< அப்போஸ்தலர் 22 >

1 சகோதரர்களே, பெரியோர்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களை கவனித்துக் கேளுங்கள் என்றான்.
“हे भाऊ अऊर पितरो, मोरो प्रतिउत्तर सुनो, जो मय अब तुम्हरो आगु रखू हय।”
2 அவன் எபிரெய மொழியிலே தங்களோடு பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது அவன்:
हि यो सुन क कि ऊ हम सी इब्रानी भाषा म बोलय हय, अऊर भी चुप भय गयो। तब ओन कह्यो:
3 நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதபிரமாணத்தின்படியே திட்டமாக போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லோரும் தேவனைக்குறித்து வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கிறதுபோல நானும் வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
“मय त यहूदी आदमी आय, जो किलिकिया को तरसुस म जनम लियो; पर यो नगर म गमलीएल को पाय को जवर बैठ क पढ़ायो गयो, अऊर बापदादों की व्यवस्था की ठीक रीति पर सिखायो गयो; अऊर परमेश्वर लायी असी धुन लगायो होतो, जसो तुम सब अज लगायो हय।
4 நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன்.
मय न पुरुष अऊर बाई दोयी ख बान्ध-बान्ध क अऊर जेलखाना म डाल-डाल क यो पंथ ख इत तक सतायो कि उन्ख मरवाय भी डाल्यो।
5 அதற்கு பிரதான ஆசாரியர்களும் மூப்பர்கள் அனைவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையினாலே நான் சகோதரர்களுக்கு கடிதங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவில் இருக்கிறவர்களைத் தண்டிப்பதற்கு, அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டு வருவதற்காக அங்குப்போனேன்.
या बात लायी महायाजक अऊर सब महासभा को बुजूर्ग गवाह हंय, कि उन्को सी मय भाऊ को नाम पर चिट्ठियां ले क दमिश्क ख चली जाय रह्यो होतो, कि जो उत हय उन्ख भी सजा दिलावन लायी बान्ध क यरूशलेम लाऊं।
6 அப்படி நான் புறப்பட்டுப் போகும் வழியில் தமஸ்குவிற்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.
“जब मय चलत-चलत दमिश्क को जवर पहुंच्यो, त असो भयो कि दोपहर को लगभग अचानक एक बड़ी ज्योति आसमान सी मोरो चारयी तरफ चमकी।
7 நான் தரையிலே விழுந்தேன். அந்தநேரத்தில்: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
अऊर मय जमीन पर गिर पड़्यो अऊर यो आवाज सुन्यो, ‘हे शाऊल, हे शाऊल, तय मोख कहाली सतावय हय?’
8 அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
मय न उत्तर दियो, ‘हे प्रभु, तय कौन आय?’ ओन मोरो सी कह्यो, ‘मय यीशु नासरी आय, जेक तय सतावय हय।’
9 அச்சமயம் என்னுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டு, பயந்துவிட்டார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
मोरो संगियों न ज्योति त देखी, पर जो मोरो सी बोलत होतो ओकी आवाज नहीं सुन्यो।
10 ௧0 அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவிற்குப் போ; அங்கே நீ செய்யவேண்டியதெல்லாம் உனக்குச் சொல்லப்படும் என்றார்.
तब मय न कह्यो, ‘हे प्रभु, मय का करू?’ प्रभु न मोरो सी कह्यो, ‘उठ क दमिश्क म जा, अऊर जो कुछ तोरो करन लायी ठहरायो गयो हय उत तोख सब बताय दियो जायेंन।’
11 ௧௧ அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்கு வந்தேன்.
जब ऊ ज्योति को तेज को मारे मोख कुछ दिखायी नहीं दियो, त मय अपनो संगियों को हाथ पकड़ क दमिश्क म आयो।
12 ௧௨ அப்பொழுது வேதபிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதர்களாலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன்,
“तब हनन्याह नाम को व्यवस्था को अनुसार एक भक्त आदमी, जो उत रहन वालो सब यहूदियों म अच्छो नाम होतो, मोरो जवर आयो,
13 ௧௩ என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனைப் பார்த்தேன்.
अऊर खड़ो होय क मोरो सी कह्यो, ‘हे भाऊ शाऊल, फिर देखन लग।’ उच घड़ी मोरी आंखी खुल गयी अऊर मय न ओख देख्यो।
14 ௧௪ அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனின் சித்தத்தை நீ தெரிந்துகொள்ளவும், நீதியுள்ளவரை தரிசிக்கவும், அவருடைய உயர்வான வாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
तब ओन कह्यो, ‘हमरो बापदादों को परमेश्वर न तोख येकोलायी ठहरायो हय कि तय ओकी इच्छा ख जान्जो, अऊर ऊ सच्चो ख देखो अऊर ओको मुंह सी बाते सुनजो।
15 ௧௫ நீ பார்த்தவைகளையும் கேட்டவைகளையும்குறித்துச் எல்லா மனிதர்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாக இருப்பாய்.
कहालीकि तय ओको तरफ सी सब आदमियों को आगु उन बातों को गवाह होजो जो तय न देख्यो अऊर सुन्यो हंय।
16 ௧௬ இப்பொழுது நீ தாமதிக்கிறது என்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் பணிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
अब कहाली देर करय हय? उठ, बपतिस्मा लेवो, अऊर ओको नाम ले क अपनो पापों ख धोय डाल।’
17 ௧௭ பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது, நான் தரிசனத்திலே அவரைப் பார்த்தேன்.
“जब मय फिर यरूशलेम म आय क मन्दिर म प्रार्थना कर रह्यो होतो, त मगन भय गयो,
18 ௧௮ அவர் என்னைப் பார்த்து: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆகவே, நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாக எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
अऊर ओख देख्यो कि ऊ मोरो सी कह्य हय, ‘जल्दी कर क् यरूशलेम सी जल्दी निकल जा; कहालीकि हि मोरो बारे म तोरी गवाही नहीं मानेंन।’
19 ௧௯ அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாக இருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும்,
मय न कह्यो, ‘हे प्रभु, हि त खुद जानय हंय कि मय तोरो पर विश्वास करन वालो ख जेलखाना म डालत होतो अऊर आराधनालय म जाय क उन्ख पिटवात होतो।
20 ௨0 உம்முடைய சாட்சியாக வாழ்ந்த ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் உடைகளை பாதுகாத்துக் கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.
जब तोरो गवाह स्तिफनुस को खून बहायो जाय रह्यो होतो तब मय भी उत खड़ो होतो अऊर या बात म सामिल होतो, अऊर उन्को मारन वालो को कपड़ा की रखवाली करत होतो।’
21 ௨௧ அதற்கு அவர்: நீ போ, நான் உன்னை தொலைவில் உள்ள யூதரல்லாதவர்களிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
अऊर ओन मोरो सी कह्यो, ‘चली जा: कहालीकि मय तोख गैरयहूदियों को जवर दूर-दूर भेजूं।’”
22 ௨௨ இந்த வார்த்தைவரைக்கும் அவன் சொல்லுவதை கேட்டார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
हि या बात तक ओकी सुनतो रह्यो, तब ऊची आवाज सी चिल्लायो, “असो आदमी को नाश करो, ओको जीन्दो रहनो ठीक नहाय!”
23 ௨௩ இவ்விதமாக அவர்கள் கூக்குரலிட்டுத் தங்களுடைய மேலாடைகளை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கும்போது,
जब हि चिल्लातो अऊर कपड़ा फेकतो हुयो अऊर आसमान म धूरला उड़ात होतो;
24 ௨௪ ரோம அதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி ஆணையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாக இப்படிக் கூக்குரலிடுகிறக் காரணத்தை தெரிந்துகொள்ளும்படிக்கு அவனை சாட்டையினால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.
त पलटन को मुखिया न कह्यो, “येख किला म ले जावो, अऊर कोड़ा मार क जांचो, कि मय जानु कि लोग कौन्सो वजह ओको विरोध म असो चिल्लाय रह्यो हंय।”
25 ௨௫ அதன்படி அவர்கள் அவனைக் கயிற்றால் இருகக் கட்டும்போது, பவுல் அருகில் நின்ற நூற்றுக்கு அதிபதியைப் பார்த்து: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாக இருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா? என்றான்.
जब उन्न ओख बन्दी बनाय दियो त पौलुस ऊ सूबेदार सी जो जवर खड़ो होतो, कह्यो, “का यो ठीक हय कि तुम एक रोमी आदमी ख, अऊर ऊ भी बिना दोषी ठहरायो हुयो, कोड़ा मारो?”
26 ௨௬ நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, ரோம அதிபதியிடத்தில்போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இரும்; இந்த மனிதன் ரோமன் என்றான்.
सूबेदार न यो सुन क पलटन को मुखिया को जवर जाय क कह्यो, “तय यो का करय हय? यो त रोमी आदमी आय।”
27 ௨௭ இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
तब पलटन को मुखिया न ओको जवर आय क कह्यो, “मोख बताव, का तय रोमी आय?” ओन कह्यो, “हव।”
28 ௨௮ ரோம அதிபதி அவனைப் பார்த்து: நான் அதிக பணம் கொடுத்து இந்த ரோம உரிமையை சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ ரோமக் குடிமகனாகப் பிறந்தேன் என்றான்.
यो सुन क पलटन को मुखिया न कह्यो, “मय न रोमी होन को पद बहुत रुपया दे क पायो हय।” पौलुस न कह्यो, “मय त जनम सी रोमी आय।”
29 ௨௯ அவனை அடித்து விசாரிக்கும்படி ஆயத்தமாக இருந்தவர்கள் உடனே அவனைவிட்டுவிட்டார்கள். ரோம அதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டியதற்காகப் பயந்தான்.
तब जो लोग ओख जांचन पर होतो, हि तुरतच ओको जवर सी हट गयो; अऊर पलटन को मुखिया भी यो जान क कि यो रोमी आय अऊर मय न ओख बान्ध्यो हय; डर गयो।
30 ௩0 பவுலின்மேல் யூதர்களாலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாக அறியவிரும்பி, அவன் அடுத்தநாளிலே அவனை விடுவித்து, பிரதான ஆசாரியர்களையும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரையும் கூடிவரும்படி ஆணையிட்டு, அவனை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
दूसरों दिन ओन सच जानन की इच्छा सी कि यहूदी ओको पर कहाली दोष लगावय हंय, ओको बन्धन खोल दियो; अऊर महायाजक अऊर पूरी महासभा ख जमा होन की आज्ञा दी, अऊर पौलुस ख खल्लो ले जाय क उन्को आगु खड़ो कर दियो।

< அப்போஸ்தலர் 22 >