< அப்போஸ்தலர் 28 >
1 ௧ நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம்.
ⲁ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁⲛⲛⲟϩⲉⲙ ⲧⲟⲧⲉ ⲁⲛ⳿ⲉⲙⲓ ϫⲉ ϣⲁⲩⲙⲟⲩϯ ⳿ⲛϯⲛⲏⲥⲟⲥ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ϫⲉ ⲙⲉⲗⲓⲧⲓⲛⲏ.
2 ௨ அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.
ⲃ̅ⲛⲓⲃⲁⲣⲃⲁⲣⲟⲥ ⲇⲉ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲙⲁ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲛⲁⲩ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲛⲟⲩⲙⲉⲧⲙⲁⲓⲣⲱⲙⲓ ⲛⲉⲙⲁⲛ ⳿ⲛⲟⲩⲕⲟⲩϫⲓ ⲁⲛ ⳿ⲉⲧⲁⲩϭⲉⲣⲉ ⲟⲩ⳿ⲭⲣⲱⲙ ⲅⲁⲣ ⲁⲩϣⲟⲡⲧⲉⲛ ⲧⲏⲣⲉⲛ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲉⲑⲃⲉ ⲡⲓⲙⲟⲩⲛϩⲱⲟⲩ ⳿ⲉⲧⲉ ⲛⲁϥϣⲟⲡ ⲛⲉⲙ ⲉⲑⲃⲉ ⲡⲓⲱϫⲉⲃ.
3 ௩ பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.
ⲅ̅ⲁϥⲕⲟⲧϥ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲡⲁⲩⲗⲟⲥ ⲁϥϫⲓⲙⲓ ⳿ⲛⲟⲩⲙⲏϣ ⳿ⲛⲗⲉⲡϣ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥϩⲓⲧⲟⲩ ⳿ⲉⲡⲓ ⳿ⲭⲣⲱⲙ ⲟⲩⲟϩ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲉⲛ ⲡⲓ⳿ϧⲙⲟⲙ ⲁⲥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲟⲩⲁϫⲱ ⲁⲥϫⲉⲕϩ ⲧⲉϥϫⲓϫ.
4 ௪ விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
ⲇ̅⳿ⲉⲧⲁⲩⲛⲁⲩ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲛⲓⲃⲁⲣⲃⲁⲣⲟⲥ ⳿ⲉⲡⲓⲑⲏⲣⲓⲟⲛ ⲉϥⲁϣⲓ ⳿ⲛⲥⲁ ⲧⲉϥϫⲓϫ ⲛⲁⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛⲛⲟⲩ⳿ⲉⲣⲏⲟⲩ ϫⲉ ⲡⲁⲛⲧⲱⲥ ⲡⲁⲓⲣⲱⲙⲓ ⲟⲩⲣⲉϥϧⲱⲧⲉⲃ ⲡⲉ ⲫⲁⲓ ⳿ⲉⲧⲉ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⳿ⲉⲧⲁϥⲛⲟϩⲉⲙ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⳿ⲫⲓⲟⲙ ⳿ⲙⲡⲉ ⲡⲉϥϩⲁⲡ ⲭⲁϥ ⳿ⲉⲱⲛϧ.
5 ௫ அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.
ⲉ̅⳿ⲛⲑⲟϥ ⲙⲉⲛ ⲟⲩⲛ ⲁϥⲛⲉϩ ⲡⲓⲑⲏⲣⲓⲟⲛ ⳿ⲉⲡⲓ⳿ⲭⲣⲱⲙ ⳿ⲙⲡⲉ ⳿ϩⲗⲓ ⳿ⲙⲡⲉⲧϩⲱⲟⲩ ϣⲱⲡⲓ ⳿ⲙⲙⲟϥ.
6 ௬ அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
ⲋ̅⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲛⲁⲩⲙⲉⲩⲓ ϫⲉ ⳿ϥⲛⲁⲫⲱϫⲓ ⲓⲉ ⳿ϥⲛⲁϩⲉⲓ ⲥⲁⲧⲟⲧϥ ⳿ⲛⲧⲉϥⲙⲟⲩ ⳿ⲉⲧⲁⲩⲱⲥⲕ ⲇⲉ ⲉⲩⲥⲟⲙⲥ ⳿ⲉⲣⲟϥ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁⲩⲛⲁⲩ ϫⲉ ⳿ⲙⲡⲉ ⳿ϩⲗⲓ ⳿ⲛϩⲱⲃ ⲉϥϩⲱⲟⲩ ⲧⲁϩⲟϥ ⲁⲩⲕⲟⲧⲟⲩ ⲥⲁⲧⲟⲧⲟⲩ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲟⲩⲛⲟⲩϯ ⲡⲉ.
7 ௭ தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான்.
ⲍ̅⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ⲇⲉ ϧⲉⲛ ⲡⲓⲙⲁ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲙⲏϣ ⳿ⲛⲓⲟϩⲓ ϣⲟⲡ ⳿ⲛⲧⲉ ⲡⲓϩⲟⲩⲓⲧ ⳿ⲛⲧⲉ ϯⲛⲏⲥⲟⲥ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲡⲟⲩⲡⲗⲓⲟⲥ ⲫⲁⲓ ⳿ⲉⲧⲁϥ ϭⲓⲧⲧⲉⲛ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⲁϥϣⲟⲡⲧⲉⲛ ⳿ⲉⲣⲟϥ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲓ ⳿ⲙⲙⲉⲧϣⲁⲡϣⲉⲙⲙⲟ ⳿ⲛⲅ̅ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ.
8 ௮ புபிலியுவினுடைய தகப்பன் காய்ச்சலாலும் இரத்த பேதியினாலும் வியாதிப்பட்டு கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப்போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கரங்களை வைத்து, அவனைக் குணமாக்கினான்.
ⲏ̅ⲁⲥϣⲱⲡⲓ ⲇⲉ ⳿ⲉⲧⲁ Ⲫ̇ⲓⲱⲧ ⳿ⲙⲡⲟⲩⲡⲗⲓⲟⲥ ϣⲱⲡⲓ ϧⲉⲛ ϩⲁⲛ⳿ϧⲙⲟⲙ ⲛⲉⲙ ϩⲁⲛϣⲁⲛⲙⲁϧⲧ ⲉϥ⳿ϣⲧⲏⲟⲩⲧ ϧⲁⲣⲱⲟⲩ ⲫⲁⲓ ⲇⲉ ⳿ⲁ ⲡⲁⲩⲗⲟⲥ ϣⲉ ⳿ⲉϧⲟⲩⲛ ϣⲁⲣⲟϥ ⲁϥⲉⲣⲡⲣⲟⲥⲉⲩⲭⲉⲥⲑⲉ ⲁϥ ⲭⲁ ⲛⲉϥϫⲓϫ ϩⲓϫⲱϥ ⲁϥⲧⲁⲗϭⲟϥ.
9 ௯ இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள்.
ⲑ̅ⲉⲧⲁ ⲫⲁⲓ ⲇⲉ ϣⲱⲡⲓ ⳿ⲡⲥⲱϫⲡ ⲉⲧϧⲉⲛ ϯⲛⲏⲥⲟⲥ ⳿ⲉⲧⲉ ⲟⲩⲟⲛ ϣⲱⲛⲓ ϣⲟⲡ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲛⲁⲩⲛⲏⲟⲩ ϣⲁⲣⲟϥ ⲟⲩⲟϩ ⲛⲁϥⲧⲁⲗϭⲟ ⳿ⲙⲙⲱⲟⲩ.
10 ௧0 அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
ⲓ̅ⲛⲁⲓ ⲇⲉ ⲁⲩⲧⲁⲓⲟⲛ ϧⲉⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛⲧⲁⲓⲟ ⲟⲩⲟϩ ⲉⲩⲛⲁ⳿ⲉⲛⲧⲉⲛ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲁⲩ ⲁⲩⲥⲉⲃⲧⲱⲧⲉⲛ ⳿ⲙⲡⲉⲧ⳿ⲉⲛⲉⲣ⳿ⲭⲣⲓ⳿ⲁ ⳿ⲙⲙⲟϥ.
11 ௧௧ மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
ⲓ̅ⲁ̅ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲅ̅ ⲇⲉ ⳿ⲛⲁⲃⲟⲧ ⲁⲛ⳿ⲓ ϩⲓ ⲟⲩϫⲟⲓ ⳿ⲛⲧⲉ ⲣⲁⲕⲟϯ ⳿ⲉⲣⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲙⲏⲓⲛⲓ ϩⲓⲱⲧϥ ⳿ⲛⲧⲉ ϩⲁⲛⲇⲓⲟⲥⲕⲟⲣⲟⲥ ⳿ⲉⲁϥⲉⲣⲡⲁⲣⲁ ⲭⲓⲙⲁⲍⲓⲛ ϧⲉⲛ ϯⲛⲏⲥⲟⲥ.
12 ௧௨ சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
ⲓ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⲁⲛⲙⲟⲛⲓ ⳿ⲉⲥⲓⲣⲁⲕⲟⲩⲥⲁⲥ ⲁⲛϣⲱⲡⲓ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛⲅ̅ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ.
13 ௧௩ அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,
ⲓ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁⲛ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲁⲩ ⲁⲛⲉⲣⲕⲁⲧⲁⲛⲧⲁⲛ ⳿ⲉⲣⲏⲅⲓⲟⲛ ⲟⲩⲟϩ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲟⲩ⳿ⲉϩⲟⲟⲩ ⲁϥ⳿ⲁⲙⲁϩⲓ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉϫⲱⲛ ⳿ⲛϫⲉ ⲟⲩⲑⲟⲩⲣⲏⲥ ⲁⲛ⳿ⲓ ⳿ⲙⲡⲉⲛⲃ̅ ⳿ⲉⲡⲟⲛⲧⲓⲟⲗⲟⲩⲥ.
14 ௧௪ அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
ⲓ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁⲛϫⲓⲙⲓ ⳿ⲛⲛⲓ⳿ⲥⲛⲏⲟⲩ ⳿ⲙⲙⲁⲩ ⲁⲩⲑⲉⲧ ⲡⲉⲛϩⲏⲧ ⲉⲑⲣⲉⲛϣⲱⲡⲓ ϧⲁⲧⲟⲧⲟⲩ ⳿ⲛⲍ̅ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲟⲩⲟϩ ⲡⲁⲓⲣⲏϯ ⲁⲛ⳿ⲓ ⳿ⲉⲣⲱⲙⲏ.
15 ௧௫ அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள்.
ⲓ̅ⲉ̅⳿ⲉⲧⲁⲩⲥⲱⲧⲉⲙ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲛⲓ⳿ⲥⲛⲏⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲉⲑⲃⲏⲧⲉⲛ ⲁⲩ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉ⳿ϩⲣⲁⲛ ϣⲁ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉⲁⲡⲡⲓⲟⲫⲟⲣⲟⲩ ⳿ⲛⲅ̅ ⳿ⲛⲧⲁⲃⲉⲣⲛⲱⲛ ⳿ⲉⲧⲁϥⲛⲁⲩ ⲇⲉ ⳿ⲉⲣⲱⲟⲩ ⳿ⲛϫⲉ ⲡⲁⲩⲗⲟⲥ ⲁϥϣⲉⲡ⳿ϩⲙⲟⲧ ⳿ⲛⲧⲉⲛ Ⲫϯ ⲟⲩⲟϩ ⲁϥϭⲓ ⳿ⲛⲟⲩⲙⲉⲧϫⲁⲣϩⲏⲧ.
16 ௧௬ நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
ⲓ̅ⲋ̅ϩⲟⲧⲉ ⲇⲉ ⲉⲧⲁⲛϣⲉ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲣⲱⲙⲏⲁϥⲟⲩⲁϩⲥⲁϩⲛⲓ ⳿ⲙⲡⲁⲩⲗⲟⲥ ⲉⲑⲣⲉϥϣⲱⲡⲓ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲛⲉⲙ ⲡⲓⲙⲁⲧⲟⲓ ⲉⲧ⳿ⲁⲣⲉϩ ⳿ⲉⲣⲟϥ.
17 ௧௭ மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
ⲓ̅ⲍ̅ⲁⲥϣⲱⲡⲓ ⲇⲉ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲅ̅ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲁϥⲙⲟⲩϯ ⳿ⲉⲛⲓϩⲟⲩⲁϯ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲒⲟⲩⲇⲁⲓ ⲉⲧϣⲟⲡ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲉⲧⲁⲩ⳿ⲓ ⲇⲉ ⳿ⲉⲙⲁⲩ ⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲟⲩ ⳿ⲁⲛⲟⲕ ⲛⲓⲣⲱⲙⲓ ⲛⲉⲛ⳿ⲥⲛⲏⲟⲩ ⳿ⲙⲡⲓⲉⲣ⳿ϩⲗⲓ ⲉⲓϯ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉ⳿ϩⲣⲁϥ ⳿ⲙⲡⲓⲗⲁⲟⲥ ⲓⲉ ⲛⲓⲥⲩⲛⲏⲑⲓⲁ ⳿ⲛⲧⲉ ⲛⲉⲛⲓⲟϯ ⲁⲩⲥⲟⲛϩⲧ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ Ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⲁⲩⲧⲏⲓⲧ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⳿⳿ⲉⲛⲉⲛϫⲓϫ ⳿ⲛⲛⲓⲣⲱⲙⲉⲟⲥ.
18 ௧௮ அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
ⲓ̅ⲏ̅ⲛⲁⲓ ⳿ⲉⲧⲁⲩϧⲉⲧϧⲱⲧ ⲛⲁⲩⲟⲩⲱϣ ⳿ⲉⲭⲁⲧ ⳿ⲉⲃⲟⲗ ⲡⲉ ϫⲉ ⳿ⲙⲡⲟⲩϫⲉⲙ ⳿ϩⲗⲓ ⳿ⲛ⳿ⲉⲧⲓⲁ ⳿ⲛⲧⲉ ⳿ⲫⲙⲟⲩ ⲉϥϣⲟⲡ ⳿ⲛϧⲏⲧ.
19 ௧௯ யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
ⲓ̅ⲑ̅ⲉⲩⲉⲣⲁⲛⲧⲓⲗⲉⲅⲓⲛ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲛⲓⲒⲟⲩⲇⲁⲓ ⲁⲥⲉⲣ⳿ⲁⲛⲁⲅⲕⲏ ⳿ⲉⲣⲟⲓ ⳿ⲉⲉⲣⲉⲡⲓⲕⲁⲗⲓⲥⲑⲉ ⳿ⲙ⳿ⲡⲟⲩⲣⲟ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⲁⲛ ϫⲉ ⲟⲩⲟⲛ ⳿ϩⲗⲓ ⳿ⲛⲕⲁⲧⲏⲅⲟⲣⲓⲁ ⳿ⲉ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲙⲡⲁ⳿ϣⲗⲱⲗ.
20 ௨0 இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.
ⲕ̅ⲉⲑⲃⲉ ⲧⲁⲓⲗⲱⲓϫⲓ ⲟⲩⲛ ⲛⲁⲓⲧⲱⲃϩ ⳿ⲉⲛⲁⲩ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⲟⲩⲟϩ ⳿ⲉⲥⲁϫⲓ ⲛⲉⲙⲱⲧⲉⲛ ⲉⲑⲃⲉ ⳿ⲧϩⲉⲗⲡⲓⲥ ⲅⲁⲣ ⳿ⲙⲠⲓ̅ⲥ̅ⲗ̅ ϯⲥⲟⲛϩ ⳿ⲛⲧⲁⲓϩⲁⲗⲩⲥⲓⲥ.
21 ௨௧ அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.
ⲕ̅ⲁ̅⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲁϥ ϫⲉ ⳿ⲁⲛⲟⲛ ⲟⲩⲇⲉ ⳿ⲙⲡⲉ ⳿ⲥϧⲁⲓ ⳿ⲓ ⲛⲁⲛ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ϯ Ⲓⲟⲩⲇⲉ⳿ⲁ ⲟⲩⲇⲉ ⳿ⲙⲡⲉϥ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲟⲩⲁⲓ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲓ⳿ⲥⲛⲏⲟⲩ ⳿ⲛⲧⲉϥⲧⲁⲙⲟⲛ ⲓⲉ ⳿ⲛⲧⲉϥϫⲉ ⲟⲩⲥⲁϫⲓ ⲉϥϩⲱⲟⲩ ϧⲁⲣⲟⲕ.
22 ௨௨ எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.
ⲕ̅ⲃ̅ⲧ⳿ⲉⲛⲉⲣⲁⲝⲓⲟⲓⲛ ⲇⲉ ⳿ⲉⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧⲕ ⳿ⲛⲛⲏ⳿ⲉⲧⲉⲕⲙⲉⲩⲓ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲉⲑⲃⲉ ⲧⲁⲓϩⲉⲣⲉⲥⲓⲥ ⲅⲁⲣ ⲡⲓϩⲱⲃ ⲟⲩⲟⲛϩ ⳿ⲉⲣⲟⲛ ϫⲉ ⲥⲉⲉⲣⲁⲛⲧⲓⲗⲉⲅⲓⲛ ⲉⲑⲃⲏⲧⲥ ϧⲉⲛ ⲙⲁⲓ ⲛⲓⲃⲉⲛ.
23 ௨௩ அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலைதுவங்கி மாலைவரை மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவிற்குரியவைகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து வலியுறுத்திப் பேசினான்.
ⲕ̅ⲅ̅ⲁⲩϯⲛⲉⲓ ⲇⲉ ⲛⲁϥ ⳿ⲛⲟⲩ⳿ⲉϩⲟⲟⲩ ⲁⲩ⳿ⲓ ϣⲁⲣⲟϥ ⳿ⲉϯⲉⲝⲉⲛⲓⲁ ⲉⲩⲉⲣⲟⲩⲙⲏϣ ⲟⲩⲟϩ ⲁϥⲥⲁϫⲓ ϧⲁⲧⲟⲧⲟⲩ ⲉϥⲉⲣⲙⲉⲑⲣⲉ ⲛⲱⲟⲩ ⲉⲑⲃⲉ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ Ⲫϯ ⲉϥⲑⲱⲧ ⳿ⲙⲡⲟⲩϩⲏⲧ ⲉⲑⲃⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⳿ⲫⲛⲟⲙⲟⲥ ⳿ⲙⲘⲱ⳿ⲩⲥⲏⲥ ⲛⲉⲙ ⲛⲓⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲓⲥϫⲉⲛ ϣⲟⲣⲡ ϣⲁ ⲣⲟⲩϩⲓ.
24 ௨௪ அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள்.
ⲕ̅ⲇ̅ⲟⲩⲟϩ ϩⲁⲛⲟⲩⲟⲛ ⲙⲉⲛ ⲛⲁⲣⲉ ⲡⲟⲩϩⲏⲧ ⲑⲏⲧ ⲛⲉⲙ ⲛⲏ⳿ⲉⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲱⲟⲩ ϩⲁⲛⲕⲉ ⲭⲱⲟⲩⲛⲓ ⲇⲉ ⲛⲁⲩⲟⲓ ⳿ⲛⲁⲧⲛⲁϩϯ.
25 ௨௫ இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது:
ⲕ̅ⲉ̅ⲉⲩⲟⲓ ⲇⲉ ⳿ⲛⲁⲧϯⲙⲁϯ ⲛⲉⲙ ⲛⲟⲩ⳿ⲉⲣⲏⲟⲩ ⲁϥⲭⲁⲩ ⳿ⲉⲃⲟⲗ ⲉϥϫⲱ ⳿ⲛⲟⲩⲥⲁϫⲓ ⳿ⲛⲟⲩⲱⲧ ⲛⲱⲟⲩ ⳿ⲛϫⲉ ⲡⲁⲩⲗⲟⲥ ϫⲉ ⲕⲁⲗⲱⲥ ⳿ⲁ ⲡⲠⲓⲡ͞ⲛⲁ̅ ⲉⲑⲟⲩⲁⲃ ⲥⲁϫⲓ ⳿ⲉⲃⲟⲗϩⲓⲧⲟⲧϥ ⳿ⲛⲏⲥⲁ⳿ⲏⲁⲥ ⲡⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲛⲉⲙ ⲛⲉⲧⲉⲛⲓⲟϯ.
26 ௨௬ நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள்.
ⲕ̅ⲋ̅ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲙⲟϣⲓ ϣⲁ ⲡⲁⲡⲓⲗⲁⲟⲥ ⲁϫⲟⲥ ⲛⲱⲟⲩ ϫⲉ ϧⲉⲛ ⲟⲩ⳿ⲥⲙⲏ ⳿ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲉⲥⲱⲧⲉⲙ ⲟⲩⲟϩ ⳿ⲛⲛⲉⲧⲉⲛⲕⲁϯ ϧⲉⲛ ⲟⲩⲛⲁⲩ ⳿ⲉⲣⲉⲧⲉⲛⲛⲁⲩ ⲟⲩⲟϩ ⳿ⲛⲛⲉⲧⲉⲛⲛⲁⲩ.
27 ௨௭ இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.
ⲕ̅ⲍ̅ⲁϥⲟⲩⲙⲟⲧ ⲅⲁⲣ ⳿ⲛϫⲉ ⳿ⲡϩⲏⲧ ⳿ⲙⲡⲁⲡⲓⲗⲁⲟⲥ ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ϩⲣⲱϣ ⳿ⲉ⳿ⲡⲥⲱⲧⲉⲙ ϧⲉⲛ ⲛⲟⲩⲙⲁϣϫ ⲟⲩⲟϩ ⲁⲩⲙⲁϣⲑⲁⲙ ⳿ⲛⲛⲟⲩⲃⲁⲗ ⲙⲏ ⲡⲱⲥ ⳿ⲛⲥⲉⲛⲁⲩ ⳿ⲛⲛⲟⲩⲃⲁⲗ ⲟⲩⲟϩ ⳿ⲛⲥⲉⲥⲱⲧⲉⲙ ϧⲉⲛ ⲛⲟⲩⲙⲁϣϫ ⲟⲩⲟϩ ⳿ⲛⲥⲉⲕⲁϯ ϧⲉⲛ ⲡⲟⲩϩⲏⲧ ⳿ⲛⲥⲉⲕⲟⲧⲟⲩ ⳿ⲛⲧⲁⲧⲟⲩϫⲱⲟⲩ.
28 ௨௮ ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.
ⲕ̅ⲏ̅ⲙⲁⲣⲉ ⲡⲓϩⲱⲃ ⲟⲩⲟⲛϩ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ϫⲉ ⳿ⲁ Ⲫϯ ⲧⲁⲟⲩ⳿ⲟ ⳿ⲙⲡⲉϥⲥⲱⲧⲏⲣ ϧⲉⲛ ⲛⲓⲉⲑⲛⲟⲥ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲟⲛ ⲉⲑⲛⲁⲥⲱⲧⲉⲙ.
29 ௨௯ இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.
ⲕ̅ⲑ̅ⲁϥϣⲱⲡⲓ ⲇⲉ ⳿ⲛⲣⲟⲙⲡⲓ ⳿ⲥⲛⲟⲩϯ ⲧⲏⲣⲟⲩ ϧⲉⲛ ⲡⲓⲙⲁ ⳿ⲉⲧⲁϥϭⲓⲧϥ ⳿ⲉⲡⲉϥ⳿ϣϭⲟⲣ ⳿ⲙⲙⲓⲛ ⳿ⲙⲙⲟϥ.
30 ௩0 பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு,
ⲗ̅ⲟⲩⲟϩ ⲛⲁϥϣⲟⲡ ⳿ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲑⲛⲏⲟⲩ ⳿ⲉϧⲟⲩⲛ ϣⲁⲣⲟϥ.
31 ௩௧ மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.
ⲗ̅ⲁ̅ⲉϥϩⲓⲱⲓϣ ⳿ⲛϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ Ⲫϯ ⲟⲩⲟϩ ⲉϥϯ⳿ⲥⲃⲱ ϧⲉⲛ ⲟⲩⲟⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲑⲃⲉ Ⲡ⳪ Ⲓⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅ ⲟⲩⲟϩ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ϣⲱϣⲧ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲡⲣⲁⲝⲓⲥ ⲧⲟⲛ ⲁⲅⲓⲟⲛ ⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲛ ⲉⲛ ⲓⲣⲏⲛⲏⲧⲱ ⲕ̅ⲱ̅ ⳿ⲁⲙⲏⲛⲀ ϯⲁⲡⲟⲅⲁⲗⲩⲙⲯⲓⲥ ⲧⲟⲩ ⲁⲅⲓⲟⲩ ⲓⲱⲁⲛⲛⲟⲩ