< அப்போஸ்தலர் 28 >

1 நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம்.
ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅପଡ୍‌ଲଲେନ୍‌ କି ଅନେଙ୍‌ ସମେଁୟ୍‌ଣ୍ଡ୍ରାନ୍‌ ଜିର୍ରେ ତିଆତେ ମାଲ୍‌ଟା ଡେପ୍ପା ଗାମ୍‌ଲେ ଏଜନାଲାୟ୍‌ ।
2 அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.
ଆରି, ତେତ୍ତେ ବର୍ବରମରଞ୍ଜି ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ସାୟୁମ୍‌ଡାଲେ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ବାତ୍ତେ ଜାଲଲେଞ୍ଜି, ତିଆଡିଡ୍‌ ତେତ୍ତେ ତରୁବନ୍‌ ଅଡ଼ୋଲାୟ୍‌ ଆରି ରଙା, ତିଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ତଗୋନ୍‌ ସୟେଞ୍ଜି ।
3 பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.
ପାଓଲନ୍‌ ବବିଡ୍ଡା ଅଙଲନ୍‍ ପାଙ୍‌ଲେ ତଗୋଲୋଙନ୍‌ ଆସ୍ରୟେନ୍‌ ଆଡିଡ୍‌, ତ୍ତଗୋନ୍‌ ଆ ମାଡ୍ଡ ତେତ୍ତେ ସିଲଡ୍‌ ଅବୟ୍‌ ଜାଆଡନ୍‌ ଡୁଙ୍‌ଲନାୟ୍‌ କି ପାଓଲନ୍‌ ଆସିଲୋଙ୍‌ ରମ୍‌ଲେ ଜିଲ୍ଲନ୍‌ ଡକୋଲନ୍‌ ।
4 விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
ପାଓଲନ୍‌ ଆସିଲୋଙ୍‌ ତି ଜାଆଡନ୍‌ ଜିଲ୍ଲନ୍‌ ଆସ୍ରେଡେନ୍‌ଆତେ ଗିୟ୍‌ଲେ, ବର୍ବରମରଞ୍ଜି ଗାମେଞ୍ଜି, “କେନ୍‌ଆନିନ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ସମ୍ୱବେନ୍‌, ସମେଁୟ୍‌ଣ୍ଡ୍ରାନ୍‌ ସିଲଡ୍‌ ଜିନୟ୍‌ଡାଲେ ଜିର୍ରାୟ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌ ଅନମେଙନ୍‌ ଆସନ୍‌ କେନ୍‌ ଆନିନ୍‌ କରମ୍ମା ତଡ୍‌ ।”
5 அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.
ବନ୍‌ଡ ପାଓଲନ୍‌ ତି ଜାଆଡନ୍‌ ତଗୋଲୋଙନ୍‌ ପିଡେନ୍‌, ଆରି ଆନିନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଅଃଡ୍ଡେଲୋ ।
6 அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
ଆନିନ୍‌ କୋଓଙ୍‌ତେ ଇଜ୍ଜାନ୍‌ଡେନ୍‌ ଜାୟ୍‌ତାନ୍‌ ଗୋଙ୍‌ଲେ ଜିର୍ତେ କି ରବୁତେ, ଗାମ୍‌ଲେ ଆନିଞ୍ଜି ଜଗେଏଞ୍ଜି; ବନ୍‌ଡ ଜବ୍ର ଅୟମ୍‌ ଡେଏନ୍‌ ସିନା ପାଓଲନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଅଃଡ୍ଡେଲୋ, ତିଆସନ୍‌ “କେନ୍‌ ଆନିନ୍‌ ଅବୟ୍‌ ଇସ୍ୱର” ଗାମ୍‌ଲେ ଆନିଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି ।
7 தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான்.
ତି ମାଲ୍‌ଟା ଡେପ୍ପାନ୍‌ ଆ ସୋଡ଼ାମର୍‌ ଆ ବସେଙ୍‌ ତେତ୍ତେ ଡକୋଏନ୍‌, ଆଞୁମନ୍‌ ପବ୍ଲିଅ, ଆନିନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆସିଙନ୍‌ ଓରୋଙ୍‌ଲଲେନ୍‌ କି ଇନ୍‌ଲେନ୍‌ ତେତ୍ତେ ଆ କନୁଆମରଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ୟାଗି ଡିନ୍ନା ଜାୟ୍‌ ଇୟ୍‌ଲେ ଏଡକୋନାୟ୍‌ ।
8 புபிலியுவினுடைய தகப்பன் காய்ச்சலாலும் இரத்த பேதியினாலும் வியாதிப்பட்டு கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப்போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கரங்களை வைத்து, அவனைக் குணமாக்கினான்.
ତିଆଡିଡ୍‌ ପବ୍ଲିଅନ୍‌ ଆ ବାପା ଅସୁନ୍‌ ଡ ଆମାସୟ ରୋଗନ୍‌ ଆସନ୍‌ ଲୁଡ୍‌ଲେ ଡକୋଲନ୍‌, ଆରି ପାଓଲନ୍‌ ଅମ୍ମସିଙନ୍‌ ଜିର୍ରେ ଆନିନ୍‌ ଆସନ୍‌ ପାର୍ତନାଲନ୍‌ ଆ ଡଅଙ୍‌ଲୋଙନ୍‌ ଆସିନ୍‌ ଡକ୍କୋଡାଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ମବ୍‌ନଙେନ୍‌ ।
9 இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள்.
କେନ୍‌ ଏନ୍ନେଲେ ଆଡ୍ରେଏନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ତି ଡେପ୍ପାଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋଏଞ୍ଜି ଆ ବମ୍ୱମ୍‌ନେମର୍‌ଜି ନିୟ୍‌ ପାଓଲନ୍‌ ଆମଙ୍‌ ଜିର୍ରେ ଇୟ୍‌ଲାୟ୍‌ ମନଙେଜି ।
10 ௧0 அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
ଆନିଞ୍ଜି ନିୟ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ମାଡ୍ଡ ମନଙ୍‌ ସାକ୍କେଲଲେଞ୍ଜି, ଆରି ଇନ୍‌ଲେଞ୍ଜି ତେତ୍ତେ ସିଲଡ୍‌ ଜାଜଲୋଙନ୍‌ ଡାୟ୍‌ଲେ ଏଜିର୍ତେ ଏଗ୍ରାମ୍‌ଲାଞନ୍‌ ଆଡିଡ୍‌, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆସନ୍‌ ଇନିଜି ସନାୟ୍‌ସାୟ୍‌ ତିଆତେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ତିୟ୍‌ଲେ ଜିର୍ରେଞ୍ଜି ।
11 ௧௧ மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
ୟାଗି ଆଙ୍ଗାୟ୍‌ ଆ ତିକ୍କି ଇନ୍‌ଲେନ୍‌ ଆଲେକ୍‌ଜାଣ୍ଡ୍ରା ଡେସାନ୍‌ ଆ ଜାଜଲୋଙ୍‌ ଡାୟ୍‌ଲେ ଏଜିରେନ୍‌, ତି ଆ ଜାଜ କେନ୍‌ ମାଲ୍‌ଟା ଡେପ୍ପାଲୋଙନ୍‌ ରଙା ଇଙନ୍‌ ଡକୋଲନ୍‌, ତି ଜାଜନ୍‌ ଆଞୁମ୍‌ “ବାଗୁ ଇସ୍ୱର ।”
12 ௧௨ சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
ଇନ୍‌ଲେନ୍‌ ସୁରାକୁସା ଗଡ଼ାନ୍‌ ଏତୁଙେନ୍‌ କି ତେତ୍ତେ ୟାଗି ଡିନ୍ନା ଇୟ୍‌ଲେ ଏଡକୋନାୟ୍‌ ।
13 ௧௩ அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,
ତେତ୍ତେ ସିଲଡ୍‌ ଆରି ଏଜିରେନ୍‌ କି ରେଗିଅମ୍‌ ଗଡ଼ାନ୍‌ ଏତୁଙେନ୍‌, ତି ଆବାର୍ତାନ୍‌ ଅର୍ଜଡ଼ୋମ୍‌ଗଡ୍‌ ଆ ରିଙ୍ଗେ ଇଡ୍‌ଲାୟ୍‌ କି ବାଗୁ ଡିନ୍ନାଲୋଙ୍‌ ପିତେଅଲି ଗଡ଼ାନ୍‌ ଏତୁଙେନ୍‌ ।
14 ௧௪ அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
ତେତ୍ତେ ଇନ୍‌ଲେନ୍‌ କ୍ରିସ୍ଟାନୁ ବୋଞାଙଞ୍ଜି ଇୟ୍‌ଲେ ଏରବାଙ୍‌ନାଜି, ଆରି ତେତ୍ତେ ଆନିଞ୍ଜି ସାତ ଡିନ୍ନା ଡକୋନାବା ଗାମ୍‌ଲେ ରଙ୍‌ଲଲେଞ୍ଜି; ଏତ୍ତେଲେ ଇନ୍‌ଲେନ୍‌ ରୋମ୍‌ ଡେସାନ୍‌ ଏତୁଙେନ୍‌ ।
15 ௧௫ அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள்.
ରୋମ୍‌ ଡେସାନ୍‌ ଆ ବୋଞାଙ୍‌ଜି କବରଲେନ୍‌ ଆଞ୍ରାଙେଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ରନବାଙନ୍‌ ଆସନ୍‌ “ଆପିଅ ସରେଁୟ୍‌ତାନ୍‌” ଡ “ୟାଗି ଡରକୋନେସିଂ” ଗାମ୍‌ଲେ ଅବୟ୍‌ ଗଡ଼ାନ୍‌ ଜିର୍ରାଜି; ପାଓଲନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଲେ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେଏନ୍‌ ଆରି ବୋର୍ସାଏନ୍‌ ।
16 ௧௬ நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
ଆରି ଇନ୍‌ଲେନ୍‌ ରୋମ୍‌ ଡେସାନ୍‌ ତୁଙା ତୁଙା, ପାଓଲନ୍‌ ଡ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆଜ୍ରଗେଏଞ୍ଜି ଆ ସିପ୍ପାୟ୍‌ଜି ଆନ୍ନା ଡକୋନେନ୍‌ ଆସନ୍‌ ଅବୟ୍‌ ଅସିଙନ୍‌ ତିୟ୍‌ଲାଜି ।
17 ௧௭ மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
ୟାଗି ଡିନ୍ନା ଆ ତିକ୍କି ପାଓଲନ୍‌ ତେତ୍ତେ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଜିଉଦି ସୋଡ଼ାମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଏଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଜିର୍ରାଜି କି ଇୟ୍‌ଲାୟ୍‌ ରୁକ୍କୁନେଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ପାଓଲନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଏ ବୋଞାଙ୍‌ଜି, ଞେନ୍‌ ମନ୍‌ରାଲେଞ୍ଜି ଆ ବିରୁଦଲୋଙ୍‌ କି ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜି ଆନୋକ୍କା ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେଜି ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଡୋସାନ୍‌ ଅଃଲ୍ଲୁମ୍‌ଲାୟ୍‌, ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌ ଜିରୁସାଲମ୍‌ ଗଡ଼ାଲୋଙନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ବଣ୍ଡିଲିଁୟ୍‌ଜି କି ରୋମିଅମରଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ଲିଁୟ୍‌ଜି ।
18 ௧௮ அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
ଆନିଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଅବ୍‌ପନ୍‌ସୁଆତିଲିଁୟ୍‌ଜି, ବନ୍‌ଡ ରନବୁ ପନବ୍‌ରଡନ୍‌ ଆସନ୍‌ ଅମଙ୍‌ଞେନ୍‌ ସିଲଡ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଆ ଡୋସା ଅଃଞାଙ୍‌ଲଜି, ତିଆସନ୍‌ ରୋମିଅମରଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଅନମ୍‌ରେଙନ୍‌ ସାଜେଞ୍ଜି ।
19 ௧௯ யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
ବନ୍‌ଡ ଜିଉଦିମରଞ୍ଜି ଇଜ୍ଜା ଗାମେଞ୍ଜି, ତିଆସନ୍‌ ମନ୍‌ରାଞେଞ୍ଜି ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଅମଙ୍‌ଞେନ୍‌ କନାୟ୍‌କାୟ୍‌ବରନ୍‌ ଅବୟ୍‌ ତଡ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌, ଞେନ୍‌ କାଇସରନ୍‌ ଆମଙ୍‌ ଅନବ୍‌ପନ୍‌ସୁଆତିନେନ୍‌ ଆସନ୍‌ ବର୍ରନାୟ୍‌ ।
20 ௨0 இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.
ତିଆସନ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେଲୋଙ୍‌ କଡାଡ଼ିନେନ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଲବେନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନା ଆମଙ୍‌ ଇସ୍ରାଏଲ୍‌ମରଞ୍ଜି ଆସାତଞ୍ଜି, ତି ଆନିନ୍‌ ଆସନ୍‌ ଗାମ୍‌ଲେ ଲଙେ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସିଙ୍କୁଡ଼ିନ୍‌ ବାତ୍ତେ ଜିଲିଁୟ୍‌ଜି ।”
21 ௨௧ அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.
ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ପାଓଲନ୍‌ଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ବର୍ନେନମ୍‌ ଜିଉଦା ଡେସାନ୍‌ ସିଲଡ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଇନ୍ନିଙ୍‌ ଆ ସିଟି ଏଃଞାଙ୍‌ଲାୟ୍‌, ଆରି ଆନ୍ନିଙ୍‌ ବୋଞାଙ୍‌ଲେଞ୍ଜି ବିରୁଦଲୋଙ୍‌ନମ୍‌ କନାୟ୍‌କାୟନ୍‌ ଆସନ୍‌ ନିୟ୍‌ ଅମଙ୍‌ଲେନ୍‌ ଅଃନ୍ନିୟ୍‌ଲାଜି ।
22 ௨௨ எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.
ବନ୍‌ଡ ଆମନ୍‌ ଇନି ଗାମ୍‌ତେ, ତିଆତେ ଇନ୍‌ଲେନ୍‌ ଅନମ୍‌ଡଙନ୍‌ ଏସାୟ୍‌ତାୟ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାଞ୍ଜି କେନ୍‌ ଆ ଡଡ଼ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ବର୍ତଞ୍ଜି ।”
23 ௨௩ அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலைதுவங்கி மாலைவரை மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவிற்குரியவைகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து வலியுறுத்திப் பேசினான்.
ଆନିଞ୍ଜି ବଡିନ୍ନା ଆ ଜୋଗା ଗବ୍‌ରିଏଞ୍ଜି, ଆରି ତି ଆ ଜୋଗା ଜବ୍ର ମନ୍‌ରା ପାଓଲନ୍‌ ଆଡ୍ରକୋନେସିଂ ଇୟ୍‌ଲାଜି; ପାଓଲନ୍‌ ଡୋତାନ୍‌ ସିଲଡ୍‌ ତଗଲନ୍‌ ଜାୟ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟ ଆ ବର୍ନେ ଞନଙନ୍‌ ତିୟେଞ୍ଜି, ଆରି ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଡ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ସାସ୍ତ୍ରଲୋଙ୍‌ ଆଇଡିଡନ୍‌ ଆ ବର୍ନେଜି ବାତ୍ତେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଅନବ୍‌ଡର୍ନେନ୍‌ ଆସନ୍‌ ଞନଙନ୍‌ ତିୟେଞ୍ଜି ।
24 ௨௪ அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள்.
ଲାଙ୍‌ଲେନ୍ନେ ତି ଆ ବର୍ନେଜି ଡର୍ରଞ୍ଜି, ଆରି ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଅଃଡ୍ଡର୍ରଞ୍ଜି ।
25 ௨௫ இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது:
ଆରି, ଆନିଞ୍ଜି ଆବମନ୍ନନ୍‌ ଅଃଡ୍ଡେଲଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଜିର୍ଜିରାଜେଞ୍ଜି; ଆନିଞ୍ଜି ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଜିରେଞ୍ଜି ଆଡିଡ୍‌ ପାଓଲନ୍‌ ଅବୟ୍‌ ବର୍ନେନ୍‌ ବର୍ରନେ, “ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍‌ ଜିସାୟନ୍‌ ଆ ତଅଡ୍‌ଗଡ୍‌ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ପୁର୍ବା ଜୋଜୋବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ଆ ବର୍ନେ ବରେଞ୍ଜି,
26 ௨௬ நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள்.
ଆନିନ୍‌ ଗାମେନ୍‌; ‘କେନ୍‌ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ ବର୍ବାଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ଅମ୍‌ଡଙାନ୍‌ ଅମ୍‌ଡଙାନ୍‌ ଏଅମ୍‌ଡଙ୍‌ତେ; ବନ୍‌ଡ ଅଃଗନ୍‌ଲୁଡ୍‌ବେନ୍‌, ଗିଜାନ୍‌ ଗିଜାନ୍‌ ଏଗିୟ୍‌ତେ, ବନ୍‌ଡ ଇନ୍ନିଙ୍‌ ଅଃଜ୍ଜନାବେନ୍‌;
27 ௨௭ இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ କେନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଆ ଉଗର୍‌ ରଡୋଏନ୍‌, ଆରି ଆନିଞ୍ଜି ଅଲୁଡନ୍‌ ବାତ୍ତେ କାକୁର୍ତିଃ ଅମ୍‌ଡଙେଞ୍ଜି, ଆରି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆମଡଞ୍ଜି ପିମ୍ମଡେଞ୍ଜି, ତିଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ଅମଡନ୍‌ ବାତ୍ତେ ଅଃଗିଜେଜି, ଅଲୁଡନ୍‌ ବାତ୍ତେ ଅଃନ୍ନମ୍‌ଡଙେଜି, ଉଗର୍‌ଲୋଙନ୍‌ ଅଃଗନ୍‌ଲୁଡେଜି, ଆରି ଅମଙ୍‌ଞେନ୍‌ ଅଃୟର୍ନାଜି, ଞେନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଃନ୍ନବ୍‌ମବ୍‌ନଙାଜି ।’
28 ௨௮ ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.
ତିଆସନ୍‌ କେନ୍‌ ଅନୁରନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଅନାପ୍ପାୟନ୍‌ ଡେଏନ୍‌, କେନ୍‌ଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାବା; ଆନିଞ୍ଜି ନିୟ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ତଜି ।”
29 ௨௯ இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.
ଆରି ଆନିନ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆବର୍ରନେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଜିଉଦିମରଞ୍ଜି ତର୍ଡମ୍‌ କଡାଡ଼ିଲଞ୍ଜି କି ଜିର୍ଜିରାଜେଞ୍ଜି ।
30 ௩0 பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு,
ପାଓଲନ୍‌ ଅବୟ୍‌ ଅସିଙନ୍‌ ବଡ଼ାନ୍‌ ପାଙ୍‌ଲେ ବାଗୁ ବର୍ସେଙ୍‌ ଜାୟ୍‌ ତେତ୍ତେ ଡକୋଲନ୍‌ ଆରି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଗିଜନ୍‌ ଆସନ୍‌ ଆରିୟ୍‌ଲାଞଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଆନିନ୍‌ ସାକ୍କେଏଞ୍ଜି ।
31 ௩௧ மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.
ଆରି, ଏର୍‌ବନ୍ତଙନ୍‌ ବାତ୍ତେ ଅବ୍ବୋର୍ସାଲନ୍‌ ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟ ଆ ବର୍ନେଜି ବର୍ରନ୍‌, ଆରି ପ୍ରବୁନ୍‌ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ବର୍ନେଜି ଞନଙନ୍‌ ତିୟେନ୍‌ ।

< அப்போஸ்தலர் 28 >