< அப்போஸ்தலர் 14 >
1 ௧ இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதர்களுடைய ஜெப ஆலயத்தின் உள்ளே பிரவேசித்து யூதர்களிலும் கிரேக்கர்களிலும் திரளான மக்கள் நம்பத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
ତୌ ଦ୍ୱୌ ଜନୌ ଯୁଗପଦ୍ ଇକନିଯନଗରସ୍ଥଯିହୂଦୀଯାନାଂ ଭଜନଭୱନଂ ଗତ୍ୱା ଯଥା ବହୱୋ ଯିହୂଦୀଯା ଅନ୍ୟଦେଶୀଯଲୋକାଶ୍ଚ ୱ୍ୟଶ୍ୱସନ୍ ତାଦୃଶୀଂ କଥାଂ କଥିତୱନ୍ତୌ|
2 ௨ விசுவாசிக்காத யூதர்கள் சகோதரர்களுக்கு விரோதமாக யூதரல்லாதவர்களுடைய மனதைத் தூண்டிவிட்டு, பகையுண்டாக்கினார்கள்.
କିନ୍ତୁ ୱିଶ୍ୱାସହୀନା ଯିହୂଦୀଯା ଅନ୍ୟଦେଶୀଯଲୋକାନ୍ କୁପ୍ରୱୃତ୍ତିଂ ଗ୍ରାହଯିତ୍ୱା ଭ୍ରାତୃଗଣଂ ପ୍ରତି ତେଷାଂ ୱୈରଂ ଜନିତୱନ୍ତଃ|
3 ௩ அவர்கள் அங்கே அநேகநாட்கள் வாழ்ந்து கர்த்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாகப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவுபண்ணினார்.
ଅତଃ ସ୍ୱାନୁଗ୍ରହକଥାଯାଃ ପ୍ରମାଣଂ ଦତ୍ୱା ତଯୋ ର୍ହସ୍ତୈ ର୍ବହୁଲକ୍ଷଣମ୍ ଅଦ୍ଭୁତକର୍ମ୍ମ ଚ ପ୍ରାକାଶଯଦ୍ ଯଃ ପ୍ରଭୁସ୍ତସ୍ୟ କଥା ଅକ୍ଷୋଭେନ ପ୍ରଚାର୍ୟ୍ୟ ତୌ ତତ୍ର ବହୁଦିନାନି ସମୱାତିଷ୍ଠେତାଂ|
4 ௪ பட்டணத்து மக்கள் பிரிந்து, சிலர் யூதர்களையும் சிலர் அப்போஸ்தலர்களையும் சேர்ந்துகொண்டார்கள்.
କିନ୍ତୁ କିଯନ୍ତୋ ଲୋକା ଯିହୂଦୀଯାନାଂ ସପକ୍ଷାଃ କିଯନ୍ତୋ ଲୋକାଃ ପ୍ରେରିତାନାଂ ସପକ୍ଷା ଜାତାଃ, ଅତୋ ନାଗରିକଜନନିୱହମଧ୍ୟେ ଭିନ୍ନୱାକ୍ୟତ୍ୱମ୍ ଅଭୱତ୍|
5 ௫ இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது,
ଅନ୍ୟଦେଶୀଯା ଯିହୂଦୀଯାସ୍ତେଷାମ୍ ଅଧିପତଯଶ୍ଚ ଦୌରାତ୍ମ୍ୟଂ କୁତ୍ୱା ତୌ ପ୍ରସ୍ତରୈରାହନ୍ତୁମ୍ ଉଦ୍ୟତାଃ|
6 ௬ இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவிற்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கும் ஓடிப்போய்;
ତୌ ତଦ୍ୱାର୍ତ୍ତାଂ ପ୍ରାପ୍ୟ ପଲାଯିତ୍ୱା ଲୁକାଯନିଯାଦେଶସ୍ୟାନ୍ତର୍ୱ୍ୱର୍ତ୍ତିଲୁସ୍ତ୍ରାଦର୍ବ୍ବୋ
7 ௭ அங்கே நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினார்கள்.
ତତ୍ସମୀପସ୍ଥଦେଶଞ୍ଚ ଗତ୍ୱା ତତ୍ର ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାରଯତାଂ|
8 ௮ லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து,
ତତ୍ରୋଭଯପାଦଯୋଶ୍ଚଲନଶକ୍ତିହୀନୋ ଜନ୍ମାରଭ୍ୟ ଖଞ୍ଜଃ କଦାପି ଗମନଂ ନାକରୋତ୍ ଏତାଦୃଶ ଏକୋ ମାନୁଷୋ ଲୁସ୍ତ୍ରାନଗର ଉପୱିଶ୍ୟ ପୌଲସ୍ୟ କଥାଂ ଶ୍ରୁତୱାନ୍|
9 ௯ பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு,
ଏତସ୍ମିନ୍ ସମଯେ ପୌଲସ୍ତମ୍ପ୍ରତି ଦୃଷ୍ଟିଂ କୃତ୍ୱା ତସ୍ୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟେ ୱିଶ୍ୱାସଂ ୱିଦିତ୍ୱା ପ୍ରୋଚ୍ଚୈଃ କଥିତୱାନ୍
10 ௧0 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
ପଦ୍ଭ୍ୟାମୁତ୍ତିଷ୍ଠନ୍ ଋଜୁ ର୍ଭୱ| ତତଃ ସ ଉଲ୍ଲମ୍ଫଂ କୃତ୍ୱା ଗମନାଗମନେ କୁତୱାନ୍|
11 ௧௧ பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி,
ତଦା ଲୋକାଃ ପୌଲସ୍ୟ ତତ୍ କାର୍ୟ୍ୟଂ ୱିଲୋକ୍ୟ ଲୁକାଯନୀଯଭାଷଯା ପ୍ରୋଚ୍ଚୈଃ କଥାମେତାଂ କଥିତୱନ୍ତଃ, ଦେୱା ମନୁଷ୍ୟରୂପଂ ଧୃତ୍ୱାସ୍ମାକଂ ସମୀପମ୍ ଅୱାରୋହନ୍|
12 ௧௨ பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள்.
ତେ ବର୍ଣବ୍ବାଂ ଯୂପିତରମ୍ ଅୱଦନ୍ ପୌଲଶ୍ଚ ମୁଖ୍ୟୋ ୱକ୍ତା ତସ୍ମାତ୍ ତଂ ମର୍କୁରିଯମ୍ ଅୱଦନ୍|
13 ௧௩ அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
ତସ୍ୟ ନଗରସ୍ୟ ସମ୍ମୁଖେ ସ୍ଥାପିତସ୍ୟ ଯୂପିତରୱିଗ୍ରହସ୍ୟ ଯାଜକୋ ୱୃଷାନ୍ ପୁଷ୍ପମାଲାଶ୍ଚ ଦ୍ୱାରସମୀପମ୍ ଆନୀଯ ଲୋକୈଃ ସର୍ଦ୍ଧଂ ତାୱୁଦ୍ଦିଶ୍ୟ ସମୁତ୍ସୃଜ୍ୟ ଦାତୁମ୍ ଉଦ୍ୟତଃ|
14 ௧௪ அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக:
ତଦ୍ୱାର୍ତ୍ତାଂ ଶ୍ରୁତ୍ୱା ବର୍ଣବ୍ବାପୌଲୌ ସ୍ୱୀଯୱସ୍ତ୍ରାଣି ଛିତ୍ୱା ଲୋକାନାଂ ମଧ୍ୟଂ ୱେଗେନ ପ୍ରୱିଶ୍ୟ ପ୍ରୋଚ୍ଚୈଃ କଥିତୱନ୍ତୌ,
15 ௧௫ மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
ହେ ମହେଚ୍ଛାଃ କୁତ ଏତାଦୃଶଂ କର୍ମ୍ମ କୁରୁଥ? ଆୱାମପି ଯୁଷ୍ମାଦୃଶୌ ସୁଖଦୁଃଖଭୋଗିନୌ ମନୁଷ୍ୟୌ, ଯୁଯମ୍ ଏତାଃ ସର୍ୱ୍ୱା ୱୃଥାକଲ୍ପନାଃ ପରିତ୍ୟଜ୍ୟ ଯଥା ଗଗଣୱସୁନ୍ଧରାଜଲନିଧୀନାଂ ତନ୍ମଧ୍ୟସ୍ଥାନାଂ ସର୍ୱ୍ୱେଷାଞ୍ଚ ସ୍ରଷ୍ଟାରମମରମ୍ ଈଶ୍ୱରଂ ପ୍ରତି ପରାୱର୍ତ୍ତଧ୍ୱେ ତଦର୍ଥମ୍ ଆୱାଂ ଯୁଷ୍ମାକଂ ସନ୍ନିଧୌ ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାରଯାୱଃ|
16 ௧௬ கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,
ସ ଈଶ୍ୱରଃ ପୂର୍ୱ୍ୱକାଲେ ସର୍ୱ୍ୱଦେଶୀଯଲୋକାନ୍ ସ୍ୱସ୍ୱମାର୍ଗେ ଚଲିତୁମନୁମତିଂ ଦତ୍ତୱାନ୍,
17 ௧௭ அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாக அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணியிருக்கிறார் என்றார்கள்.
ତଥାପି ଆକାଶାତ୍ ତୋଯୱର୍ଷଣେନ ନାନାପ୍ରକାରଶସ୍ୟୋତ୍ପତ୍ୟା ଚ ଯୁଷ୍ମାକଂ ହିତୈଷୀ ସନ୍ ଭକ୍ଷ୍ୟୈରାନନଦେନ ଚ ଯୁଷ୍ମାକମ୍ ଅନ୍ତଃକରଣାନି ତର୍ପଯନ୍ ତାନି ଦାନାନି ନିଜସାକ୍ଷିସ୍ୱରୂପାଣି ସ୍ଥପିତୱାନ୍|
18 ௧௮ இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது.
କିନ୍ତୁ ତାଦୃଶାଯାଂ କଥାଯାଂ କଥିତାଯାମପି ତଯୋଃ ସମୀପ ଉତ୍ସର୍ଜନାତ୍ ଲୋକନିୱହଂ ପ୍ରାଯେଣ ନିୱର୍ତ୍ତଯିତୁଂ ନାଶକ୍ନୁତାମ୍|
19 ௧௯ பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனான் என்று எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.
ଆନ୍ତିଯଖିଯା-ଇକନିଯନଗରାଭ୍ୟାଂ କତିପଯଯିହୂଦୀଯଲୋକା ଆଗତ୍ୟ ଲୋକାନ୍ ପ୍ରାୱର୍ତ୍ତଯନ୍ତ ତସ୍ମାତ୍ ତୈ ପୌଲଂ ପ୍ରସ୍ତରୈରାଘ୍ନନ୍ ତେନ ସ ମୃତ ଇତି ୱିଜ୍ଞାଯ ନଗରସ୍ୟ ବହିସ୍ତମ୍ ଆକୃଷ୍ୟ ନୀତୱନ୍ତଃ|
20 ௨0 சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.
କିନ୍ତୁ ଶିଷ୍ୟଗଣେ ତସ୍ୟ ଚତୁର୍ଦିଶି ତିଷ୍ଠତି ସତି ସ ସ୍ୱଯମ୍ ଉତ୍ଥାଯ ପୁନରପି ନଗରମଧ୍ୟଂ ପ୍ରାୱିଶତ୍ ତତ୍ପରେଽହନି ବର୍ଣବ୍ବାସହିତୋ ଦର୍ବ୍ବୀନଗରଂ ଗତୱାନ୍|
21 ௨௧ தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து,
ତତ୍ର ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାର୍ୟ୍ୟ ବହୁଲୋକାନ୍ ଶିଷ୍ୟାନ୍ କୃତ୍ୱା ତୌ ଲୁସ୍ତ୍ରାମ୍ ଇକନିଯମ୍ ଆନ୍ତିଯଖିଯାଞ୍ଚ ପରାୱୃତ୍ୟ ଗତୌ|
22 ௨௨ சீடர்களுடைய மனதைத் தைரியப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின்வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
ବହୁଦୁଃଖାନି ଭୁକ୍ତ୍ୱାପୀଶ୍ୱରରାଜ୍ୟଂ ପ୍ରୱେଷ୍ଟୱ୍ୟମ୍ ଇତି କାରଣାଦ୍ ଧର୍ମ୍ମମାର୍ଗେ ସ୍ଥାତୁଂ ୱିନଯଂ କୃତ୍ୱା ଶିଷ୍ୟଗଣସ୍ୟ ମନଃସ୍ଥୈର୍ୟ୍ୟମ୍ ଅକୁରୁତାଂ|
23 ௨௩ அல்லாமலும் அந்தந்த சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
ମଣ୍ଡଲୀନାଂ ପ୍ରାଚୀନୱର୍ଗାନ୍ ନିଯୁଜ୍ୟ ପ୍ରାର୍ଥନୋପୱାସୌ କୃତ୍ୱା ଯତ୍ପ୍ରଭୌ ତେ ୱ୍ୟଶ୍ୱସନ୍ ତସ୍ୟ ହସ୍ତେ ତାନ୍ ସମର୍ପ୍ୟ
24 ௨௪ பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
ପିସିଦିଯାମଧ୍ୟେନ ପାମ୍ଫୁଲିଯାଦେଶଂ ଗତୱନ୍ତୌ|
25 ௨௫ பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
ପଶ୍ଚାତ୍ ପର୍ଗାନଗରଂ ଗତ୍ୱା ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାର୍ୟ୍ୟ ଅତ୍ତାଲିଯାନଗରଂ ପ୍ରସ୍ଥିତୱନ୍ତୌ|
26 ௨௬ அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள்.
ତସ୍ମାତ୍ ସମୁଦ୍ରପଥେନ ଗତ୍ୱା ତାଭ୍ୟାଂ ଯତ୍ କର୍ମ୍ମ ସମ୍ପନ୍ନଂ ତତ୍କର୍ମ୍ମ ସାଧଯିତୁଂ ଯନ୍ନଗରେ ଦଯାଲୋରୀଶ୍ୱରସ୍ୟ ହସ୍ତେ ସମର୍ପିତୌ ଜାତୌ ତଦ୍ ଆନ୍ତିଯଖିଯାନଗରଂ ଗତୱନ୍ତା|
27 ௨௭ அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,
ତତ୍ରୋପସ୍ଥାଯ ତନ୍ନଗରସ୍ଥମଣ୍ଡଲୀଂ ସଂଗୃହ୍ୟ ସ୍ୱାଭ୍ୟାମ ଈଶ୍ୱରୋ ଯଦ୍ୟତ୍ କର୍ମ୍ମକରୋତ୍ ତଥା ଯେନ ପ୍ରକାରେଣ ଭିନ୍ନଦେଶୀଯଲୋକାନ୍ ପ୍ରତି ୱିଶ୍ୱାସରୂପଦ୍ୱାରମ୍ ଅମୋଚଯଦ୍ ଏତାନ୍ ସର୍ୱ୍ୱୱୃତ୍ତାନ୍ତାନ୍ ତାନ୍ ଜ୍ଞାପିତୱନ୍ତୌ|
28 ௨௮ அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள்.
ତତସ୍ତୌ ଶିର୍ୟ୍ୟୈଃ ସାର୍ଦ୍ଧଂ ତତ୍ର ବହୁଦିନାନି ନ୍ୟୱସତାମ୍|