< அப்போஸ்தலர் 15 >

1 சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய கட்டளையின்படியே விருத்தசேதனம்பண்ணப்படாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரர்களுக்குப் போதகம்பண்ணினார்கள்.
ତି ଆ ବନେଡ଼ା ଜିଉଦା ଡେସାନ୍‌ ସିଲଡ୍‌ ଲାଙ୍‌ଲେଡ୍‌ ମନ୍‌ରା ଅନ୍ତିଅକିଆନ୍‌ ଜିର୍ରେ ତେତ୍ତେ ଆ ବୋଞାଙ୍‌ଜିଆଡଙ୍‌ ଏନ୍ନେଲେ ଞନଙନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ତିୟେଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଅନ୍ତମ୍‌ ଏଗବ୍‌ରେଡ୍‌ଲନ୍‌ ଡେନ୍‌ ଅନୁରନ୍‌ ଞାଙ୍‌ଲେ ଏଃର୍ରପ୍ତିଏ ।”
2 அதனால் அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் வாக்குவாதம் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களோடு இருந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
ସିଲତ୍ତେ ପାଓଲନ୍‌ ଡ ବର୍ନବାନ୍‌ ତି ଆ ବର୍ନେଲୋଙ୍‌ ତି ଆ ମନ୍‌ରାଜି ସରିନ୍‌ ଜବ୍ର ଅଲ୍‌ଞାଙ୍‌ତମେଞ୍ଜି, ତିଆସନ୍‌ ପାଓଲନ୍‌, ବର୍ନବାନ୍‌ ଆରି ଅନ୍ତିଅକିଆନ୍‌ ଆ ବୋଞାଙ୍‌ଜି ଲାଙ୍‌ଲେନ୍ନେ କେନ୍‌ଆତେ ଆସନ୍‌ କଡାଡ଼ିନେବାନ୍‌ ଜିରୁସାଲମନ୍‌ ଅନାପ୍ପାୟ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଡ ପାପୁର୍‌ମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଇୟ୍‌ନେତୋ ଗାମ୍‌ଲେ କଡାଡ଼ିଲଞ୍ଜି ।
3 அப்படியே அவர்கள் சபை மக்களால் வழியனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின்வழியாகப்போய், யூதரல்லாதோர் மனம் மாறிய செய்தியை அறிவித்து, சகோதரர்கள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.
ମଣ୍ଡଡ଼ିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଆରାପ୍ପାୟେଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିଞ୍ଜି ପୈନିକିଆ ଗଡ଼ାନ୍‌ ଡ ସମିରୋଣ ଗଡ଼ାଗଡ୍‌ ଆଜିର୍ରେଞ୍ଜି ଆଡିଡ୍‌ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଏଙ୍ଗାଡାଲେ ଆବ୍‌ୟର୍‌ବୁଡ୍ଡିଲନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଡର୍ରଞ୍ଜି, ତି ଆ କଡାଡ଼ିଜି ଆନିଞ୍ଜି ବର୍‌ଗଡ୍‌ଲଞ୍ଜି; ବୋଞାଙଞ୍ଜି କେନ୍‌ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆରମ୍‌ଡଙେଞ୍ଜି ମାଡ୍ଡ ସର୍ଡାଏଞ୍ଜି ।
4 அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபை மக்களாலும் அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்கள் மூலமாக செய்தவைகளை எல்லாம் அறிவித்தார்கள்.
ଆନିଞ୍ଜି ଜିରୁସାଲମନ୍‌ ଆତ୍ରୁଙେଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ତେତ୍ତେ ଆ ମଣ୍ଡଡ଼ିମର୍‌ଜି, ଅନାପ୍ପାୟ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଡ ପାପୁର୍‌ମରଞ୍ଜି କେନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଡୋଗଡ୍‌ଲାଜି, ଆରି ଇସ୍ୱରନ୍‌ ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ଡକୋଡାଲନ୍‌ ଅଙ୍ଗା କାବ୍ବାଡ଼ାଜି ଲୁମେନ୍‌ ତି ଆ କଡାଡ଼ିଜି ପାଓଲନ୍‌ ଡ ବର୍ନବାନ୍‌ ବର୍ରଞ୍ଜି ।
5 அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.
ବନ୍‌ଡ ପାରୁସିଞ୍ଜି ଆ ଡଡ଼ଲୋଙ୍‌ ଆନାଜି ଡର୍ରଞ୍ଜି ଆନିଞ୍ଜି ଡୋଲନ୍‌ ବର୍ରଞ୍ଜି, “ଏର୍‌ଜିଉଦି ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଗନବ୍‌ରେଡନ୍‌ ଆସନ୍‌ ଡ ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଞଙ୍‌ଞଙ୍‌ତବୋଜି ।”
6 அப்போஸ்தலர்களும், சபை மூப்பர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
ତିକ୍କି କେନ୍‌ଆତେଜି ଆସନ୍‌ କଡାଡ଼ିନେବାନ୍‌ ଅନାପ୍ପାୟ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଡ ପାପୁର୍‌ମରଞ୍ଜି ରୁକ୍କୁଲଞ୍ଜି ।
7 மிகுந்த வாக்குவாதம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரர்களே, உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி யூதரல்லாதோர் என்னுடைய வாயினாலே நற்செய்தி வசனத்தைக்கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்பே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.
ଆରି ମାଡ୍ଡ ଆରଲ୍‌ଡୁଲ୍‌ବାଞେଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ପିତ୍ରନ୍‌ ଡୋଲନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଏ, ବୋଞାଙ୍‌ଜି ତନାନ୍‌ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାଜି, ତଅଡ୍‌ଲୋଙ୍‌ଞେନ୍‌ ସିଲଡ୍‌ ମନଙ୍‌ବରନ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଅଲ୍‌ଡର୍ନେଜି, ତିଆସନ୍‌ ଜବ୍ର ଡିନ୍ନା ଆମ୍ମୁଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଅମଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ସିଲଡ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସେଡାଲିଁୟ୍‌ ।
8 இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்;
ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆ ଉଗର୍‌ଲୋଙ୍‌ ଆନିଃୟମ୍‌ ଆଜ୍ରନାତେନ୍‌ ଆ ଇସ୍ୱର ଇନ୍‌ଲେଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ତିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌, ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜିଆଡଙ୍‌ ନିୟ୍‌ ଏତ୍ତେଲେ ମା ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ତିୟ୍‌ଲୋଙ୍‌ ତିୟ୍‌ଲେ ଆଡନେଗଡଞ୍ଜି ସାକିନ୍‌ ତିୟେନ୍‌ ।
9 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாதபடி செய்தார்.
ଆରି, ଇସ୍ୱରନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଡ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଇନ୍ନିଙ୍‌ ତରଙ୍‌ଆନ୍ନା ଅଃନ୍ନେମ୍ମେଲଙ୍‌ଲନ୍‌, ଡର୍ନେନ୍‌ ବାତ୍ତେ ଆନିନ୍‌ ଆ ଉଗରଞ୍ଜି ମବ୍‌ଡ଼ିରେନ୍‌ ।
10 ௧0 இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்?
ତିଆସନ୍‌ ଅଙ୍ଗା ରାଙଙ୍‌ ପୁର୍ବା ଜୋଜୋଲେଞ୍ଜି ଡ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅଃର୍ରପ୍ତିଲବୋ, ତି ଆ ରାଙଙ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆ ତାରଙ୍‌ଲୋଙ୍‌ ଅବ୍ବୋୟ୍‌ଡାଲେ ଇନିବା ଆମ୍ୱେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଏମାଲ୍‌ତେ?
11 ௧௧ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோம் என்று நம்பியிருக்கிறோமே என்றான்.
ବନ୍‌ଡ ଆନିଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ଡର୍ନେନ୍‌ ବାତ୍ତେ ଅନୁରନ୍‌ ଞାଙେଞ୍ଜି, ଇନ୍‌ଲେଞ୍ଜି ନିୟ୍‌ ଏତ୍ତେଲେ ଡର୍ନେନ୍‌ ବାତ୍ତେ ପ୍ରବୁ ଜିସୁନ୍‌ ଆ ସନାୟୁମ୍‌ ଅମ୍ମେଲେ ଅନୁରନ୍‌ ଞାଙ୍‌ଲବୋ ।”
12 ௧௨ அப்பொழுது கூடிவந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் யூதரல்லாதோர்களுக்குள்ளே செய்த அற்புதங்கள் அடையாளங்கள் யாவையும் விளக்கிச் சொல்லக் கேட்டார்கள்.
ସିଲତ୍ତେ ତେତ୍ତେ ଆ ମନ୍‌ରାଜି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ରିଙ୍‌ ଗାମ୍‌ଲେ ଡକୋଲଞ୍ଜି, ଆରି ପାଓଲନ୍‌ ଡ ବର୍ନବାନ୍‌ ଅମ୍ମେଲେ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଇନିଜି ଆରମ୍ମଡ୍‌ ଡ ଇନିଜି ଆ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ା ଲୁମେନ୍‌, ତିଆତେ ଆମଙଞ୍ଜି ସିଲଡ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଅମ୍‌ଡଙେଞ୍ଜି ।
13 ௧௩ அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
ଆ ବର୍ନେଞ୍ଜି ଆସ୍ରୁଜ୍ଜେଏନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଜାକୁବନ୍‌ ବର୍ରନେ, “ଏ ବୋଞାଙ୍‌ଜି, ତନାନ୍‌ଜି ବର୍ନେଞେନ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ବା ।
14 ௧௪ தேவன் யூதரல்லாதோர் கூட்டத்தில் இருந்து தமது நாமத்திற்காக ஒரு மக்கள் கூட்டத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதன்முதலாக அவர்களுக்கு வெளிப்படுத்தின விதத்தை சிமியோன் விளக்கிச் சொன்னாரே.
ଇସ୍ୱରନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଆଞୁମ୍‌ଡମନ୍‌ ଆସନ୍‌ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଲାଙ୍‌ଲେନ୍ନେଆଡଙ୍‌ ସାୟୁମ୍‌ଡାଲେ ସେଡାଲେ ଓରୋଙ୍‌ଲାଜି, ତିଆତେ ସିମନନ୍‌ ବର୍ରନେ ।
15 ௧௫ அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளும் ஒத்திருக்கிறது.
ଆରି, ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ବର୍ନେ ବୟନ୍‌ କେନ୍‌ଆତେ ମାୟ୍‌ତନେ, ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଏନ୍ନେଲେ ଆଇଡିଡନ୍‌ ଡକୋ,”
16 ௧௬ எப்படியென்றால், மற்ற மனிதர்களும், என்னுடைய நாமத்தினால் அழைக்கப்பட்ட எல்லா மக்களும், கர்த்த்தரை தேடும்படி,
“କେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଞେନ୍‌ ୟର୍ତନାୟ୍‌ କି ଦାଉଦନ୍‌ ଆପୁଡ୍‌ସିଂ ଇୟ୍‌ତାୟ୍‌ ବାର୍‌ତୁବ୍‌ନାୟ୍‌, ତିଆତେ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆରୁତୁଏଞ୍ଜିଆତେ ତେତ୍ତେମା ଇୟ୍‌ତାୟ୍‌ ଗୁନାୟ୍‌,
17 ௧௭ நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுத்து, அதில் பழுதானவைகளை மீண்டும் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாம் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆରି ଲାଙ୍‌ଲେଡ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ନିୟ୍‌ ପ୍ରବୁନ୍‌ଆଡଙ୍‌ ସାୟ୍‌ତଜି, ଆରି ଅଡ଼୍‌କୋ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ମନ୍‌ରାଞେଞ୍ଜି ଅନେମ୍ମେନ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଲାଜି ଆନିଞ୍ଜି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙ୍‌ତିଁୟ୍‌ଜି, ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଆର୍‌ଲୁମ୍‌ତେନ୍‌ ଆ ପ୍ରବୁ କେନ୍‌ଆତେ ବର୍ତନେ ।
18 ௧௮ உலகம் உண்டானதுமுதல் தேவனுக்குத் தம்முடைய செயல்களெல்லாம் தெரிந்திருக்கிறது. (aiōn g165)
ଆମ୍ମୁଙ୍‌ମା ସିଲଡ୍‌ ଇସ୍ୱରନ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ରନେ ।” (aiōn g165)
19 ௧௯ எனவே யூதரல்லாதோர்களில் தேவனிடத்தில் சேருகிறவர்களைத் தொந்தரவுபண்ணக்கூடாது என்றும்,
“ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଗାମ୍‌ତାୟ୍‌, ଅଙ୍ଗା ଏର୍‌ଜିଉଦିମର୍‌ଜି ଆବ୍‌ୟର୍‌ବୁଡ୍ଡିଲନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଜିର୍ତାଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଆରି ବାଉଲ୍ଲି ଅଃନ୍ନେମ୍ମେବୋଜି ।
20 ௨0 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
ଆର୍ପାୟ୍‌ ଆନିଞ୍ଜି କୋଙ୍‌ଡାଜନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ ଆରମଙ୍‌ତେଞ୍ଜି ଏର୍‌ମଡ଼ିର୍‌ ଜନୋମ୍‌ଜୋମଞ୍ଜି ଏଜୋମ୍‌ଡଙ୍‌, ଜୋଣ୍ଡଡ଼ା କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଏଲୁମ୍‌ଡଙ୍‌, ଲମ୍ମସଙ୍କାଡାଲେ ଆର୍ରବ୍ବୁତେଞ୍ଜି ଆ ଜନ୍ତୁଜି ଆ ଜେଲୁ ଏଜୋମ୍‌ଡଙ୍‌, ଆରି ମିଞାମନ୍‌ ଏଜୋମ୍‌ଡଙ୍‌ ଗାମ୍‌ଲେ ସିଟିନ୍‌ ଇଡ୍‌ଲେ ଆମଙଞ୍ଜି ଏଆପ୍ପାୟ୍‌ବାଜି ।
21 ௨௧ ஏனென்றால் மோசேயின் புத்தகங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், ஆரம்ப காலம்முதல் எல்லாப் பட்டணங்களிலும் அந்த புத்தகங்களைப் போதிக்கிறவர்களும் உண்டு என்றான்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପୁର୍ବାନ୍‌ ମା ସିଲଡ୍‌ ଡିଲେ ଗଡ଼ାରେଙନ୍‌ ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଅନପ୍ପୁଙ୍‌ବରନ୍‌ ଡେତେ, ଆରି ଡିଲେ ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍‌ ରନୁକ୍କୁସିଂରେଙନ୍‌ ତି ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ପଡ଼େନେନ୍‌ ଡେତେ ।”
22 ௨௨ அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவிற்கு அனுப்புகிறது அப்போஸ்தலர்கள், மூப்பர்கள் மற்றும் மக்கள் எல்லோருக்கும் நலமாகத் தோன்றியது. அவர்கள் யாரென்றால், சகோதரர்களில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்னும் மறுபெயர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
ସିଲତ୍ତେ ଅନାପ୍ପାୟ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି, ପାପୁର୍‌ମରଞ୍ଜି ଡ ମଣ୍ଡଡ଼ିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ସରିନ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ କଡାଡ଼ିଡାଲନ୍‌ ବୋଞାଙଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ଗଡ୍‌ମରନ୍‌ ବର୍ସବା ଗାମ୍‌ଲେ ଆରୋଡ୍ଡେତେଞ୍ଜି ଜିଉଦାନ୍‌, ଆରି ସିଲାନ୍‌ଆଡଙ୍‌ ସେଡାଡାଲେ ପାଓଲନ୍‌ ଡ ବର୍ନବାନ୍‌ ସରିନ୍‌ ଅନ୍ତିଅକିଆନ୍‌ ଆପ୍ପାୟେଞ୍ଜି ।
23 ௨௩ இவர்களுடைய கையில் அவர்கள் கொடுத்தனுப்பின கடிதமாவது: அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சகோதரர்களுமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் யூதரல்லாத சகோதரர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய கடிதம் என்னவென்றால்:
ଆରି, ଆନିଞ୍ଜି ଏନ୍ନେଲେ ଇଡ୍‌ଲେ ଆସିଲୋଙଞ୍ଜି ଆପ୍ପାୟେଞ୍ଜି; “ଇନ୍‌ଲେନ୍‌ ଅନାପ୍ପାୟ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଡ ପାପୁର୍‌ ବୋଞାଙଞ୍ଜି, ଅନ୍ତିଅକିଆନ୍‌, ସିରିଆନ୍‌ ଡ କିଲିକିଆଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋତନେଞ୍ଜି ଏର୍‌ଜିଉଦି ବୋଞାଙ୍‌ ତନାନଞ୍ଜିଆଡଙ୍‌ ଏଲୋମ୍‌ତବେନ୍‌ ।
24 ௨௪ எங்களிடம் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் குழப்பி, உங்களுடைய மனதைக் கெடுத்தார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால்,
ଅମଙ୍‌ଲୋଙ୍‌ଲେନ୍‌ ସିଲଡ୍‌ ଲାଙ୍‌ଲେଡ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଡୁଙ୍‌ଲନ୍‌ ଜିର୍ରେ ଅମଙ୍‌ବେନ୍‌ ଇୟ୍‌ଲୋଙ୍‌ ଇୟ୍‌ଲେ, ଅଙ୍ଗାତେ ଇନ୍‌ଲେନ୍‌ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଏଃବ୍ବାଁୟ୍‌ଲବେନ୍‌ ତି ଆ ବର୍ନେଜି ବର୍ରନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ ବାଉଲ୍ଲି ଏମ୍ମେବେଞ୍ଜି ଗାମ୍‌ଲେ ଇନ୍‌ଲେନ୍‌ ଏଅମ୍‌ଡଙ୍‌ଲାୟ୍‌ ।
25 ௨௫ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்களுடைய உயிரையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்த எங்களுக்குப் பிரியமான பர்னபா மற்றும் பவுல் என்பவர்களோடு,
ତିଆସନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି କଡାଡ଼ିଡାଲନ୍‌ ଆବବୁଡ୍ଡିନ୍‌ ଏମ୍ମେଡାଲନ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ସେଡାଡାଲେ, ଡନୁଙ୍‌ୟମ୍‌ ବୋଞାଙ୍‌ଲେଞ୍ଜି ପାଓଲନ୍‌ ଡ ବର୍ନବାନ୍‌ ସରିନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅମଙ୍‌ବେନ୍‌ ଏଆପ୍ପାୟ୍‌ଲାଜି ।
26 ௨௬ எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனிதர்களை உங்களிடத்திற்கு அனுப்புவது எங்களுக்கு நலமாகத் தோன்றியது.
ଆନିଞ୍ଜି ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆଞୁମ୍‌ ଆସନ୍‌ ଆନମେଙଞ୍ଜି ମୁର୍ସେଡମେଞ୍ଜି ।
27 ௨௭ அப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்வார்த்தையாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
ତିଆସନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଜିଉଦାନ୍‌ ଡ ସିଲାନ୍‌ଆଡଙ୍‌ ଏଆପ୍ପାୟ୍‌ଲାୟ୍‌, ଇନ୍‌ଲେନ୍‌ କେନ୍‌ ଏରିଡ୍‌ଲାଞନ୍‌ ଆ ବର୍ନେଜି ଆନିଞ୍ଜି ଅମଙ୍‌ବେନ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ କଡାଡ଼ିବେଞ୍ଜି ।
28 ௨௮ என்னவென்றால், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கவேண்டுமென்பதே.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ କେନ୍‌ ଏନ୍ନେଲେ ସନାୟ୍‌ସାୟ୍‌ ଡନଙ୍‌ଡଙଞ୍ଜି ତୁମ୍‌ ଏଇଡ୍‌ଲାୟ୍‌, ଗୋଗୋୟ୍‌ ଆରି ବାଉଲ୍ଲି ଅଃନ୍ନେମ୍ମେବୋଜି ଗାମ୍‌ଲେ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଡ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଏବ୍‌ଡିସୟ୍‌ଲାୟ୍‌;
29 ௨௯ அவசியமான இவைகளைத்தவிர வேறு பாரமான எந்தவொரு காரியத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் நலமாகத் தோன்றியது; இவைகளைச் செய்யாமல் நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ளுவது நலமாக இருக்கும். சுகமாக இருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
କୋଙ୍‌ଡାଜନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ ଆରମଙ୍‌ତେଞ୍ଜି ଏର୍‌ମଡ଼ିର୍‌ ଜନୋମ୍‌ଜୋମଞ୍ଜି ଏଜୋମ୍‌ଡଙ୍‌, ମିଞାମନ୍‌ ଏଜୋମ୍‌ଡଙ୍‌, ଲମ୍ମସଙ୍କାଡାଲେ ଆର୍ରବ୍ବୁତେଞ୍ଜି ଆ ଜନ୍ତୁଜି ଆ ଜେଲୁ ଏଜୋମ୍‌ଡଙ୍‌ ଆରି ଜୋଣ୍ଡଡ଼ା କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଏଲୁମ୍‌ଡଙ୍‌ । କେନ୍‌ଆତେଜି ସିଲଡ୍‌ ସବ୍‌ଙାୟ୍‌ଲନ୍‌ ଏଡକୋଲନ୍‌ ଡେନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍‌ ମନଙ୍‌ ଡେତେ । ଆସୁକ୍କା ଡକୋନାବା ।”
30 ௩0 அவர்கள் அனுப்பிவிடப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்து, சபை மக்களைக் கூட்டிச்சேர்த்து, கடிதத்தை ஒப்படைத்தார்கள்.
ସିଟିନ୍‌ ଆପ୍ରାଙେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ତେତ୍ତେ ସିଲଡ୍‌ ଅନ୍ତିଅକିଆନ୍‌ ଜିରେଞ୍ଜି କି ତେତ୍ତେ ଆ ମନ୍‌ରାଜି ଇୟ୍‌ଲେ ଅବ୍‌ରୁକ୍କୁଏଜି, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆସିଲୋଙଞ୍ଜି ସିଟିନ୍‌ ଇୟ୍‌ଲେ ତିୟେଜି ।
31 ௩௧ அதை அவர்கள் வாசித்து, அதினால் கிடைத்த ஆறுதலுக்காக சந்தோஷப்பட்டார்கள்.
ଆନିଞ୍ଜି ତି ସିଟିନ୍‌ ପଡ଼େଡାଲନ୍‌ ଉୟୁବେଞ୍ଜି କି ସର୍ଡାଲଞ୍ଜି ।
32 ௩௨ யூதா சீலா என்பவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தபடியால் அநேக வார்த்தைகளினால் சகோதரர்களுக்குப் புத்திச்சொல்லி, அவர்களைத் தைரியப்படுத்தி,
ଜିଉଦାନ୍‌ ଡ ସିଲାନ୍‌ ଆନିଞ୍ଜି ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍‌ଜି, ତିଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ଆନ୍ତିଅକିଆନ୍‌ ଆ ଡର୍ନେମର୍‌ଜି ଗୋଗୋୟ୍‌ ଅୟମ୍‌ ଜାୟ୍‌ ଜବ୍ର ଞନଙ୍‌ଞଙ୍‌ବରଞ୍ଜି ବାତ୍ତେ ବୋଞାଙ୍‌ ତନାନଞ୍ଜିଆଡଙ୍‌ ଞନଙନ୍‌ ତିୟ୍‌ଲେ ଅବ୍‌ନୁୟୁବେଞ୍ଜି ।
33 ௩௩ சிலநாட்கள் அங்கே தங்கியிருந்து, பின்பு சகோதரர்களால் சமாதானத்தோடு அப்போஸ்தலர்களிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
ଆରି, ଆନିଞ୍ଜି ତେତ୍ତେ ବସନ୍ନେଃ ଡକୋଲଞ୍ଜି କି ଅଙ୍ଗା ମନ୍‌ରାଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଲାଜି ଆମଙଞ୍ଜି ୟର୍ନେନ୍‌ ଆସନ୍‌ ବୋଞାଙଞ୍ଜି ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଉଗୁରିୟ୍‌ ଅବ୍‌ଜୋଞ୍ଜୋନ୍‌ଲଞ୍ଜି ।
34 ௩௪ ஆனாலும் சீலாவிற்கு அங்கே தங்கியிருப்பது நலமாகத் தோன்றியது.
ବନ୍‌ଡ ସିଲାନ୍‌ ତେତ୍ତେ ଡକୋନେନ୍‌ ସାଜେନ୍‌ ।
35 ௩௫ பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே தங்கியிருந்து, மற்ற மக்களுக்கும் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் போதித்துக்கொண்டிருந்தார்கள்.
ଆରି, ପାଓଲନ୍‌ ଡ ବର୍ନବାନ୍‌ ଅନ୍ତିଅକିଆନ୍‌ ଡକୋଡାଲନ୍‌ ଆନ୍ନାମରଞ୍ଜି ସରିନ୍‌ ନିୟ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ ଜବ୍ର ମନ୍‌ରାଜି ଆମଙ୍‌ ମନଙ୍‌ବରନ୍‌ ଞନଙନ୍‌ ତିୟ୍‌ଲେ ଅପ୍ପୁଙ୍‌ବରେଞ୍ଜି ।
36 ௩௬ சில நாட்களுக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற எல்லாப் பட்டணங்களிலும் உள்ள சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சென்று பார்க்கலாம் வாரும் என்றான்.
ଡିଅଙ୍ଗା ଡିନ୍ନା ଡକୋଡାଲନ୍‌ ପାଓଲନ୍‌ ବର୍ନବାନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ୟାଆ, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅଙ୍ଗା ଅଙ୍ଗା ଆ ଗଡ଼ାରେଙ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଆ ମନଙ୍‌ବର୍‌ ଅପ୍ପୁଙ୍‌ବର୍ରବୋ, ତି ଆ ଗଡ଼ାରେଙ୍‌ ନମିଞେନ୍‌ ଏୟର୍‌ନେ କି, ତେତ୍ତେ ଆ ବୋଞାଙ୍‌ଜି ଏମାୟ୍‌ନାଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଏଙ୍ଗାଗୋ ଡକୋଜି ଏଗିୟ୍‌ନାଜି ।”
37 ௩௭ அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.
ସିଲତ୍ତେ ବର୍ନବାନ୍‌, ମାର୍କ ଗାମ୍‌ଲେ ଆରୋଡ୍ଡେତେଞ୍ଜି ଜନନ୍‌ଆଡଙ୍‌ ନିୟ୍‌ ସରିନ୍‌ ଅନୋରୋଙନ୍‌ ସାଜେନ୍‌,
38 ௩௮ ஆனால் பவுல்: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மைவிட்டுப் பிரிந்து நம்மோடு ஊழியத்திற்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.
ବନ୍‌ଡ ପାଓଲନ୍‌ ଜନ ମାର୍କନ୍‌ଆଡଙ୍‌ ସରିନ୍‌ ଅନୋରୋଙନ୍‌ ଆସନ୍‌ ଅଃଲ୍ଲଡୟ୍‌ଲୋ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଜନ ମାର୍କନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ ପମ୍ପୁଲିଆନ୍‌ ସିଲଡ୍‌ ୟର୍ରନାୟ୍‌, ଆରି ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ମନଙ୍‌ବରନ୍‌ ଅନପ୍ପୁଙ୍‌ବର୍‌ବାନ୍‌ ଆନିନ୍‌ ଅଃନ୍ନିୟ୍‌ଲୋ ।
39 ௩௯ இதைக்குறித்து அவர்களுக்குள்ளே கடுமையான விவாதம் உண்டானபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவிற்குப் போனான்.
ସିଲତ୍ତେ ମାଡ୍ଡ ଆରଲ୍‌ଡୁଲ୍‌ବାଞେଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିଞ୍ଜି ତର୍ଡମ୍‌ ଆନ୍ନାଲଞ୍ଜି, ବର୍ନବାନ୍‌ ମାର୍କନ୍‌ଆଡଙ୍‌ ସରିନ୍‌ ଓରୋଙ୍‌ଡାଲେ ଜାଜଲୋଙନ୍‌ ଡାୟ୍‌ଲେ କୁପ୍ରନ୍‌ ଜିରେଞ୍ଜି,
40 ௪0 பவுலோ சீலாவை அழைத்துக்கொண்டு, சகோதரர்களாலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு,
ଆରି ପାଓଲନ୍‌ ସିଲାନ୍‌ଆଡଙ୍‌ ସେଡାଏନ୍‌ କି ବୋଞାଙଞ୍ଜି ଅମ୍ମେଲେ ପ୍ରବୁନ୍‌ ଆ ସନାୟୁମ୍‌ଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ଡମ୍‌ଲନ୍‌ ଜିରେନ୍‌ ।
41 ௪௧ சீரியாவிலும் சிலிசியாவிலும் பயணம்செய்து, சபை மக்களைத் தைரியப்படுத்தினான்.
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିନ୍‌ ସିରିଆନ୍‌ ଡ କିଲିକିଆ ଗଡ଼ାଗଡ୍‌ ଜିର୍ରେ ମଣ୍ଡଡ଼ିଞ୍ଜି ରବ୍‌ଡୋଗଡେନ୍‌ ।

< அப்போஸ்தலர் 15 >