< அப்போஸ்தலர் 22 >

1 சகோதரர்களே, பெரியோர்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களை கவனித்துக் கேளுங்கள் என்றான்.
ⲁ̅ⲚⲒⲢⲰⲘⲒ ⲚⲒⲤⲚⲎⲞⲨ ⲞⲨⲞϨ ⲚⲒⲒⲞϮ ⲤⲰⲦⲈⲘ ⲈⲦⲀⲀⲠⲞⲖⲞⲄⲒⲀ ⲈⲦⲈ ⲚⲦⲎⲒ ϢⲀⲢⲰⲦⲈⲚ ϮⲚⲞⲨ.
2 அவன் எபிரெய மொழியிலே தங்களோடு பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது அவன்:
ⲃ̅ⲈⲦⲀⲨⲤⲰⲦⲈⲘ ⲆⲈ ϪⲈ ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚⲰⲞⲨ ϦⲈⲚϮⲀⲤⲠⲒ ⲘⲘⲈⲦϨⲈⲂⲢⲈⲞⲤ ⲘⲀⲖⲖⲞⲚ ⲆⲈ ⲀⲨⲬⲀⲢⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ
3 நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதபிரமாணத்தின்படியே திட்டமாக போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லோரும் தேவனைக்குறித்து வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கிறதுபோல நானும் வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
ⲅ̅ϪⲈ ⲀⲚⲞⲔ ⲘⲈⲚ ⲀⲚⲞⲔ ⲞⲨⲢⲰⲘⲒ ⲚⲒⲞⲨⲆⲀⲒ ⲀⲨⲘⲀⲤⲦ ϦⲈⲚⲦⲀⲢⲤⲞⲤ ⲚⲦⲈϮⲔⲨⲖⲒⲔⲒⲀ ⲈⲀⲨϢⲀⲚⲞⲨϢⲦ ϦⲈⲚⲦⲀⲒⲠⲞⲖⲒⲤ ϦⲀⲦⲈⲚ ⲚⲈⲚϬⲀⲖⲀⲨϪ ⲚⲄⲀⲘⲀⲖⲒⲎⲖ ⲪⲀⲒ ⲈⲦⲀϤⲦⲤⲀⲂⲞⲒ ⲈⲠⲦⲀϪⲢⲞ ⲚⲦⲈⲪⲚⲞⲘⲞⲤ ⲚⲦⲈⲚⲈⲚⲒⲞϮ ⲈⲒⲞⲒ ⲚⲢⲈϤⲬⲞϨ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ϨⲰⲦⲈⲚ ⲈⲦⲈⲦⲈⲚⲞⲒ ⲘⲘⲞⲤ ⲚⲐⲰⲦⲈⲚ ⲦⲎⲢⲞⲨ ⲘⲪⲞⲞⲨ.
4 நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன்.
ⲇ̅ⲈⲀⲒϬⲞϪⲒ ⲚⲤⲀⲠⲀⲒⲘⲰⲒⲦ ϢⲀ ⲈϦⲢⲎⲒ ⲈⲪⲘⲞⲨ ⲈⲒⲤⲰⲚϨ ⲚϨⲀⲚⲢⲰⲘⲒ ⲚⲈⲘ ϨⲀⲚϨⲒⲞⲘⲒ ⲈⲒϨⲒⲞⲨⲒ ⲘⲘⲰⲞⲨ ⲈⲠϢⲦⲈⲔⲞ.
5 அதற்கு பிரதான ஆசாரியர்களும் மூப்பர்கள் அனைவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையினாலே நான் சகோதரர்களுக்கு கடிதங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவில் இருக்கிறவர்களைத் தண்டிப்பதற்கு, அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டு வருவதற்காக அங்குப்போனேன்.
ⲉ̅ⲘⲪⲢⲎϮ ⲈⲦⲈ ⲠⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ ⲞⲒ ⲘⲘⲈⲐⲢⲈ ⲚⲎⲒ ⲚⲈⲘ ⲚⲒⲠⲢⲈⲤⲂⲨⲦⲈⲢⲞⲤ ⲦⲎⲢⲞⲨ ⲚⲎ ⲈⲦⲀⲒϬⲒ ⲈⲠⲒⲤⲦⲞⲖⲎ ⲚⲦⲞⲦⲞⲨ ϢⲀ ⲚⲒⲤⲚⲎⲞⲨ ⲚⲀⲒⲚⲀ ⲆⲈ ⲈⲆⲀⲘⲀⲤⲔⲞⲤ ⲈⲒⲚⲒ ⲚⲚⲒⲔⲈⲬⲰⲞⲨⲚⲒ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲈⲨⲤⲞⲚϨ ⲈϨⲢⲎⲒ ⲈⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ ϨⲒⲚⲀ ⲚⲤⲈϮⲘⲔⲀϨ ⲚⲰⲞⲨ.
6 அப்படி நான் புறப்பட்டுப் போகும் வழியில் தமஸ்குவிற்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.
ⲋ̅ⲀⲤϢⲰⲠⲒ ⲆⲈ ⲘⲘⲞⲒ ⲈⲒⲘⲞϢⲒ ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲒϦⲰⲚⲦ ⲈⲆⲀⲘⲀⲤⲔⲞⲤ ⲘⲠⲔⲰϮ ⲘⲘⲈⲢⲒ ⲚⲞⲨϨⲞϮ ϦⲈⲚⲞⲨϨⲞϮ ⲀϤⲈⲢⲞⲨⲰⲒⲚⲒ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰⲒ ⲚϪⲈⲞⲨⲚⲒϢϮ ⲚⲞⲨⲰⲒⲚⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲦⲪⲈ.
7 நான் தரையிலே விழுந்தேன். அந்தநேரத்தில்: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
ⲍ̅ⲀⲒϨⲈⲒ ⲆⲈ ⲈⲠⲈⲤⲎⲦ ⲞⲨⲞϨ ⲀⲒⲤⲰⲦⲈⲘ ⲈⲞⲨⲤⲘⲎ ⲈⲤϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲎⲒ ϪⲈ ⲤⲀⲞⲨⲖ ⲤⲀⲞⲨⲖ ⲀϦⲞⲔ ⲔϬⲞϪⲒ ⲚⲤⲰⲒ.
8 அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
ⲏ̅ⲀⲚⲞⲔ ⲆⲈ ⲀⲒⲈⲢⲞⲨⲰ ϪⲈ ⲚⲐⲞⲔ ⲚⲒⲘ ⲠϬⲞⲒⲤ ⲠⲈϪⲀϤ ⲆⲈ ⲚⲎⲒ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲠⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲒⲚⲀⲌⲰⲢⲈⲞⲤ ⲪⲎ ⲚⲐⲞⲔ ⲈⲦⲈⲔϬⲞϪⲒ ⲚⲤⲰϤ.
9 அச்சமயம் என்னுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டு, பயந்துவிட்டார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
ⲑ̅ⲚⲎ ⲆⲈ ⲈⲚⲀⲨⲚⲈⲘⲎⲒ ⲚⲀⲨⲚⲀⲨ ⲘⲈⲚ ⲈⲠⲒⲞⲨⲰⲒⲚⲒ ⲘⲠⲞⲨⲤⲰⲦⲈⲘ ⲆⲈ ⲈⲦⲤⲘⲎ ⲘⲠⲈⲦⲤⲀϪⲒ ⲚⲈⲘⲎⲒ.
10 ௧0 அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவிற்குப் போ; அங்கே நீ செய்யவேண்டியதெல்லாம் உனக்குச் சொல்லப்படும் என்றார்.
ⲓ̅ⲠⲈϪⲎⲒ ⲆⲈ ϪⲈ ⲞⲨ ⲠⲈϮⲚⲀⲀⲒϤ ⲠϬⲞⲒⲤ ⲠϬⲞⲒⲤ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ⲚⲎⲒ ϪⲈ ⲦⲰⲚⲔ ⲘⲀϢⲈ ⲚⲀⲔ ⲈϨⲢⲎⲒ ⲈⲆⲀⲘⲀⲤⲔⲞⲤ ⲞⲨⲞϨ ⲤⲈⲚⲀⲤⲀϪⲒ ⲚⲈⲘⲀⲔ ⲘⲘⲀⲨ ⲈⲐⲂⲈ ϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲀⲨⲐⲀϢⲞⲨ ⲚⲀⲔ ⲈⲐⲢⲈⲔⲀⲒⲦⲞⲨ.
11 ௧௧ அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்கு வந்தேன்.
ⲓ̅ⲁ̅ⲀⲤϢⲰⲠⲒ ⲆⲈ ⲚϮⲚⲀⲨ ⲘⲂⲞⲖ ⲀⲚ ⲚⲦⲈⲚ ⲠⲰⲞⲨ ⲘⲠⲒⲞⲨⲰⲒⲚⲒ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲀⲨⲀⲘⲞⲚⲒ ⲆⲈ ⲚⲦⲀϪⲒϪ ⲚϪⲈⲚⲎ ⲈⲐⲚⲈⲘⲎⲒ ⲀⲒⲒ ⲈⲆⲀⲘⲀⲤⲔⲞⲤ.
12 ௧௨ அப்பொழுது வேதபிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதர்களாலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன்,
ⲓ̅ⲃ̅ⲞⲨⲀⲒ ⲆⲈ ϪⲈ ⲀⲚⲀⲚⲒⲀⲤ ⲞⲨⲢⲰⲘⲒ ⲈϤⲈⲢϨⲞϮ ⲔⲀⲦⲀ ⲠⲒⲚⲞⲘⲞⲤ ⲈⲨⲈⲢⲘⲈⲐⲢⲈ ϦⲀⲢⲞϤ ⲚϪⲈⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ⲦⲎⲢⲞⲨ ⲈⲦϢⲞⲠ ⲘⲘⲀⲨ.
13 ௧௩ என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனைப் பார்த்தேன்.
ⲓ̅ⲅ̅ⲈⲦⲀϤⲒ ⲆⲈ ϢⲀⲢⲞⲒ ⲞⲨⲞϨ ⲈⲦⲀϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲠⲈϪⲀϤ ⲚⲎⲒ ϪⲈ ⲤⲀⲞⲨⲖ ⲠⲀⲤⲞⲚ ⲀⲚⲀⲨ ⲘⲂⲞⲖ ⲀⲚⲞⲔ ⲆⲈ ϨⲰ ϦⲈⲚϮⲞⲨⲚⲞⲨ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲀⲒⲤⲞⲘⲤ ⲈⲢⲞϤ.
14 ௧௪ அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனின் சித்தத்தை நீ தெரிந்துகொள்ளவும், நீதியுள்ளவரை தரிசிக்கவும், அவருடைய உயர்வான வாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
ⲓ̅ⲇ̅ⲚⲐⲞϤ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲪⲚⲞⲨϮ ⲚⲦⲈⲚⲈⲚⲒⲞϮ ⲀϤⲈⲢϢⲞⲢⲠ ⲚⲤⲰⲦⲠⲔ ⲈⲈⲘⲒ ⲈⲠⲈⲦⲈϨⲚⲀϤ ⲞⲨⲞϨ ⲈⲚⲀⲨ ⲈⲠⲒⲐⲘⲎⲒ ⲞⲨⲞϨ ⲈⲤⲰⲦⲈⲘ ⲈⲞⲨⲤⲘⲎ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲢⲰϤ.
15 ௧௫ நீ பார்த்தவைகளையும் கேட்டவைகளையும்குறித்துச் எல்லா மனிதர்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாக இருப்பாய்.
ⲓ̅ⲉ̅ϪⲈ ⲬⲚⲀϢⲰⲠⲒ ⲚⲀϤ ⲘⲘⲈⲐⲢⲈ ϦⲀⲦⲈⲚ ⲢⲰⲘⲒ ⲚⲒⲂⲈⲚ ⲈⲐⲂⲈ ⲚⲎ ⲈⲦⲀⲔⲚⲀⲨ ⲈⲢⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲔⲤⲞⲐⲘⲞⲨ.
16 ௧௬ இப்பொழுது நீ தாமதிக்கிறது என்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் பணிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
ⲓ̅ⲋ̅ⲞⲨⲞϨ ϮⲚⲞⲨ ⲞⲨ ⲠⲈⲦⲈⲔⲚⲀⲀⲒϤ ⲦⲰⲚⲔ ϬⲒⲰⲘⲤ ⲞⲨⲞϨ ϪⲞⲔⲘⲈⲔ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈⲔⲚⲞⲂⲒ ⲈⲔⲦⲰⲂϨ ⲘⲠⲈϤⲢⲀⲚ.
17 ௧௭ பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது, நான் தரிசனத்திலே அவரைப் பார்த்தேன்.
ⲓ̅ⲍ̅ⲀⲤϢⲰⲠⲒ ⲆⲈ ⲈⲦⲀⲒⲔⲞⲦⲦ ⲈⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ ⲞⲨⲞϨ ⲈⲒⲈⲢⲠⲢⲞⲤⲈⲨⲬⲈⲤⲐⲈ ϦⲈⲚⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲀⲒϢⲰⲠⲒ ϦⲈⲚⲞⲨⲦⲰⲘⲦ.
18 ௧௮ அவர் என்னைப் பார்த்து: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆகவே, நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாக எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
ⲓ̅ⲏ̅ⲀⲒⲚⲀⲨ ⲈⲢⲞϤ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲎⲒ ϪⲈ ⲀⲘⲞⲨ ⲚⲬⲰⲖⲈⲘ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ ϪⲈ ⲞⲨⲎⲒ ⲤⲈⲚⲀϬⲒ ⲘⲈⲦⲘⲈⲐⲢⲈ ⲚⲦⲞⲦⲔ ⲀⲚ ⲈⲐⲂⲎⲦ.
19 ௧௯ அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாக இருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும்,
ⲓ̅ⲑ̅ⲀⲚⲞⲔ ϨⲰ ⲠⲈϪⲎⲒ ϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲚⲐⲰⲞⲨ ⲤⲈⲈⲘⲒ ϪⲈ ⲚⲀⲒϨⲒⲞⲨⲒ ⲈⲠϢⲦⲈⲔⲞ ⲞⲨⲞϨ ⲚⲀⲒϨⲒⲞⲨⲒ ⲔⲀⲦⲀ ⲤⲨⲚⲀⲄⲰⲄⲎ ⲚⲚⲎ ⲈⲐⲚⲀϨϮ ⲈⲢⲞⲔ.
20 ௨0 உம்முடைய சாட்சியாக வாழ்ந்த ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் உடைகளை பாதுகாத்துக் கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.
ⲕ̅ⲞⲨⲞϨ ϨⲞⲦⲈ ⲈⲨⲚⲀⲪⲰⲚ ⲈⲂⲞⲖ ⲘⲠⲤⲚⲞϤ ⲚⲤⲦⲈⲪⲀⲚⲞⲤ ⲠⲈⲔⲘⲀⲢⲦⲨⲢⲞⲤ ⲀⲚⲞⲔ ϨⲰ ⲚⲀⲒⲞϨⲒ ⲈⲢⲀⲦ ⲈⲒϮⲘⲀϮ ⲞⲨⲞϨ ⲚⲀⲒⲀⲢⲈϨ ⲈⲚⲒϨⲂⲰⲤ ⲚⲦⲈⲚⲎ ⲈⲚⲀⲨϦⲰⲦⲈⲂ ⲘⲘⲞϤ.
21 ௨௧ அதற்கு அவர்: நீ போ, நான் உன்னை தொலைவில் உள்ள யூதரல்லாதவர்களிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
ⲕ̅ⲁ̅ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ⲚⲎⲒ ϪⲈ ⲘⲞϢⲒ ϪⲈ ⲀⲚⲞⲔ ϮⲚⲀⲞⲨⲞⲢⲠⲔ ⲈϨⲀⲚⲈⲐⲚⲞⲤ ⲈⲨⲞⲨⲎⲞⲨ.
22 ௨௨ இந்த வார்த்தைவரைக்கும் அவன் சொல்லுவதை கேட்டார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
ⲕ̅ⲃ̅ⲚⲀⲨⲤⲰⲦⲈⲘ ⲆⲈ ⲈⲢⲞϤ ϢⲀ ⲠⲀⲒⲤⲀϪⲒ ⲞⲨⲞϨ ⲀⲨϬⲒⲤⲒ ⲚⲦⲞⲨⲤⲘⲎ ⲈϨⲢⲎⲒ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲀⲖⲒ ⲪⲀⲒ ⲘⲪⲢⲎϮ ⲈⲂⲞⲖ ϨⲒϪⲈⲚ ⲠⲔⲀϨⲒ ⲞⲨ ⲄⲀⲢ ϤⲈⲘⲠϢⲀ ⲚⲰⲚϦ ⲀⲚ.
23 ௨௩ இவ்விதமாக அவர்கள் கூக்குரலிட்டுத் தங்களுடைய மேலாடைகளை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கும்போது,
ⲕ̅ⲅ̅ⲈⲨⲰϢ ⲆⲈ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲈⲨⲤⲒϮ ⲚⲚⲞⲨϨⲂⲰⲤ ⲞⲨⲞϨ ⲈⲨⲤⲈⲦ ϢⲰⲒϢ ⲈⲠⲒⲀⲎⲢ.
24 ௨௪ ரோம அதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி ஆணையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாக இப்படிக் கூக்குரலிடுகிறக் காரணத்தை தெரிந்துகொள்ளும்படிக்கு அவனை சாட்டையினால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.
ⲕ̅ⲇ̅ⲀϤⲈⲢⲔⲈⲖⲈⲨⲒⲚ ⲚϪⲈⲠⲒⲬⲒⲖⲒⲀⲢⲬⲞⲤ ⲈⲐⲢⲞⲨϬⲒⲦϤ ⲈϦⲞⲨⲚ ⲈϮⲠⲀⲢⲈⲘⲂⲞⲖⲎ ⲈⲀϤϪⲞⲤ ⲈⲐⲢⲞⲨϮⲘⲔⲀϨ ⲚⲀϤ ϦⲈⲚϨⲀⲚⲘⲀⲤⲦⲒⲄⲜ ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲈⲘⲒ ϪⲈ ⲈⲐⲂⲈⲞⲨ ⲚⲖⲰⲒϪⲒ ⲤⲈⲰϢ ⲈⲂⲞⲖ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰϤ.
25 ௨௫ அதன்படி அவர்கள் அவனைக் கயிற்றால் இருகக் கட்டும்போது, பவுல் அருகில் நின்ற நூற்றுக்கு அதிபதியைப் பார்த்து: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாக இருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா? என்றான்.
ⲕ̅ⲉ̅ϨⲞⲦⲈ ⲆⲈ ⲈⲦⲀⲨϬⲞⲖⲔϤ ϦⲈⲚⲚⲒϦⲰⲔ ⲠⲈϪⲈ ⲠⲀⲨⲖⲞⲤ ⲘⲠⲒⲈⲔⲀⲦⲞⲚⲦⲀⲢⲬⲞⲤ ⲈⲚⲀϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ϪⲈ ⲞⲨⲢⲰⲘⲒ ⲚⲢⲰⲘⲈⲞⲤ ⲚϤⲈⲢ ⲠⲔⲈϨⲰⲞⲨⲒ ⲘⲠϨⲀⲠ ⲀⲚ ⲠⲈⲦⲤϢⲈ ⲚⲰⲦⲈⲚ ⲠⲈ ⲈⲈⲢⲘⲀⲤⲦⲒⲄⲄⲞⲒⲚ ⲘⲘⲞϤ.
26 ௨௬ நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, ரோம அதிபதியிடத்தில்போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இரும்; இந்த மனிதன் ரோமன் என்றான்.
ⲕ̅ⲋ̅ⲈⲦⲀϤⲤⲰⲦⲈⲘ ⲆⲈ ⲚϪⲈⲠⲒⲈⲔⲀⲦⲞⲚⲦⲀⲢⲬ ⲞⲤ ⲀϤϢⲈ ϢⲀ ⲠⲒⲬⲒⲖⲒⲀⲢⲬⲞⲤ ⲀϤⲦⲀⲘⲞϤ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲞⲨ ⲠⲈⲦⲈⲔⲚⲀⲀⲒϤ ⲠⲒⲢⲰⲘⲒ ⲄⲀⲢ ⲞⲨⲢⲰⲘⲈⲞⲤ ⲠⲈ.
27 ௨௭ இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
ⲕ̅ⲍ̅ⲀϤⲒ ⲆⲈ ϢⲀⲢⲞϤ ⲚϪⲈⲠⲒⲬⲒⲖⲒⲀⲢⲬⲞⲤ ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲀϪⲞⲤ ⲚⲎⲒ ϪⲈ ⲚⲐⲞⲔ ⲞⲨⲢⲰⲘⲈⲞⲤ ⲚⲐⲞϤ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲀϨⲀ.
28 ௨௮ ரோம அதிபதி அவனைப் பார்த்து: நான் அதிக பணம் கொடுத்து இந்த ரோம உரிமையை சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ ரோமக் குடிமகனாகப் பிறந்தேன் என்றான்.
ⲕ̅ⲏ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲠⲒⲬⲒⲖⲒⲀⲢⲬⲞⲤ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲀⲒϢⲰⲠ ⲚⲦⲀⲒⲠⲞⲖⲎⲦⲒⲀ ⲚⲎⲒ ϦⲀ ⲞⲨⲘⲎ ϢⲚⲔⲈⲪⲀⲖⲈⲞⲚ ⲠⲀⲨⲖⲞⲤ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲈⲦⲀⲨⲘⲀⲤⲦ ⲚϦⲎⲦⲤ.
29 ௨௯ அவனை அடித்து விசாரிக்கும்படி ஆயத்தமாக இருந்தவர்கள் உடனே அவனைவிட்டுவிட்டார்கள். ரோம அதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டியதற்காகப் பயந்தான்.
ⲕ̅ⲑ̅ⲤⲀⲦⲞⲦⲞⲨ ⲞⲨⲚ ⲀⲨϨⲈⲚⲞⲨ ⲤⲀⲂⲞⲖ ⲘⲘⲞϤ ⲚϪⲈⲚⲎ ⲈⲦϮⲘⲔⲀϨ ⲚⲀϤ ⲞⲨⲞϨ Ⲁ- ⲠⲒⲬⲒⲖⲒⲀⲢⲬⲞⲤ ⲈⲢϨⲞϮ ⲈⲦⲀϤⲈⲘⲒ ϪⲈ ⲞⲨⲢⲰⲘⲈⲞⲤ ⲠⲈ ⲞⲨⲞϨ ϪⲈ ⲀϤⲤⲞⲚϨϤ.
30 ௩0 பவுலின்மேல் யூதர்களாலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாக அறியவிரும்பி, அவன் அடுத்தநாளிலே அவனை விடுவித்து, பிரதான ஆசாரியர்களையும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரையும் கூடிவரும்படி ஆணையிட்டு, அவனை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
ⲗ̅ⲠⲈϤⲢⲀⲤϮ ⲆⲈ ⲈϤⲞⲨⲰϢ ⲈⲈⲘⲒ ⲈⲠⲒⲦⲀϪⲢⲞ ϪⲈ ⲈⲐⲂⲈⲞⲨ ⲀⲨⲈⲢⲔⲀⲦⲎⲄⲞⲢⲒⲚ ⲈⲢⲞϤ ⲚϪⲈⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ⲀϤⲂⲞⲖϤ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲀϤⲞⲨⲀϨⲤⲀϨⲚⲒ ⲈⲐⲢⲞⲨⲒ ⲚϪⲈⲚⲒⲀⲢⲬⲒⲈⲢⲈⲨⲤ ⲚⲈⲘ ⲠⲒⲘⲀ ⲚϮϨⲀⲠ ⲦⲎⲢϤ ⲞⲨⲞϨ ⲀϤⲈⲚ ⲠⲀⲨⲖⲞⲤ ⲈⲠⲈⲤⲎⲦ ⲀϤⲦⲀϨⲞϤ ⲈⲢⲀⲦϤ ⲚϦⲎⲦⲞⲨ.

< அப்போஸ்தலர் 22 >