< அப்போஸ்தலர் 15 >

1 சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய கட்டளையின்படியே விருத்தசேதனம்பண்ணப்படாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரர்களுக்குப் போதகம்பண்ணினார்கள்.
ಯಿಹೂದಾದೇಶಾತ್ ಕಿಯನ್ತೋ ಜನಾ ಆಗತ್ಯ ಭ್ರಾತೃಗಣಮಿತ್ಥಂ ಶಿಕ್ಷಿತವನ್ತೋ ಮೂಸಾವ್ಯವಸ್ಥಯಾ ಯದಿ ಯುಷ್ಮಾಕಂ ತ್ವಕ್ಛೇದೋ ನ ಭವತಿ ತರ್ಹಿ ಯೂಯಂ ಪರಿತ್ರಾಣಂ ಪ್ರಾಪ್ತುಂ ನ ಶಕ್ಷ್ಯಥ|
2 அதனால் அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் வாக்குவாதம் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களோடு இருந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
ಪೌಲಬರ್ಣಬ್ಬೌ ತೈಃ ಸಹ ಬಹೂನ್ ವಿಚಾರಾನ್ ವಿವಾದಾಂಶ್ಚ ಕೃತವನ್ತೌ, ತತೋ ಮಣ್ಡಲೀಯನೋಕಾ ಏತಸ್ಯಾಃ ಕಥಾಯಾಸ್ತತ್ತ್ವಂ ಜ್ಞಾತುಂ ಯಿರೂಶಾಲಮ್ನಗರಸ್ಥಾನ್ ಪ್ರೇರಿತಾನ್ ಪ್ರಾಚೀನಾಂಶ್ಚ ಪ್ರತಿ ಪೌಲಬರ್ಣಬ್ಬಾಪ್ರಭೃತೀನ್ ಕತಿಪಯಜನಾನ್ ಪ್ರೇಷಯಿತುಂ ನಿಶ್ಚಯಂ ಕೃತವನ್ತಃ|
3 அப்படியே அவர்கள் சபை மக்களால் வழியனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின்வழியாகப்போய், யூதரல்லாதோர் மனம் மாறிய செய்தியை அறிவித்து, சகோதரர்கள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.
ತೇ ಮಣ್ಡಲ್ಯಾ ಪ್ರೇರಿತಾಃ ಸನ್ತಃ ಫೈಣೀಕೀಶೋಮಿರೋನ್ದೇಶಾಭ್ಯಾಂ ಗತ್ವಾ ಭಿನ್ನದೇಶೀಯಾನಾಂ ಮನಃಪರಿವರ್ತ್ತನಸ್ಯ ವಾರ್ತ್ತಯಾ ಭ್ರಾತೃಣಾಂ ಪರಮಾಹ್ಲಾದಮ್ ಅಜನಯನ್|
4 அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபை மக்களாலும் அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்கள் மூலமாக செய்தவைகளை எல்லாம் அறிவித்தார்கள்.
ಯಿರೂಶಾಲಮ್ಯುಪಸ್ಥಾಯ ಪ್ರೇರಿತಗಣೇನ ಲೋಕಪ್ರಾಚೀನಗಣೇನ ಸಮಾಜೇನ ಚ ಸಮುಪಗೃಹೀತಾಃ ಸನ್ತಃ ಸ್ವೈರೀಶ್ವರೋ ಯಾನಿ ಕರ್ಮ್ಮಾಣಿ ಕೃತವಾನ್ ತೇಷಾಂ ಸರ್ವ್ವವೃತ್ತಾನ್ತಾನ್ ತೇಷಾಂ ಸಮಕ್ಷಮ್ ಅಕಥಯನ್|
5 அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.
ಕಿನ್ತು ವಿಶ್ವಾಸಿನಃ ಕಿಯನ್ತಃ ಫಿರೂಶಿಮತಗ್ರಾಹಿಣೋ ಲೋಕಾ ಉತ್ಥಾಯ ಕಥಾಮೇತಾಂ ಕಥಿತವನ್ತೋ ಭಿನ್ನದೇಶೀಯಾನಾಂ ತ್ವಕ್ಛೇದಂ ಕರ್ತ್ತುಂ ಮೂಸಾವ್ಯವಸ್ಥಾಂ ಪಾಲಯಿತುಞ್ಚ ಸಮಾದೇಷ್ಟವ್ಯಮ್|
6 அப்போஸ்தலர்களும், சபை மூப்பர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
ತತಃ ಪ್ರೇರಿತಾ ಲೋಕಪ್ರಾಚೀನಾಶ್ಚ ತಸ್ಯ ವಿವೇಚನಾಂ ಕರ್ತ್ತುಂ ಸಭಾಯಾಂ ಸ್ಥಿತವನ್ತಃ|
7 மிகுந்த வாக்குவாதம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரர்களே, உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி யூதரல்லாதோர் என்னுடைய வாயினாலே நற்செய்தி வசனத்தைக்கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்பே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.
ಬಹುವಿಚಾರೇಷು ಜಾತಷು ಪಿತರ ಉತ್ಥಾಯ ಕಥಿತವಾನ್, ಹೇ ಭ್ರಾತರೋ ಯಥಾ ಭಿನ್ನದೇಶೀಯಲೋಕಾ ಮಮ ಮುಖಾತ್ ಸುಸಂವಾದಂ ಶ್ರುತ್ವಾ ವಿಶ್ವಸನ್ತಿ ತದರ್ಥಂ ಬಹುದಿನಾತ್ ಪೂರ್ವ್ವಮ್ ಈಶ್ವರೋಸ್ಮಾಕಂ ಮಧ್ಯೇ ಮಾಂ ವೃತ್ವಾ ನಿಯುಕ್ತವಾನ್|
8 இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்;
ಅನ್ತರ್ಯ್ಯಾಮೀಶ್ವರೋ ಯಥಾಸ್ಮಭ್ಯಂ ತಥಾ ಭಿನ್ನದೇಶೀಯೇಭ್ಯಃ ಪವಿತ್ರಮಾತ್ಮಾನಂ ಪ್ರದಾಯ ವಿಶ್ವಾಸೇನ ತೇಷಾಮ್ ಅನ್ತಃಕರಣಾನಿ ಪವಿತ್ರಾಣಿ ಕೃತ್ವಾ
9 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாதபடி செய்தார்.
ತೇಷಾಮ್ ಅಸ್ಮಾಕಞ್ಚ ಮಧ್ಯೇ ಕಿಮಪಿ ವಿಶೇಷಂ ನ ಸ್ಥಾಪಯಿತ್ವಾ ತಾನಧಿ ಸ್ವಯಂ ಪ್ರಮಾಣಂ ದತ್ತವಾನ್ ಇತಿ ಯೂಯಂ ಜಾನೀಥ|
10 ௧0 இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்?
ಅತಏವಾಸ್ಮಾಕಂ ಪೂರ್ವ್ವಪುರುಷಾ ವಯಞ್ಚ ಸ್ವಯಂ ಯದ್ಯುಗಸ್ಯ ಭಾರಂ ಸೋಢುಂ ನ ಶಕ್ತಾಃ ಸಮ್ಪ್ರತಿ ತಂ ಶಿಷ್ಯಗಣಸ್ಯ ಸ್ಕನ್ಧೇಷು ನ್ಯಸಿತುಂ ಕುತ ಈಶ್ವರಸ್ಯ ಪರೀಕ್ಷಾಂ ಕರಿಷ್ಯಥ?
11 ௧௧ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோம் என்று நம்பியிருக்கிறோமே என்றான்.
ಪ್ರಭೋ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯಾನುಗ್ರಹೇಣ ತೇ ಯಥಾ ವಯಮಪಿ ತಥಾ ಪರಿತ್ರಾಣಂ ಪ್ರಾಪ್ತುಮ್ ಆಶಾಂ ಕುರ್ಮ್ಮಃ|
12 ௧௨ அப்பொழுது கூடிவந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் யூதரல்லாதோர்களுக்குள்ளே செய்த அற்புதங்கள் அடையாளங்கள் யாவையும் விளக்கிச் சொல்லக் கேட்டார்கள்.
ಅನನ್ತರಂ ಬರ್ಣಬ್ಬಾಪೌಲಾಭ್ಯಾಮ್ ಈಶ್ವರೋ ಭಿನ್ನದೇಶೀಯಾನಾಂ ಮಧ್ಯೇ ಯದ್ಯದ್ ಆಶ್ಚರ್ಯ್ಯಮ್ ಅದ್ಭುತಞ್ಚ ಕರ್ಮ್ಮ ಕೃತವಾನ್ ತದ್ವೃತ್ತಾನ್ತಂ ತೌ ಸ್ವಮುಖಾಭ್ಯಾಮ್ ಅವರ್ಣಯತಾಂ ಸಭಾಸ್ಥಾಃ ಸರ್ವ್ವೇ ನೀರವಾಃ ಸನ್ತಃ ಶ್ರುತವನ್ತಃ|
13 ௧௩ அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
ತಯೋಃ ಕಥಾಯಾಂ ಸಮಾಪ್ತಾಯಾಂ ಸತ್ಯಾಂ ಯಾಕೂಬ್ ಕಥಯಿತುಮ್ ಆರಬ್ಧವಾನ್
14 ௧௪ தேவன் யூதரல்லாதோர் கூட்டத்தில் இருந்து தமது நாமத்திற்காக ஒரு மக்கள் கூட்டத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதன்முதலாக அவர்களுக்கு வெளிப்படுத்தின விதத்தை சிமியோன் விளக்கிச் சொன்னாரே.
ಹೇ ಭ್ರಾತರೋ ಮಮ ಕಥಾಯಾಮ್ ಮನೋ ನಿಧತ್ತ| ಈಶ್ವರಃ ಸ್ವನಾಮಾರ್ಥಂ ಭಿನ್ನದೇಶೀಯಲೋಕಾನಾಮ್ ಮಧ್ಯಾದ್ ಏಕಂ ಲೋಕಸಂಘಂ ಗ್ರಹೀತುಂ ಮತಿಂ ಕೃತ್ವಾ ಯೇನ ಪ್ರಕಾರೇಣ ಪ್ರಥಮಂ ತಾನ್ ಪ್ರತಿ ಕೃಪಾವಲೇಕನಂ ಕೃತವಾನ್ ತಂ ಶಿಮೋನ್ ವರ್ಣಿತವಾನ್|
15 ௧௫ அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளும் ஒத்திருக்கிறது.
ಭವಿಷ್ಯದ್ವಾದಿಭಿರುಕ್ತಾನಿ ಯಾನಿ ವಾಕ್ಯಾನಿ ತೈಃ ಸಾರ್ದ್ಧಮ್ ಏತಸ್ಯೈಕ್ಯಂ ಭವತಿ ಯಥಾ ಲಿಖಿತಮಾಸ್ತೇ|
16 ௧௬ எப்படியென்றால், மற்ற மனிதர்களும், என்னுடைய நாமத்தினால் அழைக்கப்பட்ட எல்லா மக்களும், கர்த்த்தரை தேடும்படி,
ಸರ್ವ್ವೇಷಾಂ ಕರ್ಮ್ಮಣಾಂ ಯಸ್ತು ಸಾಧಕಃ ಪರಮೇಶ್ವರಃ| ಸ ಏವೇದಂ ವದೇದ್ವಾಕ್ಯಂ ಶೇಷಾಃ ಸಕಲಮಾನವಾಃ| ಭಿನ್ನದೇಶೀಯಲೋಕಾಶ್ಚ ಯಾವನ್ತೋ ಮಮ ನಾಮತಃ| ಭವನ್ತಿ ಹಿ ಸುವಿಖ್ಯಾತಾಸ್ತೇ ಯಥಾ ಪರಮೇಶಿತುಃ|
17 ௧௭ நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுத்து, அதில் பழுதானவைகளை மீண்டும் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாம் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
ತತ್ವಂ ಸಮ್ಯಕ್ ಸಮೀಹನ್ತೇ ತನ್ನಿಮಿತ್ತಮಹಂ ಕಿಲ| ಪರಾವೃತ್ಯ ಸಮಾಗತ್ಯ ದಾಯೂದಃ ಪತಿತಂ ಪುನಃ| ದೂಷ್ಯಮುತ್ಥಾಪಯಿಷ್ಯಾಮಿ ತದೀಯಂ ಸರ್ವ್ವವಸ್ತು ಚ| ಪತಿತಂ ಪುನರುಥಾಪ್ಯ ಸಜ್ಜಯಿಷ್ಯಾಮಿ ಸರ್ವ್ವಥಾ||
18 ௧௮ உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn g165)
ಆ ಪ್ರಥಮಾದ್ ಈಶ್ವರಃ ಸ್ವೀಯಾನಿ ಸರ್ವ್ವಕರ್ಮ್ಮಾಣಿ ಜಾನಾತಿ| (aiōn g165)
19 ௧௯ எனவே யூதரல்லாதோர்களில் தேவனிடத்தில் சேருகிறவர்களைத் தொந்தரவுபண்ணக்கூடாது என்றும்,
ಅತಏವ ಮಮ ನಿವೇದನಮಿದಂ ಭಿನ್ನದೇಶೀಯಲೋಕಾನಾಂ ಮಧ್ಯೇ ಯೇ ಜನಾ ಈಶ್ವರಂ ಪ್ರತಿ ಪರಾವರ್ತ್ತನ್ತ ತೇಷಾಮುಪರಿ ಅನ್ಯಂ ಕಮಪಿ ಭಾರಂ ನ ನ್ಯಸ್ಯ
20 ௨0 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
ದೇವತಾಪ್ರಸಾದಾಶುಚಿಭಕ್ಷ್ಯಂ ವ್ಯಭಿಚಾರಕರ್ಮ್ಮ ಕಣ್ಠಸಮ್ಪೀಡನಮಾರಿತಪ್ರಾಣಿಭಕ್ಷ್ಯಂ ರಕ್ತಭಕ್ಷ್ಯಞ್ಚ ಏತಾನಿ ಪರಿತ್ಯಕ್ತುಂ ಲಿಖಾಮಃ|
21 ௨௧ ஏனென்றால் மோசேயின் புத்தகங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், ஆரம்ப காலம்முதல் எல்லாப் பட்டணங்களிலும் அந்த புத்தகங்களைப் போதிக்கிறவர்களும் உண்டு என்றான்.
ಯತಃ ಪೂರ್ವ್ವಕಾಲತೋ ಮೂಸಾವ್ಯವಸ್ಥಾಪ್ರಚಾರಿಣೋ ಲೋಕಾ ನಗರೇ ನಗರೇ ಸನ್ತಿ ಪ್ರತಿವಿಶ್ರಾಮವಾರಞ್ಚ ಭಜನಭವನೇ ತಸ್ಯಾಃ ಪಾಠೋ ಭವತಿ|
22 ௨௨ அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவிற்கு அனுப்புகிறது அப்போஸ்தலர்கள், மூப்பர்கள் மற்றும் மக்கள் எல்லோருக்கும் நலமாகத் தோன்றியது. அவர்கள் யாரென்றால், சகோதரர்களில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்னும் மறுபெயர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
ತತಃ ಪರಂ ಪ್ರೇರಿತಗಣೋ ಲೋಕಪ್ರಾಚೀನಗಣಃ ಸರ್ವ್ವಾ ಮಣ್ಡಲೀ ಚ ಸ್ವೇಷಾಂ ಮಧ್ಯೇ ಬರ್ಶಬ್ಬಾ ನಾಮ್ನಾ ವಿಖ್ಯಾತೋ ಮನೋನೀತೌ ಕೃತ್ವಾ ಪೌಲಬರ್ಣಬ್ಬಾಭ್ಯಾಂ ಸಾರ್ದ್ಧಮ್ ಆನ್ತಿಯಖಿಯಾನಗರಂ ಪ್ರತಿ ಪ್ರೇಷಣಮ್ ಉಚಿತಂ ಬುದ್ಧ್ವಾ ತಾಭ್ಯಾಂ ಪತ್ರಂ ಪ್ರೈಷಯನ್|
23 ௨௩ இவர்களுடைய கையில் அவர்கள் கொடுத்தனுப்பின கடிதமாவது: அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சகோதரர்களுமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் யூதரல்லாத சகோதரர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய கடிதம் என்னவென்றால்:
ತಸ್ಮಿನ್ ಪತ್ರೇ ಲಿಖಿತಮಿಂದ, ಆನ್ತಿಯಖಿಯಾ-ಸುರಿಯಾ-ಕಿಲಿಕಿಯಾದೇಶಸ್ಥಭಿನ್ನದೇಶೀಯಭ್ರಾತೃಗಣಾಯ ಪ್ರೇರಿತಗಣಸ್ಯ ಲೋಕಪ್ರಾಚೀನಗಣಸ್ಯ ಭ್ರಾತೃಗಣಸ್ಯ ಚ ನಮಸ್ಕಾರಃ|
24 ௨௪ எங்களிடம் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் குழப்பி, உங்களுடைய மனதைக் கெடுத்தார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால்,
ವಿಶೇಷತೋಽಸ್ಮಾಕಮ್ ಆಜ್ಞಾಮ್ ಅಪ್ರಾಪ್ಯಾಪಿ ಕಿಯನ್ತೋ ಜನಾ ಅಸ್ಮಾಕಂ ಮಧ್ಯಾದ್ ಗತ್ವಾ ತ್ವಕ್ಛೇದೋ ಮೂಸಾವ್ಯವಸ್ಥಾ ಚ ಪಾಲಯಿತವ್ಯಾವಿತಿ ಯುಷ್ಮಾನ್ ಶಿಕ್ಷಯಿತ್ವಾ ಯುಷ್ಮಾಕಂ ಮನಸಾಮಸ್ಥೈರ್ಯ್ಯಂ ಕೃತ್ವಾ ಯುಷ್ಮಾನ್ ಸಸನ್ದೇಹಾನ್ ಅಕುರ್ವ್ವನ್ ಏತಾಂ ಕಥಾಂ ವಯಮ್ ಅಶೃನ್ಮ|
25 ௨௫ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்களுடைய உயிரையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்த எங்களுக்குப் பிரியமான பர்னபா மற்றும் பவுல் என்பவர்களோடு,
ತತ್ಕಾರಣಾದ್ ವಯಮ್ ಏಕಮನ್ತ್ರಣಾಃ ಸನ್ತಃ ಸಭಾಯಾಂ ಸ್ಥಿತ್ವಾ ಪ್ರಭೋ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ನಾಮನಿಮಿತ್ತಂ ಮೃತ್ಯುಮುಖಗತಾಭ್ಯಾಮಸ್ಮಾಕಂ
26 ௨௬ எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனிதர்களை உங்களிடத்திற்கு அனுப்புவது எங்களுக்கு நலமாகத் தோன்றியது.
ಪ್ರಿಯಬರ್ಣಬ್ಬಾಪೌಲಾಭ್ಯಾಂ ಸಾರ್ದ್ಧಂ ಮನೋನೀತಲೋಕಾನಾಂ ಕೇಷಾಞ್ಚಿದ್ ಯುಷ್ಮಾಕಂ ಸನ್ನಿಧೌ ಪ್ರೇಷಣಮ್ ಉಚಿತಂ ಬುದ್ಧವನ್ತಃ|
27 ௨௭ அப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்வார்த்தையாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
ಅತೋ ಯಿಹೂದಾಸೀಲೌ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತಿ ಪ್ರೇಷಿತವನ್ತಃ, ಏತಯೋ ರ್ಮುಖಾಭ್ಯಾಂ ಸರ್ವ್ವಾಂ ಕಥಾಂ ಜ್ಞಾಸ್ಯಥ|
28 ௨௮ என்னவென்றால், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கவேண்டுமென்பதே.
ದೇವತಾಪ್ರಸಾದಭಕ್ಷ್ಯಂ ರಕ್ತಭಕ್ಷ್ಯಂ ಗಲಪೀಡನಮಾರಿತಪ್ರಾಣಿಭಕ್ಷ್ಯಂ ವ್ಯಭಿಚಾರಕರ್ಮ್ಮ ಚೇಮಾನಿ ಸರ್ವ್ವಾಣಿ ಯುಷ್ಮಾಭಿಸ್ತ್ಯಾಜ್ಯಾನಿ; ಏತತ್ಪ್ರಯೋಜನೀಯಾಜ್ಞಾವ್ಯತಿರೇಕೇನ ಯುಷ್ಮಾಕಮ್ ಉಪರಿ ಭಾರಮನ್ಯಂ ನ ನ್ಯಸಿತುಂ ಪವಿತ್ರಸ್ಯಾತ್ಮನೋಽಸ್ಮಾಕಞ್ಚ ಉಚಿತಜ್ಞಾನಮ್ ಅಭವತ್|
29 ௨௯ அவசியமான இவைகளைத்தவிர வேறு பாரமான எந்தவொரு காரியத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் நலமாகத் தோன்றியது; இவைகளைச் செய்யாமல் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளுவது நலமாக இருக்கும். சுகமாக இருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
ಅತಏವ ತೇಭ್ಯಃ ಸರ್ವ್ವೇಭ್ಯಃ ಸ್ವೇಷು ರಕ್ಷಿತೇಷು ಯೂಯಂ ಭದ್ರಂ ಕರ್ಮ್ಮ ಕರಿಷ್ಯಥ| ಯುಷ್ಮಾಕಂ ಮಙ್ಗಲಂ ಭೂಯಾತ್|
30 ௩0 அவர்கள் அனுப்பிவிடப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்து, சபை மக்களைக் கூட்டிச்சேர்த்து, கடிதத்தை ஒப்படைத்தார்கள்.
ತೇ ವಿಸೃಷ್ಟಾಃ ಸನ್ತ ಆನ್ತಿಯಖಿಯಾನಗರ ಉಪಸ್ಥಾಯ ಲೋಕನಿವಹಂ ಸಂಗೃಹ್ಯ ಪತ್ರಮ್ ಅದದನ್|
31 ௩௧ அதை அவர்கள் வாசித்து, அதினால் கிடைத்த ஆறுதலுக்காக சந்தோஷப்பட்டார்கள்.
ತತಸ್ತೇ ತತ್ಪತ್ರಂ ಪಠಿತ್ವಾ ಸಾನ್ತ್ವನಾಂ ಪ್ರಾಪ್ಯ ಸಾನನ್ದಾ ಅಭವನ್|
32 ௩௨ யூதா சீலா என்பவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தபடியால் அநேக வார்த்தைகளினால் சகோதரர்களுக்குப் புத்திச்சொல்லி, அவர்களைத் தைரியப்படுத்தி,
ಯಿಹೂದಾಸೀಲೌ ಚ ಸ್ವಯಂ ಪ್ರಚಾರಕೌ ಭೂತ್ವಾ ಭ್ರಾತೃಗಣಂ ನಾನೋಪದಿಶ್ಯ ತಾನ್ ಸುಸ್ಥಿರಾನ್ ಅಕುರುತಾಮ್|
33 ௩௩ சிலநாட்கள் அங்கே தங்கியிருந்து, பின்பு சகோதரர்களால் சமாதானத்தோடு அப்போஸ்தலர்களிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
ಇತ್ಥಂ ತೌ ತತ್ರ ತೈಃ ಸಾಕಂ ಕತಿಪಯದಿನಾನಿ ಯಾಪಯಿತ್ವಾ ಪಶ್ಚಾತ್ ಪ್ರೇರಿತಾನಾಂ ಸಮೀಪೇ ಪ್ರತ್ಯಾಗಮನಾರ್ಥಂ ತೇಷಾಂ ಸನ್ನಿಧೇಃ ಕಲ್ಯಾಣೇನ ವಿಸೃಷ್ಟಾವಭವತಾಂ|
34 ௩௪ ஆனாலும் சீலாவிற்கு அங்கே தங்கியிருப்பது நலமாகத் தோன்றியது.
ಕಿನ್ತು ಸೀಲಸ್ತತ್ರ ಸ್ಥಾತುಂ ವಾಞ್ಛಿತವಾನ್|
35 ௩௫ பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே தங்கியிருந்து, மற்ற மக்களுக்கும் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் போதித்துக்கொண்டிருந்தார்கள்.
ಅಪರಂ ಪೌಲಬರ್ಣಬ್ಬೌ ಬಹವಃ ಶಿಷ್ಯಾಶ್ಚ ಲೋಕಾನ್ ಉಪದಿಶ್ಯ ಪ್ರಭೋಃ ಸುಸಂವಾದಂ ಪ್ರಚಾರಯನ್ತ ಆನ್ತಿಯಖಿಯಾಯಾಂ ಕಾಲಂ ಯಾಪಿತವನ್ತಃ|
36 ௩௬ சில நாட்களுக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற எல்லாப் பட்டணங்களிலும் உள்ள சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சென்று பார்க்கலாம் வாரும் என்றான்.
ಕತಿಪಯದಿನೇಷು ಗತೇಷು ಪೌಲೋ ಬರ್ಣಬ್ಬಾಮ್ ಅವದತ್ ಆಗಚ್ಛಾವಾಂ ಯೇಷು ನಗರೇಷ್ವೀಶ್ವರಸ್ಯ ಸುಸಂವಾದಂ ಪ್ರಚಾರಿತವನ್ತೌ ತಾನಿ ಸರ್ವ್ವನಗರಾಣಿ ಪುನರ್ಗತ್ವಾ ಭ್ರಾತರಃ ಕೀದೃಶಾಃ ಸನ್ತೀತಿ ದ್ರಷ್ಟುಂ ತಾನ್ ಸಾಕ್ಷಾತ್ ಕುರ್ವ್ವಃ|
37 ௩௭ அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.
ತೇನ ಮಾರ್ಕನಾಮ್ನಾ ವಿಖ್ಯಾತಂ ಯೋಹನಂ ಸಙ್ಗಿನಂ ಕರ್ತ್ತುಂ ಬರ್ಣಬ್ಬಾ ಮತಿಮಕರೋತ್,
38 ௩௮ ஆனால் பவுல்: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மைவிட்டுப் பிரிந்து நம்மோடு ஊழியத்திற்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.
ಕಿನ್ತು ಸ ಪೂರ್ವ್ವಂ ತಾಭ್ಯಾಂ ಸಹ ಕಾರ್ಯ್ಯಾರ್ಥಂ ನ ಗತ್ವಾ ಪಾಮ್ಫೂಲಿಯಾದೇಶೇ ತೌ ತ್ಯಕ್ತವಾನ್ ತತ್ಕಾರಣಾತ್ ಪೌಲಸ್ತಂ ಸಙ್ಗಿನಂ ಕರ್ತ್ತುಮ್ ಅನುಚಿತಂ ಜ್ಞಾತವಾನ್|
39 ௩௯ இதைக்குறித்து அவர்களுக்குள்ளே கடுமையான விவாதம் உண்டானபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவிற்குப் போனான்.
ಇತ್ಥಂ ತಯೋರತಿಶಯವಿರೋಧಸ್ಯೋಪಸ್ಥಿತತ್ವಾತ್ ತೌ ಪರಸ್ಪರಂ ಪೃಥಗಭವತಾಂ ತತೋ ಬರ್ಣಬ್ಬಾ ಮಾರ್ಕಂ ಗೃಹೀತ್ವಾ ಪೋತೇನ ಕುಪ್ರೋಪದ್ವೀಪಂ ಗತವಾನ್;
40 ௪0 பவுலோ சீலாவை அழைத்துக்கொண்டு, சகோதரர்களாலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
ಕಿನ್ತು ಪೌಲಃ ಸೀಲಂ ಮನೋನೀತಂ ಕೃತ್ವಾ ಭ್ರಾತೃಭಿರೀಶ್ವರಾನುಗ್ರಹೇ ಸಮರ್ಪಿತಃ ಸನ್ ಪ್ರಸ್ಥಾಯ
41 ௪௧ சீரியாவிலும் சிலிசியாவிலும் பயணம்செய்து, சபை மக்களைத் தைரியப்படுத்தினான்.
ಸುರಿಯಾಕಿಲಿಕಿಯಾದೇಶಾಭ್ಯಾಂ ಮಣ್ಡಲೀಃ ಸ್ಥಿರೀಕುರ್ವ್ವನ್ ಅಗಚ್ಛತ್|

< அப்போஸ்தலர் 15 >