< அப்போஸ்தலர் 19 >
1 ௧ அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கும்போது, பவுல் மேடான தேசங்கள்வழியாகப்போய், எபேசுவிற்கு வந்தான்; அங்கே சில சீடர்களைக் கண்டு:
ករិន្ថនគរ អាបល្លសះ ស្ថិតិកាលេ បៅល ឧត្តរប្រទេឝៃរាគច្ឆន៑ ឥផិឞនគរម៑ ឧបស្ថិតវាន៑។ តត្រ កតិបយឝិឞ្យាន៑ សាក្ឞត៑ ប្រាប្យ តាន៑ អប្ឫច្ឆត៑,
2 ௨ நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவியானவர் உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
យូយំ វិឝ្វស្យ បវិត្រមាត្មានំ ប្រាប្តា ន វា? តតស្តេ ប្រត្យវទន៑ បវិត្រ អាត្មា ទីយតេ ឥត្យស្មាភិះ ឝ្រុតមបិ នហិ។
3 ௩ அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
តទា សាៜវទត៑ តហ៌ិ យូយំ កេន មជ្ជិតា អភវត? តេៜកថយន៑ យោហនោ មជ្ជនេន។
4 ௪ அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாக இருக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
តទា បៅល ឧក្តវាន៑ ឥតះ បរំ យ ឧបស្ថាស្យតិ តស្មិន៑ អត៌្ហត យីឝុខ្រីឞ្ដេ វិឝ្វសិតវ្យមិត្យុក្ត្វា យោហន៑ មនះបរិវត៌្តនសូចកេន មជ្ជនេន ជលេ លោកាន៑ អមជ្ជយត៑។
5 ௫ அதைக் கேட்டபொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
តាទ្ឫឝីំ កថាំ ឝ្រុត្វា តេ ប្រភោ រ្យីឝុខ្រីឞ្ដស្យ នាម្នា មជ្ជិតា អភវន៑។
6 ௬ அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கரங்களை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் பிறமொழிகளைப் பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
តតះ បៅលេន តេឞាំ គាត្រេឞុ ករេៜរ្បិតេ តេឞាមុបរិ បវិត្រ អាត្មាវរូឍវាន៑, តស្មាត៑ តេ នានាទេឝីយា ភាឞា ភវិឞ្យត្កថាឝ្ច កថិតវន្តះ។
7 ௭ அந்த மனிதர்கள் ஏறக்குறைய பன்னிரண்டுபேராக இருந்தார்கள்.
តេ ប្រាយេណ ទ្វាទឝជនា អាសន៑។
8 ௮ பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் உள்ளே வந்து, தைரியமாகப் பிரசங்கித்து, மூன்று மாதங்கள்வரை தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்து கலந்துரையாடி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான்.
បៅលោ ភជនភវនំ គត្វា ប្រាយេណ មាសត្រយម៑ ឦឝ្វរស្យ រាជ្យស្យ វិចារំ ក្ឫត្វា លោកាន៑ ប្រវត៌្យ សាហសេន កថាមកថយត៑។
9 ௯ சிலர் கடினப்பட்டு நம்பிக்கையற்றவர்களாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை இகழ்ந்து பேசியபோது, அவன் அவர்களைவிட்டு விலகி, சீடர்களை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய கல்விக்கூடத்திலே அநுதினமும் கலந்துரையாடிக்கொண்டிருந்தான்.
កិន្តុ កឋិនាន្តះករណត្វាត៑ កិយន្តោ ជនា ន វិឝ្វស្យ សវ៌្វេឞាំ សមក្ឞម៑ ឯតត្បថស្យ និន្ទាំ កត៌្តុំ ប្រវ្ឫត្តាះ, អតះ បៅលស្តេឞាំ សមីបាត៑ ប្រស្ថាយ ឝិឞ្យគណំ ប្ឫថក្ក្ឫត្វា ប្រត្យហំ តុរាន្ននាម្នះ កស្យចិត៑ ជនស្យ បាឋឝាលាយាំ វិចារំ ក្ឫតវាន៑។
10 ௧0 இரண்டு வருடகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதர்களும் கிரேக்கர்களுமாகிய எல்லோரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.
ឥត្ថំ វត្សរទ្វយំ គតំ តស្មាទ៑ អាឝិយាទេឝនិវាសិនះ សវ៌្វេ យិហូទីយា អន្យទេឝីយលោកាឝ្ច ប្រភោ រ្យីឝោះ កថាម៑ អឝ្រៅឞន៑។
11 ௧௧ பவுலின் கைகளினாலே தேவன் அரிய பெரிய அற்புதங்களைச் செய்துகாண்பித்தார்.
បៅលេន ច ឦឝ្វរ ឯតាទ្ឫឝាន្យទ្ភុតានិ កម៌្មាណិ ក្ឫតវាន្
12 ௧௨ அவனுடைய சரீரத்திலிருந்து துண்டுகளையும், கைக்குட்டைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்கள்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன.
យត៑ បរិធេយេ គាត្រមាជ៌នវស្ត្រេ វា តស្យ ទេហាត៑ បីឌិតលោកានាម៑ សមីបម៑ អានីតេ តេ និរាមយា ជាតា អបវិត្រា ភូតាឝ្ច តេភ្យោ ពហិគ៌តវន្តះ។
13 ௧௩ அப்பொழுது நாடோடிகளாகத் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதர்களில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.
តទា ទេឝាដនការិណះ កិយន្តោ យិហូទីយា ភូតាបសារិណោ ភូតគ្រស្តនោកានាំ សន្និធៅ ប្រភេ រ្យីឝោ រ្នាម ជប្ត្វា វាក្យមិទម៑ អវទន៑, យស្យ កថាំ បៅលះ ប្រចារយតិ តស្យ យីឝោ រ្នាម្នា យុឞ្មាន៑ អាជ្ញាបយាមះ។
14 ௧௪ பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர்கள் ஏழுபேர் இப்படிச்செய்தார்கள்.
ស្កិវនាម្នោ យិហូទីយានាំ ប្រធានយាជកស្យ សប្តភិះ បុត្តៃស្តថា ក្ឫតេ សតិ
15 ௧௫ பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
កឝ្ចិទ៑ អបវិត្រោ ភូតះ ប្រត្យុទិតវាន៑, យីឝុំ ជានាមិ បៅលញ្ច បរិចិនោមិ កិន្តុ កេ យូយំ?
16 ௧௬ அசுத்தஆவியையுடைய மனிதன் அவர்கள்மேல் பாய்ந்து, பலவந்தம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிர்வாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனார்கள்.
ឥត្យុក្ត្វា សោបវិត្រភូតគ្រស្តោ មនុឞ្យោ លម្ផំ ក្ឫត្វា តេឞាមុបរិ បតិត្វា ពលេន តាន៑ ជិតវាន៑, តស្មាត្តេ នគ្នាះ ក្ឞតាង្គាឝ្ច សន្តស្តស្មាទ៑ គេហាត៑ បលាយន្ត។
17 ௧௭ இது எபேசுவிலே குடியிருந்த யூதர்கள் கிரேக்கர்கள் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லோரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.
សា វាគ៑ ឥផិឞនគរនិវាសិនសំ សវ៌្វេឞាំ យិហូទីយានាំ ភិន្នទេឝីយានាំ លោកានាញ្ច ឝ្រវោគោចរីភូតា; តតះ សវ៌្វេ ភយំ គតាះ ប្រភោ រ្យីឝោ រ្នាម្នោ យឝោ ៜវទ៌្ធត។
18 ௧௮ விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்களுடைய பொல்லாத வித்தைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.
យេឞាមនេកេឞាំ លោកានាំ ប្រតីតិរជាយត ត អាគត្យ ស្វៃះ ក្ឫតាះ ក្រិយាះ ប្រកាឝរូបេណាង្គីក្ឫតវន្តះ។
19 ௧௯ மாயவித்தைக்காரர்களாக இருந்தவர்களில் அநேகர் தங்களுடைய புத்தகங்களைக் கொண்டுவந்து, எல்லோருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் விலையைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.
ពហវោ មាយាកម៌្មការិណះ ស្វស្វគ្រន្ថាន៑ អានីយ រាឝីក្ឫត្យ សវ៌្វេឞាំ សមក្ឞម៑ អទាហយន៑, តតោ គណនាំ ក្ឫត្វាពុធ្យន្ត បញ្ចាយុតរូប្យមុទ្រាមូល្យបុស្តកានិ ទគ្ធានិ។
20 ௨0 இவ்வளவு வல்லமையாக கர்த்தருடைய வசனம் பரவியது.
ឥត្ថំ ប្រភោះ កថា សវ៌្វទេឝំ វ្យាប្យ ប្រពលា ជាតា។
21 ௨௧ இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றி நடந்து, எருசலேமுக்குப் போகும்படி ஆவியில் தீர்மானம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டும் என்று சொல்லி,
សវ៌្វេឞ្វេតេឞុ កម៌្មសុ សម្បន្នេឞុ សត្សុ បៅលោ មាកិទនិយាខាយាទេឝាភ្យាំ យិរូឝាលមំ គន្តុំ មតិំ ក្ឫត្វា កថិតវាន៑ តត្ស្ថានំ យាត្រាយាំ ក្ឫតាយាំ សត្យាំ មយា រោមានគរំ ទ្រឞ្ដវ្យំ។
22 ௨௨ தனக்கு உதவி செய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவிற்கு அனுப்பிவிட்டு; தான் பின்னும் சிலநாட்கள் ஆசியாவிலே தங்கினான்.
ស្វានុគតលោកានាំ តីមថិយេរាស្តៅ ទ្វៅ ជនៅ មាកិទនិយាទេឝំ ប្រតិ ប្រហិត្យ ស្វយម៑ អាឝិយាទេឝេ កតិបយទិនានិ ស្ថិតវាន៑។
23 ௨௩ அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டானது.
កិន្តុ តស្មិន៑ សមយេ មតេៜស្មិន៑ កលហោ ជាតះ។
24 ௨௪ எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பெயர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
តត្ការណមិទំ, អត៌្តិមីទេវ្យា រូប្យមន្ទិរនិម៌្មាណេន សវ៌្វេឞាំ ឝិល្បិនាំ យថេឞ្ដលាភម៑ អជនយត៑ យោ ទីមីត្រិយនាមា នាឌីន្ធមះ
25 ௨௫ இவர்களையும் இப்படிப்பட்டத் தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மக்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள்.
ស តាន៑ តត្កម៌្មជីវិនះ សវ៌្វលោកាំឝ្ច សមាហូយ ភាឞិតវាន៑ ហេ មហេច្ឆា ឯតេន មន្ទិរនិម៌្មាណេនាស្មាកំ ជីវិកា ភវតិ, ឯតទ៑ យូយំ វិត្ថ;
26 ௨௬ இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலே மாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக மக்களுக்குப் போதித்து, அவர்களைத் தன் பக்கமாகச் சேர்த்துக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்.
កិន្តុ ហស្តនិម៌្មិតេឝ្វរា ឦឝ្វរា នហិ បៅលនាម្នា កេនចិជ្ជនេន កថាមិមាំ វ្យាហ្ឫត្យ កេវលេផិឞនគរេ នហិ ប្រាយេណ សវ៌្វស្មិន៑ អាឝិយាទេឝេ ប្រវ្ឫត្តិំ គ្រាហយិត្វា ពហុលោកានាំ ឝេមុឞី បរាវត៌្តិតា, ឯតទ៑ យុឞ្មាភិ រ្ទ្ឫឝ្យតេ ឝ្រូយតេ ច។
27 ௨௭ இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் சம்பவித்திருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் நினைவில்லாமல் போகிறதற்கும், ஆசியா முழுமையும் உலகமுழுவதும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாக இருக்கிறது என்றான்.
តេនាស្មាកំ វាណិជ្យស្យ សវ៌្វថា ហានេះ សម្ភវនំ កេវលមិតិ នហិ, អាឝិយាទេឝស្ថៃ រ្វា សវ៌្វជគត្ស្ថៃ រ្លោកៃះ បូជ្យា យាត៌ិមី មហាទេវី តស្យា មន្ទិរស្យាវជ្ញានស្យ តស្យា ឰឝ្វយ៌្យស្យ នាឝស្យ ច សម្ភាវនា វិទ្យតេ។
28 ௨௮ அவர்கள் இதைக்கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள்.
ឯតាទ្ឫឝីំ កថាំ ឝ្រុត្វា តេ មហាក្រោធាន្វិតាះ សន្ត ឧច្ចៃះការំ កថិតវន្ត ឥផិឞីយានាម៑ អត៌្តិមី ទេវី មហតី ភវតិ។
29 ௨௯ பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாக வந்த மக்கெதோனியர்களாகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு மண்டபத்திற்கு பாய்ந்தோடினார்கள்.
តតះ សវ៌្វនគរំ កលហេន បរិបូណ៌មភវត៑, តតះ បរំ តេ មាកិទនីយគាយារិស្តាក៌្ហនាមានៅ បៅលស្យ ទ្វៅ សហចរៅ ធ្ឫត្វៃកចិត្តា រង្គភូមិំ ជវេន ធាវិតវន្តះ។
30 ௩0 பவுல் கூட்டத்திற்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீடர்கள் அவனைப் போகவிடவில்லை.
តតះ បៅលោ លោកានាំ សន្និធិំ យាតុម៑ ឧទ្យតវាន៑ កិន្តុ ឝិឞ្យគណស្តំ វារិតវាន៑។
31 ௩௧ ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்கு நண்பர்களாக இருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, மண்டபத்திற்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள்.
បៅលស្យត្មីយា អាឝិយាទេឝស្ថាះ កតិបយាះ ប្រធានលោកាស្តស្យ សមីបំ នរមេកំ ប្រេឞ្យ ត្វំ រង្គភូមិំ មាគា ឥតិ ន្យវេទយន៑។
32 ௩௨ கூட்டத்தில் குழப்பமுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.
តតោ នានាលោកានាំ នានាកថាកថនាត៑ សភា វ្យាកុលា ជាតា កិំ ការណាទ៑ ឯតាវតី ជនតាភវត៑ ឯតទ៑ អធិកៃ រ្លោកៃ រ្នាជ្ញាយិ។
33 ௩௩ அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னே நிற்கத் தள்ளும்போது, கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையால் சைகை காட்டி, மக்களுக்கு உத்தரவுசொல்ல மனதாயிருந்தான்.
តតះ បរំ ជនតាមធ្យាទ៑ យិហូទីយៃព៌ហិឞ្ក្ឫតះ សិកន្ទរោ ហស្តេន សង្កេតំ ក្ឫត្វា លោកេភ្យ ឧត្តរំ ទាតុមុទ្យតវាន៑,
34 ௩௪ அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியர்களுடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரம்வரை எல்லோரும் ஏகமாகச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
កិន្តុ ស យិហូទីយលោក ឥតិ និឝ្ចិតេ សតិ ឥផិឞីយានាម៑ អត៌្តិមី ទេវី មហតីតិ វាក្យំ ប្រាយេណ បញ្ច ទណ្ឌាន៑ យាវទ៑ ឯកស្វរេណ លោកនិវហៃះ ប្រោក្តំ។
35 ௩௫ பட்டணத்து அவைத்தலைவன் மக்களை அமைதிப்படுத்தி: எபேசியர்களே, இந்த பட்டணம் மகா தேவியாகிய தியானாளின் கோவிலும் வானத்திலிருந்து விழுந்த சிலையையும் எபேசியரது நகரின் பாதுகாப்பில் இருக்கிறதென்று அறியாதவன் உண்டோ?
តតោ នគរាធិបតិស្តាន៑ ស្ថិរាន៑ ក្ឫត្វា កថិតវាន៑ ហេ ឥផិឞាយាះ សវ៌្វេ លោកា អាកណ៌យត, អត៌ិមីមហាទេវ្យា មហាទេវាត៑ បតិតាយាស្តត្ប្រតិមាយាឝ្ច បូជនម ឥផិឞនគរស្ថាះ សវ៌្វេ លោកាះ កុវ៌្វន្តិ, ឯតត៑ កេ ន ជានន្តិ?
36 ௩௬ இதை எவரும் மறுக்கமுடியாத காரியமாகையால், நீங்கள் பதற்றங்கொண்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கவேண்டும்.
តស្មាទ៑ ឯតត្ប្រតិកូលំ កេបិ កថយិតុំ ន ឝក្នុវន្តិ, ឥតិ ជ្ញាត្វា យុឞ្មាភិះ សុស្ថិរត្វេន ស្ថាតវ្យម៑ អវិវិច្យ កិមបិ កម៌្ម ន កត៌្តវ្យញ្ច។
37 ௩௭ இந்த மனிதர்களை இங்கே கொண்டுவந்தீர்கள்; இவர்கள் கோவில் கொள்ளைக்காரர்களும் அல்ல, உங்களுடைய தேவியை நிந்தித்துப் பேசுகிறவர்களும் அல்ல.
យាន៑ ឯតាន៑ មនុឞ្យាន៑ យូយមត្រ សមានយត តេ មន្ទិរទ្រវ្យាបហារកា យុឞ្មាកំ ទេវ្យា និន្ទកាឝ្ច ន ភវន្តិ។
38 ௩௮ தெமேத்திரியுவிற்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, ஆளுனர்கள் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.
យទិ កញ្ចន ប្រតិ ទីមីត្រិយស្យ តស្យ សហាយានាញ្ច កាចិទ៑ អាបត្តិ រ្វិទ្យតេ តហ៌ិ ប្រតិនិធិលោកា វិចារស្ថានញ្ច សន្តិ, តេ តត៑ ស្ថានំ គត្វា ឧត្តរប្រត្យុត្តរេ កុវ៌្វន្តុ។
39 ௩௯ நீங்கள் வேறு எந்தவொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டுமானால், அதை சட்டப்படிக் கூடுகின்ற சபையில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.
កិន្តុ យុឞ្មាកំ កាចិទបរា កថា យទិ តិឞ្ឋតិ តហ៌ិ និយមិតាយាំ សភាយាំ តស្យា និឞ្បត្តិ រ្ភវិឞ្យតិ។
40 ௪0 இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு எதுவும் இல்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாக இருப்போமே என்று சொல்லி,
កិន្ត្វេតស្យ វិរោធស្យោត្តរំ យេន ទាតុំ ឝក្នុម៑ ឯតាទ្ឫឝស្យ កស្យចិត៑ ការណស្យាភាវាទ៑ អទ្យតនឃដនាហេតោ រាជទ្រោហិណាមិវាស្មាកម៑ អភិយោគោ ភវិឞ្យតីតិ ឝង្កា វិទ្យតេ។
41 ௪௧ பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.
ឥតិ កថយិត្វា ស សភាស្ថលោកាន៑ វិស្ឫឞ្ដវាន៑។