< அப்போஸ்தலர் 28 >
1 ௧ நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம்.
जेबे आसे सब यात्री कनारे पाँदे ठीक-ठाक पऊँछी गे, तेबे आसा खे पता लगेया कि एस टापूओ खे माल्टा बोलोए।
2 ௨ அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.
तेथो रे रणे वाल़े लोके आसा पाँदे नऊखा प्यार दखाया, कऊँकि बादल़ बरसणे री बजअ ते ठण्ड थी, तेबे तिने आग सुल़गाई की आसे सब ठराए।
3 ௩ பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.
जेबे पौलुसे लकड़ुआ रा पारा (गट्ठा) कट्ठा करी की आगी पाँदे राखेया, तेबे एक साप आगी रे सेको रे निकल़ेया और तेसरे आथो रे लिपटी गा।
4 ௪ விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
जेबे तेथो रे रणे वाल़ेया साप तेसरे आथो रे लटकेया रा देखेया, तेबे आपू बीचे बोलेया, “सच्ची ये मांणू अत्यारा ए, हालाँकि समुद्रो ते बची गा, पर तेबे बी न्यायी देविए जिऊँदा नि रणे दित्तेया।”
5 ௫ அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.
पौलुसे साप आगी रे चड़ाकी ता और तेसखे कोई नुकशाण नि ऊआ।
6 ௬ அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
पर सेयो लोक न्याल़दे रये कि तेसरे सोजा आयी जाणा या एकदम रूड़ी की मरी जाणा, पर जेबे सेयो बऊत देर तक देखदे रये कि एसरा कुछ नि बिगड़ेया, तेबे तिने ओर ई बिचार कित्तेया और बोलेया, “ये तो कोई देवता ए।”
7 ௭ தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான்.
तेसा जगा रे नेड़े-तेड़े तेस टापूओ रे प्रदान पुबलियुसो री जमीन थी। तिने आसे आपणे कअरे दोस्ता जेड़े निए और तीन दिन तक प्यारो साथे पराऊणचारी कित्ती।
8 ௮ புபிலியுவினுடைய தகப்பன் காய்ச்சலாலும் இரத்த பேதியினாலும் வியாதிப்பட்டு கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப்போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கரங்களை வைத்து, அவனைக் குணமாக்கினான்.
पुबलियुसो रा पिता बुखार और खूनो री आंवा रा रोगी था, तेबे पौलुसे तेसरे कमरे रे जाई की तेसखे प्रार्थना कित्ती और तेस पाँदे आथ राखी की से ठीक कित्तेया।
9 ௯ இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள்.
जेबे एड़ा ऊआ, तेबे तेस टापूओ रे बाकी बमार बी पौलुसो गे आईगे और तिने सेयो ठीक कित्ते।
10 ௧0 அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
तिने आसा री बऊत आओ-बैठ कित्ती और जेबे आसे तेथा ते तीन मीन्ने बाद चलणे लगे, तेबे जो कुछ आसा खे जरूरी था, से जाह्जो पाँदे राखी ता।
11 ௧௧ மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
तीन मीन्ने ते बाद आसे सिकन्दरिया रे एक जाह्जो पाँदे चली पड़े, जो तेस टापूओ पाँदे ठण्ड पड़ने री बजअ ते रूकेया रा था। तेते जाह्जो रे आगले इस्से पाँदे एक जोड़ी देवतेया री मूरत दियुसकूरी गढ़ी री थी।
12 ௧௨ சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
सुरकूसा नगरो रे लंगर पाई की आसे तेती तीन दिन तक रये।
13 ௧௩ அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,
तेथा ते आसे कूमी की रेगियुम नगरो रे आए और एक दिन बाद दक्खणो ते अवा चली, तेबे आसे दूजे दिने पुतियुले नगरो रे आए।
14 ௧௪ அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
तेती आसा खे विश्वासी पाई मिले और तिना रे बोलणे पाँदे आसे तिना रे कअरे सात दिन तक रये और तेबे रोमो खे चली गे।
15 ௧௫ அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள்.
रोमो ते कुछ विश्वासी पाई आसा रा समाचार सुणी की कि आसे तेती आऊणे लगी रे सेयो अप्पियुसो रे चौको रे और तीन सराँए तक आसा खे मिलणे खे आए, जिना खे देखी की पौलुसे परमेशरो रा धन्यवाद कित्तेया और इम्मत बानी।
16 ௧௬ நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
जेबे आसे रोम नगरो रे पऊँछे, तेबे पौलुसो खे एक सिपाईए साथे, जो तेसरी रखवाल़ी करो था, कल्ले रणे री आज्ञा मिली।
17 ௧௭ மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
तीन दिना ते बाद तिने यहूदिया रे खास लोक बुलाए और जेबे सेयो कट्ठे ऊए तो तिना खे बोलेया, “ओ पाईयो, मैं आपणे लोका रे या आपणे बाप-दादेया रे व्यवहारो रे बिरोदो रे कुछ नि बोलेया, तेबे बी कैदी बणाई की यरूशलेमो ते रोमी सरकारा रे आथो रे सम्बाल़ी ता।
18 ௧௮ அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
तिने आऊँ परखी की छाडणा चाया, कऊँकि मांदे मृत्यु-दण्डो जोगा कोई दोष नि था।
19 ௧௯ யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
पर जेबे यहूदी अगुवे इजी रे बिरोदो रे बोलणे लगे, तेबे माखे कैसरो ते विनती करनी पड़ी, ये सोची की नि कि मां आपणे लोका पाँदे कोई दोष लगाणा था।
20 ௨0 இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.
इजी री खातर मैं तुसे बुलाई राखे ताकि तुसा साथे मिलूँ और बातचीत करुँ, कऊँकि इस्राएलो री उम्मीदा खे आऊँ इना जंजीरा रे जकड़ी रा।”
21 ௨௧ அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.
तिने तेसखे बोलेया, “ना आसा खे तेरे बारे रे यहूदिया प्रदेशो ते चिट्ठिया मिलिया और ना ई विश्वासी पाईया बीचा ते आयी की किने तेरे बारे रे कुछ बताया और ना ई बुरा बोलेया।
22 ௨௨ எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.
पर तेरा बिचार क्या ए? सेई आसा तांते सुणना चाऊँए, कऊँकि आसे जाणूंए कि हर जगा रे एस मतो रे बिरोदो रे लोक गल्ला करोए।”
23 ௨௩ அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலைதுவங்கி மாலைவரை மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவிற்குரியவைகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து வலியுறுத்திப் பேசினான்.
तेबे तिने पौलुसो खे एक दिन ठराया और बऊत लोक तेसरे गे कट्ठे ऊए और से परमेशरो रे राज्य री गवाई देंदा ऊआ और मूसे रा बिधान और भविष्यबक्तेया री कताबा ते प्रभु यीशुए रे बारे रे समजयाई-समजयाई की प्यागा ते साँजा तक बोलदा रया।
24 ௨௪ அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள்.
तेबे कुछ जणेया सेयो गल्ला मानी लईया और कुछ जणेया विश्वास नि कित्तेया जो पौलुसे बोलिया थिया।
25 ௨௫ இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது:
जेबे सेयो आपू बीचे एक मत नि ऊए, तेबे पौलुसो री एसा एक गल्ला बोलणे पाँदे चली गे, “पवित्र आत्मे यशायाह भविष्यबक्ते रे जरिए तुसा रे बाप-दादेया खे ठीक ई बोलेया,
26 ௨௬ நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள்.
“जाई की इना लोका खे बोल कि सुणदे तो रणे, पर समजणे नि और देखदे तो रणे, पर दिशणा नि।
27 ௨௭ இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.
कऊँकि इना लोका रा मन मोटा और तिना रे कान पारी ऊईगे रे और तिने आपणी आखी बंद करी ती रिया, एड़ा नि ओ कि सेयो कदी आखी ते देखो और कानो ते सुणो और मनो ते समजो और फिरो और आऊँ तिना खे ठीक करुँ।
28 ௨௮ ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.
“तेबे तुसे जाणो कि परमेशरो रे एस उद्धारो री कथा दुजिया जातिया गे पेजी ती री और तिना सुणनी।”
29 ௨௯ இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.
जेबे तिने ये बोलेया तो यहूदी आपू बीचे बऊत बईस करने लगे और तेथा ते चली गे।
30 ௩0 பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு,
से पूरे दो साल तक आपणे खर्चे रे कअरो रे रया
31 ௩௧ மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.
और जो तेसगे आओ थे, तिना सबी ते मिलदा रया और बिना रोका-टोका ते बऊत निडर ऊई की परमेशरो रे राज्य रा प्रचार करदा ऊआ और प्रभु यीशु मसीह री गल्ला सिखांदा रया।