ନାବୀ ଆଡଃ ଇନିୟାଃ ତାୟମ୍ତେ କାଜିକେଦ୍ ସବେନ୍ ନାବୀକହଗି ନେ ଦିପିଲିରେ ହବାଅଃତାନ୍ ଆୟାର୍କାଜିକ କାଜିକାଦାଃ ।
25 ௨௫ நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடு செய்த உடன்படிக்கைக்கும் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்.
୨୫ନାବୀକଆଃ ହରାତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଅକ ବାନାର୍ସା ଏମାକାଦାଏ, ଏନା ଆପେ ନାଗେନ୍ତେ ହବାକାନା, ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆପେୟାଃ ପୁର୍ଖା ହାଡ଼ାମ୍କଲଃ ଅକ ରାଜିନାମା ବାଇୟାକାଦାଏ, ଆପେ ଏନାରେୟାଃ ହିସାପେ ନାମେୟା । ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆବ୍ରାହାମ୍କେ କାଜିକାଇ ତାଇକେନା, ‘ଆପେୟାଃ କିଲିକଆଃ ହରାତେ ଆଇଙ୍ଗ୍ ଅତେଦିଶୁମ୍ରେନ୍ ସବେନ୍ ହଡ଼କକେଇଙ୍ଗ୍ ଆଶିଷ୍କଆ ।’
26 ௨௬ அவர் உங்களெல்லோரையும் உங்களுடைய பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
୨୬ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆୟାଃ ଏନ୍ ଦାସିକେ ସାଲାକିୟା ଆଡଃ ଆପେ ସବେନ୍କକେ ଏତ୍କାନ୍ ହରାଏତେ ରୁହାଡ଼୍ ଆଉକେଦ୍ତେ ଆଶିଷ୍ନାଙ୍ଗ୍ ପାହିଲାତେ ଇନିଃକେ ଆପେତାଃତେ କୁଲ୍କିୟା ।”