< 3 யோவான் 1 >

1 மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவிற்கு எழுதுகிறதாவது:
പ്രാചീനോ ഽഹം സത്യമതാദ് യസ്മിൻ പ്രീയേ തം പ്രിയതമം ഗായം പ്രതി പത്രം ലിഖാമി|
2 பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி ஜெபித்துக்கொள்கிறேன்.
ഹേ പ്രിയ, തവാത്മാ യാദൃക് ശുഭാന്വിതസ്താദൃക് സർവ്വവിഷയേ തവ ശുഭം സ്വാസ്ഥ്യഞ്ച ഭൂയാത്|
3 சகோதரர்கள் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது அதிக சந்தோஷப்பட்டேன்.
ഭ്രാതൃഭിരാഗത്യ തവ സത്യമതസ്യാർഥതസ്ത്വം കീദൃക് സത്യമതമാചരസ്യേതസ്യ സാക്ഷ്യേ ദത്തേ മമ മഹാനന്ദോ ജാതഃ|
4 என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
മമ സന്താനാഃ സത്യമതമാചരന്തീതിവാർത്താതോ മമ യ ആനന്ദോ ജായതേ തതോ മഹത്തരോ നാസ്തി|
5 பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய்.
ഹേ പ്രിയ, ഭ്രാതൃൻ പ്രതി വിശേഷതസ്താൻ വിദേശിനോ ഭൃതൃൻ പ്രതി ത്വയാ യദ്യത് കൃതം തത് സർവ്വം വിശ്വാസിനോ യോഗ്യം|
6 அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்குத் தகுதியானபடி நீ அவர்களை வழியனுப்பிவைத்தால் நலமாக இருக்கும்.
തേ ച സമിതേഃ സാക്ഷാത് തവ പ്രമ്നഃ പ്രമാണം ദത്തവന്തഃ, അപരമ് ഈശ്വരയോഗ്യരൂപേണ താൻ പ്രസ്ഥാപയതാ ത്വയാ സത്കർമ്മ കാരിഷ്യതേ|
7 ஏனென்றால், அவர்கள் யூதரல்லாத மக்களிடம் ஒன்றும் வாங்காமல் தேவனுடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.
യതസ്തേ തസ്യ നാമ്നാ യാത്രാം വിധായ ഭിന്നജാതീയേഭ്യഃ കിമപി ന ഗൃഹീതവന്തഃ|
8 ஆகவே, நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக இருப்பதற்காக அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
തസ്മാദ് വയം യത് സത്യമതസ്യ സഹായാ ഭവേമ തദർഥമേതാദൃശാ ലോകാ അസ്മാഭിരനുഗ്രഹീതവ്യാഃ|
9 நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
സമിതിം പ്രത്യഹം പത്രം ലിഖിതവാൻ കിന്തു തേഷാം മധ്യേ യോ ദിയത്രിഫിഃ പ്രധാനായതേ സോ ഽസ്മാൻ ന ഗൃഹ്ലാതി|
10 ௧0 ஆகவே, நான் வந்தால், அவன் எங்களுக்கு எதிராகப் பொல்லாத வார்த்தைகளைப் பேசி, செய்துவருகிற செயல்களை ஞாபகப்படுத்துவேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தன்னுடைய சகோதரர்களை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்கு வெளியே தள்ளுகிறான்.
അതോ ഽഹം യദോപസ്ഥാസ്യാമി തദാ തേന യദ്യത് ക്രിയതേ തത് സർവ്വം തം സ്മാരയിഷ്യാമി, യതഃ സ ദുർവ്വാക്യൈരസ്മാൻ അപവദതി, തേനാപി തൃപ്തിം ന ഗത്വാ സ്വയമപി ഭ്രാതൃൻ നാനുഗൃഹ്ലാതി യേ ചാനുഗ്രഹീതുമിച്ഛന്തി താൻ സമിതിതോ ഽപി ബഹിഷ്കരോതി|
11 ௧௧ பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைப் பார்த்தது இல்லை.
ഹേ പ്രിയ, ത്വയാ ദുഷ്കർമ്മ നാനുക്രിയതാം കിന്തു സത്കർമ്മൈവ| യഃ സത്കർമ്മാചാരീ സ ഈശ്വരാത് ജാതഃ, യോ ദുഷ്കർമ്മാചാരീ സ ഈശ്വരം ന ദൃഷ്ടവാൻ|
12 ௧௨ தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றதும் இல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன்; நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்களுடைய சாட்சி உண்மை என்று அறிவீர்கள்.
ദീമീത്രിയസ്യ പക്ഷേ സർവ്വൈഃ സാക്ഷ്യമ് അദായി വിശേഷതഃ സത്യമതേനാപി, വയമപി തത്പക്ഷേ സാക്ഷ്യം ദദ്മഃ, അസ്മാകഞ്ച സാക്ഷ്യം സത്യമേവേതി യൂയം ജാനീഥ|
13 ௧௩ எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் மையினாலும், இறகினாலும் எழுத எனக்கு விருப்பம் இல்லை.
ത്വാം പ്രതി മയാ ബഹൂനി ലേഖിതവ്യാനി കിന്തു മസീലേഖനീഭ്യാം ലേഖിതും നേച്ഛാമി|
14 ௧௪ சீக்கிரமாக உன்னைப் பார்க்கலாம் என்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாகப் பேசிக்கொள்ளுவோம். உனக்கு சமாதானம் உண்டாவதாக. நண்பர்கள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். நண்பர்களைப் பெயர் பெயராக வாழ்த்துவாயாக.
അചിരേണ ത്വാം ദ്രക്ഷ്യാമീതി മമ പ്രത്യാശാസ്തേ തദാവാം സമ്മുഖീഭൂയ പരസ്പരം സമ്ഭാഷിഷ്യാവഹേ| തവ ശാന്തി ർഭൂയാത്| അസ്മാകം മിത്രാണി ത്വാം നമസ്കാരം ജ്ഞാപയന്തി ത്വമപ്യേകൈകസ്യ നാമ പ്രോച്യ മിത്രേഭ്യോ നമസ്കുരു| ഇതി|

< 3 யோவான் 1 >