< அப்போஸ்தலர் 12 >

1 அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;
ଆନ୍‍ମାନ୍‍ରେ ହେ ୱେଡ଼ାଲିଂ ହେରଦ୍‌ ରାଜା ମଣ୍ଡ୍‌ଲିନି କେତେକ୍‌ ଜାଣ୍‍ତିଂ ହର୍‌ବର୍‌ କିନି କାଜିଂ କେୟ୍‌ କିତାନ୍‌ ।
2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
ହେୱାନ୍‌ ଜହନ୍‌ତି ଟଣ୍ଡେନ୍‌ ଜାକୁବ୍‌ଙ୍ଗ୍ କାଣ୍ଡାତାଂ ଅସ୍ତାନ୍ ।
3 அது யூதர்களுக்குப் பிரியமாக இருக்கிறதென்று அவன் அறிந்து, பேதுருவையும் பிடிக்கப் பின்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாக இருந்தது.
ଆରେ ଜିହୁଦିର୍‌ ହେବେ ସତକ୍‍ ଆନାକା ହୁଡ଼୍‌ଜି ହେୱାନ୍‌ ପିତର୍‌ତିଂ ପା ଗେସ୍‌ତାର୍‌ । ହେ ୱେଡ଼ାଲିଂ ହଇୱି ରୁଟିନି ପାର୍ବୁ ମାଚାତ୍‌ ।
4 அவனைப் பிடித்து சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப்பின்பு மக்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாம் என்று நினைத்து, அவனைக் காவல்காக்கும்படி நான்கு போர்வீரர்கள் அடங்கிய நான்கு படைக் குழுவினரிடம் ஒப்படைத்தான்.
ପାଚେ ହେରଦ୍‌ ତାଙ୍ଗ୍‌ ଆସ୍ତି ଜଇଲ୍‍ତ ଇଡ୍‍ତାନ୍, ଆରେ, ନିସ୍ତାର୍‌ ପାର୍ବୁ ପାଚେ ହେୱାନ୍‌ ତାଙ୍ଗ୍‌ ମାନାୟାର୍‌ ଲାଗେ ହପ୍‍ଚି ତାହିୱାଦେଂ କାଜିଂ ମାନ୍‌ କିଜ଼ି ୱିଜ଼ୁ କୁଦାନି ଚାରି ଜାଣ୍‌ ଲାକେ ମାଞ୍ଜି ଚାର୍‍ଗଟା ମେଲ୍ୟା କୁଦା ଲାଗେ ତାଙ୍ଗ୍‌ କାତେଂ ଇଞ୍ଜି ହେଲାୟ୍‌ କିତାନ୍‌ ।
5 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காவலில் இருக்கும்போது, சபை மக்கள் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடு ஜெபம்பண்ணினார்கள்.
ଲାଗିଂ, ପିତର୍‌ ଜଇଲ୍‍ତ ଗେହ୍ୟା ଆଜ଼ି ମାଚାନ୍‌, ମତର୍‌ ତା କାଜିଂ ମଣ୍ଡ୍‌ଲି ହୁଦାଂ ରମାନ୍ତ ଇସ୍ୱର୍‌ତି ଲାଗେ ପାର୍ତାନା କିଜ଼ି ମାଚାର୍‌ ।
6 ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தினநாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு போர்வீரர்கள் நடுவே தூங்கிக் கொண்டிருந்தான்; காவற்காரர்களும் கதவிற்கு முன்னே இருந்து சிறைச்சாலையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
ପାଚେ ହେରଦ୍‌ ଇମ୍‌ଣି ଦିନ୍‌ ପିତର୍‌ତିଂ ହପ୍‍ଚି ତାତେଙ୍ଗ୍‌ ହାଲ୍‌ଜି ମାଚାନ୍‌, ହେ ଆର୍କାତ୍‌ ନାଣାଲିଂ ରିଣ୍ଡି ହିକ୍‌ଡ଼ିଂତାଂ ଗାଚ୍ୟା ଆଜ଼ି ରି ମେଲ୍ୟାର୍ତି ବିତ୍ରେ ହୁଞ୍ଜି ମାଚାନ୍‌, ଆରେ ଜାଗ୍‌ୱାଡ଼ାର୍‌ ଦୁୱେର୍‌ ମୁମ୍‌ଦ ଜଇଲ୍ ରାକ୍ୟା କିଜ଼ି ମାଚାର୍‌ ।
7 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாக எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து கழன்று கீழே விழுந்தது.
ଆରେ ହୁଡ଼ାଟ୍‌, ତ୍ରିପ୍‌କୁ ମାପ୍ରୁତି ରୱାନ୍‌ ଦୁତ୍‌ ଏକାତାତ୍‌, ଆରେ ବାକ୍ରା ଅଜଡ଼୍‌ ଆତାତ୍‌, ଆରେ ଦୁତ୍‌ ପିତର୍‌ ତିଙ୍ଗ୍‌ ନେଞ୍ଜେଡାକିତ ଇଡ଼୍‌ଜି ତାଙ୍ଗ୍‌ ନିକ୍‌ଚି ଇଚାନ୍‌, “ବେଗି ନିଙ୍ଗା ।” ହେବେ ତା କେଇଦାଂ ହିକ୍‌ଡ଼ିଂ କ୍ଡୁସ୍‌ଦି ହାଚିକ୍‌ ।
8 தூதன் அவனை நோக்கி: உன் ஆடையையும் காலணிகளையும் அணிந்துகொள் என்றான். அவன் அப்படியே செய்தான். தூதன் மறுபடியும் அவனை நோக்கி: உன் மேலாடையைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
ଆରେ, ଦୁତ୍‌ ତାଙ୍ଗ୍‌ ଇଚାତ୍‌, “ମ୍ଡେଙ୍ଗାଙ୍ଗ୍‍ ଗାଚ୍ୟା ଆରି ପାଣ୍ଡାୟ୍‌ ତୁଜ଼ା ।” ପିତର୍‌ ହେ ଲାକେ କିତାନ୍‌! ଆରେ ଦୁତ୍‌ ତାଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ଗାଗାଡ଼୍‌ତ ହେନ୍ଦ୍ରା ତୁହିଜି ନା ପାଚେ ପାଚେ ୱା ।”
9 அப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்னேசென்று தூதனால் செய்யப்பட்டது உண்மையென்று தெரியாமல், தான் ஒரு தரிசனம் பார்ப்பதாக நினைத்தான்.
ପିତର୍‌ ହସି ହେୱାନ୍ତି ପାଚେ ପାଚେ ହାଚାନ୍‌, ମାତର୍‌ ଦୁତ୍‌ତାଂ ଇନାକା କିୟାତାତ୍, ହେଦାଂ ଜେ ହାତ୍‌ପା, ହେୱାନ୍‌ ହେଦାଂ ବୁଜାୱାଦାଂ କେଚ୍‌କଣ୍‌ ହୁଡ଼୍‍ନାନା ଇଞ୍ଜି ବାବି କିଜ଼ି ମାଚାନ୍‌ ।
10 ௧0 அவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் காவல்களைக் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக் கதவின் அருகே வந்தபோது அது தானாக அவர்களுக்குத் திறந்தது; அதன்வழியாக அவர்கள் புறப்பட்டு ஒரு வீதிவழியாக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனைவிட்டுப் போய்விட்டான்.
ଏଚେକାଡ଼୍‌ଦ ହେୱାର୍‌ ପର୍ତୁମ୍‌ ଆରି ରିଣ୍ଡି ଜାଗ୍‍ୱାଡ଼ାର୍ କୁଦା ନାସି, ଇମ୍‌ଣି ଲୱା ଦୁୱାର୍ ହିିଜ଼ି ଗାଡ଼୍‌ଦ ହାଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଆନାତ୍‌, ହେଦାଂ ଲାଗେ ୱାତାର୍, ହେ କାଡ଼୍‌ଦ ହେ ଦୁୱେର୍‌ ଜାର୍‌ ମାନ୍ତିଙ୍ଗ୍ ହେୱାର୍‌ କାଜିଂ ମେଲା ଆଜ଼ି ହାଚାତ୍‌, ଆରେ ହେୱାର୍‌ ହସିହାଲ୍‍ଜି ର ହାକ୍‍ଡ଼ିତ ହାରିହାରା ପାତେକ୍‌ ହାଚାର୍‌, ଆରେ ଦାପ୍ରେ ହେ ଦୁତ୍‌ ତା ତାକେଣ୍ଡାଂ ମାୟା ଆଜ଼ି ହାଚାତ୍‌ ।
11 ௧௧ பேதுருவிற்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதமக்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படி கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது உண்மையாக புரிந்துகொண்டேன் என்றான்.
ହେୱାଡ଼ାଂ ପିତର୍‌ ଚେତ୍‌ନା ଆଜ଼ି ଇଚାନ୍‌, ମାପ୍ରୁ ଜେ ଜାର୍‌ ଦୁତ୍‌ତିଂ ପକ୍‌ଚି ହେରଦ୍‌ କେଇଦାଂ ଆରି ଜିହୁଦିର୍‌ ଲକୁତାଂ ୱିଜ଼ୁ ଆହାତାଂ ନାଂ ଉଦାର୍‌ କିତ୍‌ତାନ୍‌ନା, “ଇଦାଂ ଆନ୍‌ ନଙ୍ଗ୍‌ ହାତ୍‌ପା ପୁଚାଙ୍ଗ୍ ।”
12 ௧௨ அவன் இப்படி புரிந்துகொண்டபின்பு, மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டிற்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
ହେୱାନ୍‌ ଇ କାତା ଜାଗ୍ରତ୍‌ ଆଜ଼ି ମାର୍କ କୁକ୍‌ନି ଜହନ୍‌ତି ତେହି ମରିୟମ୍‌ ଇଞ୍ଜ ୱାତାନ୍; ହେ ବାହାତ ବେସି ରୁଣ୍ଡା ଆଜ଼ି ପାର୍ତାନା କିଜ଼ି ମାଚାର୍‌ ।
13 ௧௩ பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பெயர்கொண்ட ஒரு பெண் யாரென்று கேட்க வந்தாள்.
ପିତର୍‌ ବାର୍ତି ଦୁୱେର୍‌ତ ଇଡ଼୍‍ତିଲେ, ରଦା ତର୍‌ନି ରଞ୍ଜେଲ୍‌ ଆଡ଼ିଏଣି ଇନେର୍‌ ଇଞ୍ଜି ୱେନ୍‍ବେଦେଂ ହାଚାତ୍‌ ।
14 ௧௪ அவள் பேதுருவின் குரலை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறக்காமல், திரும்ப உள்ளே ஓடிப்போய், பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று சொன்னாள்.
ହେୱାନ୍‌ ପିତର୍‌ତି କାଟ୍‌ ବେସି ୱାରି କାଜିଂ ଦୁୱେର୍‌ ଜେୱାଦାଂ ବିତ୍ରେ ହଞ୍ଚି ହାଲ୍‌ଜି, ଦୁୱେର୍‌ ଲାସେଙ୍ଗ୍ ପିତର୍‌ ନିଲ୍‌ତାନ୍ନା ଇଞ୍ଜି ଇଚାତ୍‌ ।
15 ௧௫ அவர்கள்: நீ உளறுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தான் என்று உறுதியாகச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அது பேதுருவுடைய தூதனாக இருக்கலாம் என்றார்கள்.
ହେୱେକ୍‌ ହେଦେଲିଂ ଇଚିକ୍‌, “ଏନ୍‌ ବାଇରି । ମାତର୍‌ ହେୱେକ୍‌ ହେଦାଂ ସତ୍‌ ଇଞ୍ଜି ଆଟ୍‌ୱା ଲାକେ ଇଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଲାଗିତିକ୍‌ । ହେୱେକ୍‌ ଇଚିକ୍‌ ଇୱାନ୍‌ ହେୱାନ୍ତି ଦୁତ୍‌ ।”
16 ௧௬ பேதுரு தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் கதவைத் திறந்தபோது அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
ମାତର୍‌ ପିତର୍‌ ଦୁୱାର୍‍ତ ତାୟ୍‍ନାତ୍ ଇଡ଼୍‌ଜି ମାଚାନ୍‌, ଆରେ ହେୱେକ୍‌ ଜେସି ହେୱାନିଂ ହୁଡ଼୍‌ଜି କାବା ଆତିକ୍‌ ।
17 ௧௭ அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் அவர்களைப் பார்த்து கையசைத்து, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விளக்கி, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரர்களுக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.
ମାତର୍‌ ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଚିମ୍‌ରା ଆଜ଼ି ମାଞ୍ଜେଙ୍ଗ୍ କାଜିଂ କେଇ ଜିଞ୍ଜି, ମାପ୍ରୁ ଇନେସ୍‌ ତାଙ୍ଗ୍‌ ଜଇଲ୍‌ ତାଂ ହପ୍‍ଚି ତାହିୱାତାନ୍ନା, ହେଦାଂ ହେୱେକ୍‌ ଲାଗେ ହାନ୍ଦାୟ୍ କିତାନ୍‌ । ଆରେ ହେୱାନ୍‌ ଇଚାନ୍‌, “ଇ ୱିଜ଼ୁ କାତା ଜାକୁବ୍‌ ଆରି ପାର୍ତି କିନି ଟଣ୍ଡାର୍‌ରିଂ ୱେଚାଟ୍‌ । ଆରେ, ହେୱାନ୍‌ ହାଲ୍‌ଜି ବିନ୍‌ ବାହାତ ତାଂଜି ହାଚାନ୍‌ ।”
18 ௧௮ பொழுதுவிடிந்தபின்பு பேதுருவைக்குறித்துக் காவலர்களுக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
ନାଡ଼ିସ୍ ଆତି ପାଚେ ପିତର୍‌ ଇମେ ହାଚାନ୍‌ ଇଞ୍ଜି ମେଲ୍ୟାର୍‌ ବିତ୍ରେ ବେସି ୱିଣ୍‍ତାତ୍ ।
19 ௧௯ ஏரோது அவனைத் தேடி, அவன் அங்கு இல்லை என்றபோது, காவல்காரர்களை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயா நாட்டைவிட்டு செசரியா பட்டணத்திற்குப்போய், அங்கே தங்கியிருந்தான்.
ଆରେ ହେରଦ୍‌ ହେୱାନିଂ ଡେକ୍‌ଚି ଗାଟାୱିତିଲେ ଜାଗ୍‌ୱାଡ଼ାରିଂ ପର୍‌ସନ୍‌ କିତି ପାଚେ ହେୱାରିଂ ଅସ୍ତେଙ୍ଗ୍‌ କାଜିଂ ବଲ୍‌ ହିତାନ୍‌ । ପାଚେ ହେୱାନ୍‌ ଜିହୁଦା ରାଜିତାଂ କାଇସରିୟାତ ହାଲ୍‌ଜି ହେବେ ମାନ୍‍ଗାତାନ୍ ।
20 ௨0 அக்காலத்திலே ஏரோது தீரியர்மேலும் சீதோனியர்மேலும் மிகவும் கோபமாக இருந்தான். தங்களுடைய தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியால், அவர்கள் ஒன்றுசேர்ந்து, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கி, அவன் மூலமாக சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
ହେ ଏଚେକାଡ଼୍‍ଦ ହେରଦ୍‌ ରାଜା ସର ଆରି ସିଦନ୍‌ ଲକୁ ଜପି ବୟଙ୍କାର୍ ରିସା ଆଜ଼ି ମାଚାନ୍‌, ଲାଗିଂ ହେୱାର୍‌ ବିତ୍ରେତାଂ ର ଦଲ୍‌ ହେୱାନିଂ ଚଞ୍ଜ୍‌ୟା ଆଦେଂ ହାଚାର୍‌ । ପର୍ତୁମ୍‌ ହେୱାର୍‌ ହୁଞ୍ଜ୍‌ନି ଇଲ୍‌ତ ଦାୟିତ୍‌ତ ମାନି ବ୍ଲାସ୍ତତିଂ ବୁଜାୟ୍‌ କିଜ଼ି ତା ଉପ୍‌କାର୍‌ ପାୟାତାର୍‌ । ତା ପାଚେ ହେୱାର୍‌ ହେରଦ୍‌ତି ଲାଗାଂ ହାଲ୍‌ଜି ସୁସ୍ତା ବିକ୍ୟା କିତାର୍‌, ଇନେକିଦେଂକି ହେରଦ୍‌ତି ରାଜିତାଂ ହେୱାର୍‌ତି ଦେସ୍‌ତାଂ ଗାଦି ଗାଦି ଆଡ଼୍‌ମାଡ଼୍‌ ହାଲ୍‍ଜି ମାଚାତ୍ ।
21 ௨௧ குறிக்கப்பட்டநாளிலே: ஏரோது ராஜ உடை அணிந்துகொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
ଲାଗିଂ ର ତିର୍‌ କିତି ନାଜିଂ ହେରଦ୍‌ ରାଜା ହେନ୍ଦ୍ରା ଉସ୍ପିସ୍‌ ଗାଦିତ କୁଚ୍‌ଚି ହେୱାର୍‌ତି ଲାଗେ ସୁଣାୟ୍‌ କିତାନ୍‌,
22 ௨௨ அப்பொழுது அனைவரும் இது மனிதனுடைய சத்தமல்ல, இது தேவனுடைய சத்தம்! என்று ஆர்ப்பரித்தார்கள்.
ହେବେ ମାନାୟାର୍‌ ଆଲା ଆଜ଼ି ଇଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଲାଗାତାର୍‌, “ଇଦାଂ ତ ଇସ୍ୱର୍‌ତି କାଟ୍‌, ମାନାୟ୍‍ତି କାଟ୍‌ ଆକାୟ୍‌ ।”
23 ௨௩ அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.
ହେ ଦାପ୍ରେ ମାପ୍ରୁତି ରଞ୍ଜେଲ୍‌ ଦୁତ୍‌ ହେରଦ୍‌ତିଂ ମାଡ଼୍‍ଜି କିତାତ୍‌, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍‌ ଇସ୍ୱର୍‌ତିଂ ଜାଜ୍‌ମାଲ୍‌ ହିୱାତାନ୍, ଆରେ ହେୱାନ୍‌ ପ୍ଡି ହୁଦାଂ ତିନ୍ୟା ଆଜ଼ି ପାରାଣ୍‌ ପିସ୍ତାନ୍‌ ।
24 ௨௪ தேவவசனம் வளர்ந்து பெருகியது.
ମାତର୍‌ ଇସ୍ୱର୍‌ତି ବଚନ୍‌ ଆଦିକ୍‌ ମେଙ୍ଗ୍‌ଦେଂ ଲାଗାତାତ୍‌ ।
25 ௨௫ பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை முடித்தபின்பு மாற்கு என்னும் மறுபெயர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.
ପାଚେ ବର୍ଣ୍ଣବା ଆରି ସାଉଲ୍‌ ଜାର୍‍ତି ଲକାରିଂ ହେବାକାମାୟ୍‌ ୱିସ୍ତି ଜହନ୍‌ତିଂ କୁକ୍‌ନି ତର୍‌ ମାର୍କ ହାଙ୍ଗ୍‌ ଅଜ଼ି ଜିରୁସାଲମ୍‌ତ ଲେଉଟା ଆଜ଼ି ହାଚାର୍‌ ।

< அப்போஸ்தலர் 12 >