< அப்போஸ்தலர் 26 >

1 அகிரிப்பா பவுலைப் பார்த்து: நீ உனக்காகப் பேச உன்னை அனுமதிக்கிறேன் என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக பதில் சொல்லத்தொடங்கினான்.
अग्रिप्पे पौलुसो खे बोलेया, “ताखे आपणे बारे रे बोलणे री आज्ञा आए।” तेबे पौलुस आथ आगे करी की जवाब देणे लगेया,
2 அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்துகிற எல்லாக் காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக பதில் சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.
“ओ अग्रिप्पा राजा! जितणी गल्ला रा यहूदी अगुवे मां पाँदे दोष लगाणे लगी रे, आज तां सामणे तिना रा जवाब देणे खे आऊँ आपू खे धन्य समजूँआ।
3 விசேஷமாக நீர் யூதர்களுடைய எல்லாமுறைமைகளையும் விவாதங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையோடு கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
खास कर इजी खे कि तूँ यहूदिया रे सब व्यवहार और बईसा खे जाणेया। तेबे आऊँ बिनती करूँआ कि शान्त ऊई की मेरी सुणो।
4 நான் என் சிறுவயது முதற்கொண்டு, எருசலேமிலே என் மக்களுக்குள்ளே இருந்தபடியால், ஆரம்பமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.
“जेड़ा मेरा चाल-चलण शुरूओ ते आपणी जातिया बीचे और यरूशलेमो रे था, ये सब यहूदिया रे अगुवा जाणोए।
5 நம்முடைய மார்க்கத்திலுள்ள மதவேறுபாடுகளில் மிகவும் கண்டிப்பான நேரத்திற்கு ஏற்றபடி பரிசேயனாக நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லலாம்.
सेयो जे गवाई देणा चाओए, तो शुरूओ ते माखे पछयाणोए कि आऊँ फरीसी ऊई की आपणे तर्मो रे सबी ते खरे पन्थो रे मुताबिक चलेया।
6 தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாக நிற்கிறேன்.
और एबे तेस वादे री उम्मीदा री बजअ ते, जो परमेशरे आसा रे बाप-दादेया साथे कित्ती थी, मां पाँदे मुकद्दमा चली रा।
7 இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தார்களும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
तेसी वादे रे पूरे ऊणे री उम्मीद लगाए रे आसा रे बारा गोत्र, आपणे सारे मनो ते रात-दिन परमेशरो री सेवा करदे आयी रे। ओ राजा! इजी उम्मीदा रे बारे रे यहूदी मां पाँदे दोष लगाणे लगी रे।
8 தேவன் மரித்தவர்களை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் நினைக்கிறதென்ன?
जबकि जादातर यहूदी ये विश्वास करोए कि परमेशर मरे रेया खे जिऊँदा करोआ, तो तुसा रे एती, ये गल्ल कऊँ विश्वासो जोगी नि समजी जांदी?
9 முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு எதிராக அநேக காரியங்களைச் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன்.
“मैं बी सोचेया था कि यीशु नासरियो रे नाओं रे बिरोदो रे माखे बऊत कुछ करना चाईयो।
10 ௧0 அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அனுமதிபெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது நானும் சம்மதித்திருந்தேன்.
और मैं यरूशलेमो रे एड़ा ई कित्तेया और बड़े पुरोईता ते अक्क पाई की बऊत सारे पवित्र लोक जेला रे पाए और जेबे सेयो काए जाओ थे, तो आऊँ बी तिना रे बिरोदो रे आपणी सलाह देऊँ था।
11 ௧௧ எல்லா ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை பலமுறைத் தண்டித்து அவதூறு சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் கோபவெறிகொண்டவனாக அந்நியப் பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
आऊँ हर प्रार्थना रे कअरो रे तिना खे कूटी-कूटी की यीशुए री निन्दा करवाऊँ था, एथो तक कि रोषो रे मारे इतणा पागल ऊईगा कि बारले नगरो रे जाई की बी तिना खे सताऊँ था।
12 ௧௨ இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது,
“एसी धुना रे जेबे आऊँ बड़े पुरोईता ते अक्क और आज्ञा-पत्र लयी की दमिश्को नगरो खे जाणे लगी रा था,
13 ௧௩ மத்தியான நேரத்தில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பயணம் செய்தவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.
तेबे ओ राजा! बाटा रे त्याड़िया जे, मैं सर्गो ते एक सूरजो री चमका ते बी बढ़ी की एक जोति आपू पाँदे और साथे चलणे वाल़ेया रे चऊँ कनारे चमकदी ऊई देखी।
14 ௧௪ நாங்களெல்லோரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எபிரெயு மொழியிலே என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
और जेबे आसे सब जमीना पाँदे रूड़ी गे, तेबे मैं इब्रानी पाषा (भाषा) रे मां साथे बोलदे ऊए ये शब्द सुणेया, ‘ओ शाऊल! ओ शाऊल! तूँ माखे कऊँ सताणे लगी रा? पईने पाँदे लाते बाणी ईदे तेरा ई नुकशाण ए।’
15 ௧௫ அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
मैं बोलेया, ‘ओ प्रभु! तूँ कुण ए?’ प्रभुए बोलेया, ‘आऊँ यीशु ए, जेसखे तूँ सताएया।
16 ௧௬ இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ பார்த்தவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும்குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குக் காட்சியளித்தேன்.
पर तूँ उठ, आपणे पैरा पाँदे खड़ा ओ, कऊँकि मैं ताखे इजी री खातर दर्शन देई राखेया, ताकि ताखे तिना गल्ला रा सेवक और गवा ठराऊँ, जो तैं देखी राखिया और तिना रा बी, जिना री तंईं मां ताखे दर्शन देणा
17 ௧௭ உன் சொந்த மக்களிடத்திலிருந்தும் அந்நிய மக்களிடத்திலிருந்தும் உன்னை விடுதலையாக்கி,
यहूदियो और दुजिया जातिया ते, जिना बीचे आँऊ ताखे पेजणे लगी रा मां तूँ तिना ते बचाणा।
18 ௧௮ அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய உரிமைப்பங்கையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காக, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
ताकि तूँ तिना री आखी खोल, ताकि सेयो न्हेरे ते जोतिया री तरफा खे और शैतानो रे अक्को ते परमेशरो रे राज्य री तरफा खे फिरो। ताकि सेयो पापो री माफी और तिना लोका साथे जो मां पाँदे विश्वास करने ते पवित्र कित्ते रे ए, जायदात पाओ।’
19 ௧௯ ஆகவே, அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்திற்குக் கீழப்படியாதவனாக இருக்கவில்லை.
“तो ओ अग्रिप्पा राजा! मैं तेस स्वर्गिय दर्शनो री गल्ल मानी ली।
20 ௨0 முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா நாடெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு யூதரல்லாதோர்களிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனம்திரும்பி குணப்படவும், மனம்திரும்புவதற்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
पर पईले दमिश्क नगरो रे और तेबे यरूशलेमो रे रणे वाल़ेया खे, तेबे यहूदिया रे सारे देशो रे और दुजिया जातिया खे समजयांदा रया कि मन फिराओ और परमेशरो री तरफा खे फिरी की मन फिराणे जोगा काम करो।
21 ௨௧ இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சிசெய்தார்கள்.
इना गल्ला री बजअ ते यहूदी माखे मन्दरो रे पकड़ने और काणे री कोशिश करो थे।
22 ௨௨ ஆனாலும் தேவ உதவியைப் பெற்று, நான் இந்த நாள்வரை சிறியோர்களுக்கும் பெரியோர்களுக்கும் சாட்சி சொல்லிவருகிறேன்.
पर परमेशरो री मइरबानिया ते आऊँ आजो तक बणी रा और छोटे-बड़े सबी सामणे गवाई देऊँआ और तिना गल्ला खे छाडी की ओर कुछ नि बोलदा, जो भविष्यबक्ते और मूसे बी बोलेया कि ऊणे वाल़िया ए
23 ௨௩ தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சொந்த மக்களுக்கும் அந்நிய மக்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
कि मसीह खे दु: ख ऊणा और तेस ई सबी ते पईले मरे देया बीचा ते जिऊँदे ऊई की यहूदी लोका बीचे और दुजिया जातिया बीचे जोतिया रा प्रचार करना।”
24 ௨௪ இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.
जेबे पौलुस ईंयां जवाब देणे लगी रा था, तेबे फेस्तुसे जोरे की बोलेया, “ओ पौलुस, तूँ पागल ऊईगा रा, जादा पढ़ाईये तूँ पागल बणाई ता दा।”
25 ௨௫ அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சுயபுத்தியோடு வார்த்தைகளைப் பேசுகிறேன்.
पर पौलुसे बोलेया, “ओ महाप्रतापी फेस्तुस! आऊँ पागल निए, पर सच्चाई और बुद्धि री गल्ल करूँआ।
26 ௨௬ இந்தச் செய்திகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகவே, தைரியமாக அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று நினைக்கிறேன்; இது ஒரு பக்கம் நடந்த காரியமல்ல.
राजा बी जेस सामणे आऊँ निडर ऊई की बोलणे लगी रा, इना गल्ला खे जाणोआ और माखे विश्वास ए कि इना गल्ला बीचा ते कोई एसते छीपी दी निए, कऊँकि ये घटणा कोई कूणे रे नि ऊई री।
27 ௨௭ அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா? நம்புகிறீர் என்று அறிவேன் என்றான்.
ओ अग्रिप्पा राजा! क्या तूँ भविष्यबक्तेया पाँदे विश्वास करेया? आ, आऊँ जाणूंआ कि तूँ विश्वास करेया।”
28 ௨௮ அப்பொழுது அகிரிப்பா பவுலைப் பார்த்து: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கச் செய்கிறாய் என்றான்.
तेबे अग्रिप्पे पौलुसो खे बोलेया, “तूँ थोड़ा जा ई समजयाणे ते माखे मसीह बनाणा चाएया?”
29 ௨௯ அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற அனைவரும், கொஞ்சங்குறையமட்டும் அல்ல, இந்தக் கட்டுகள்தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
पौलुसे बोलेया, “मेरी परमेशरो ते ये प्रार्थना ए कि क्या थोड़े जे, क्या बऊत जे, बस तूँई नि, पर जितणे लोक आज मेरी सुणने लगी रे, इना बन्दना खे छाडी की सेयो मां जेड़े मसीह बणी जाओ।”
30 ௩0 இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,
तेबे राजा, हाकिम और बिरनिके और तिना साथे बैठणे वाल़े खड़े ऊईगे
31 ௩௧ தனியேபோய்: இந்த மனிதன் மரணத்திற்காவது கட்டுகளுக்காவது தகுதியானது எதையும் செய்யவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
और लग जे जाई की आपू बीचे बोलणे लगे, “ये मांणू एड़ा कुछ तो नि करदा, जो मौत या फसणे जोगा ओ।”
32 ௩௨ அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாதிருந்தானானால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான்.
अग्रिप्पे फेस्तुसो खे बोलेया, “जे ये मांणू कैसरो री दुहाई नि देंदा, तो छूटी सको था।”

< அப்போஸ்தலர் 26 >