< 3 யோவான் 1 >
1 ௧ மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவிற்கு எழுதுகிறதாவது:
୧ନା଼ନୁ, କୁଲମିତି ପ୍ରାଚିନା ଜହନତେଏଁ, ନା଼ନୁ ସାତା ତଲେ ଜୀୱୁ ନ଼ହିଁମାନି ନା଼ ଜୀୱୁତି ଗାୟସଇଁ ଜହରା ପାଣ୍ତାନା ଈ ଆ଼କୁ ରା଼ଚିମାଇଁ ।
2 ௨ பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி ஜெபித்துக்கொள்கிறேன்.
୨ଏ଼ ନା଼ ଜୀୱୁତି ତ଼ଣେ ନୀନୁ ଜୀୱୁତା ଏ଼ନିକିଁ ନେହିଁ ଆ଼ହିଁମାଞ୍ଜି ଏଲେକିହିଁ ନୀନୁ ବାରେ ୱାକିଟି ନୀ ନେହେଁ ଆ଼ପେ ଅ଼ଡ଼େ ନୀ ଆଙ୍ଗା ଜିକେଏ ନେହିଁ ମାଣ୍ମ୍ବେ ଇଞ୍ଜିଁ ନା଼ନୁ ପ୍ରା଼ତାନା କିହିମାଇଁ ।
3 ௩ சகோதரர்கள் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது அதிக சந்தோஷப்பட்டேன்.
୩ନୀନୁ ବାରେଦିନା ସାତା ତଲେ ଡ଼ୟିମାଞ୍ଜି, ଏଲେକିହିଁଏ ଏଚରଜା଼ଣା ନାମିତି ତାୟିୟାଁ ୱା଼ହାନା, ନୀନୁ ତୀରିତଲେ ସାତାତା ନୀଡାମାନାଣି ସା଼କି ହିୟାଲିଏ ନା଼ନୁ ହା଼ରେକା ରା଼ହାଁ ଆ଼ତେଏଁ ।
4 ௪ என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
୪ନା଼ ମୀର୍କା ମା଼ସ୍କା ସାତା ଅ଼ଡ଼େ ସାତା ତଲେ ନୀଡାମାନାଣି ୱେଞ୍ଜାନା, ଏଚେକା ରା଼ହାଁ ଆ଼ହିମାଇଁ, ଏ଼ଦାଣିକିହାଁ ଆଗାଡ଼ା ନାଙ୍ଗେ ଅ଼ଡ଼େ ଏ଼ନି ରା଼ହାଁ ହିଲେଏ ।
5 ௫ பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய்.
୫ଏ଼ ନା଼ ଜୀୱୁତି ତ଼ଣେ ନୀନୁ କ୍ରୀସ୍ତାନା ତାୟିୟାଁ ତାକି ଅ଼ଡ଼େ ଏଟ୍କା ଦେ଼ସାତି କ୍ରୀସ୍ତାନା ତାୟିୟାଁ ତାକି ନାମୁ ଅ଼ଡ଼େ ଟିକାଣା ତଲେ ସେ଼ବା କାମା କିହିମାଞ୍ଜି ।
6 ௬ அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்குத் தகுதியானபடி நீ அவர்களை வழியனுப்பிவைத்தால் நலமாக இருக்கும்.
୬ଏ଼ୱାରି ଇମ୍ବାଆଁ ମା଼ କୁଲମିତା ନୀ ଜୀୱୁ ନ଼ତି କାତା ୱେସିମାନେରି; ନୀନୁ ଏ଼ୱାରାଇଁ ମାହାପୂରୁତି ରା଼ହାଁ ଆ଼ନିଲେହେଁ ତାମି ଜିରୁ ତାକି ଲ଼ଡ଼ାମାନାଣି ହୀହାନା ସା଼ୟେମି କିମୁ ।
7 ௭ ஏனென்றால், அவர்கள் யூதரல்லாத மக்களிடம் ஒன்றும் வாங்காமல் தேவனுடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.
୭ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଏ଼ୱାରି ନାମାଆଗାଟାରି ତା଼ଣାଟି ଏ଼ନାଆଁ ରୀହ୍ଆନା କ୍ରୀସ୍ତତି ସେ଼ବା କାମାତାକି ହ଼ଚାମାନେରି ।
8 ௮ ஆகவே, நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக இருப்பதற்காக அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
୮ଏ଼ଦାଆଁତାକି ମା଼ର ଏ଼ନିକିଁ ଏ଼ୱାରାଇଁ ସା଼ୟେମି କିହାନା ସାତାତି ତ଼ସାଲି ଏ଼ୱାରି ସେ଼ବା କାମାତା ଆଣ୍ତିନାୟି ମା଼ କାମା ।
9 ௯ நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
୯ନା଼ନୁ କୁଲମିତାକି ର଼ ଇଚାଣି ଆ଼କୁ ରା଼ଚିତେଏଁ, ସାମା ଦିୟତ୍ରପା କୁଲମିତି କାଜାସି ଆ଼ହାଲି ଅଣ୍ପାନା, ନା଼ କାତା ୱେଞ୍ଜାହିଲଅସି ।
10 ௧0 ஆகவே, நான் வந்தால், அவன் எங்களுக்கு எதிராகப் பொல்லாத வார்த்தைகளைப் பேசி, செய்துவருகிற செயல்களை ஞாபகப்படுத்துவேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தன்னுடைய சகோதரர்களை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்கு வெளியே தள்ளுகிறான்.
୧୦ନା଼ନୁ ୱା଼ତିସାରେ ଏ଼ୱାସି କିହାମାନି ବାରେ ଲାଗେଏତି କାମା ୱେହ୍ଇଁ, ଏ଼ୱାସି ଏ଼ନିକିଁ ମା଼ କ଼ପାଟି ଲାଗେଏତି କାତା ୱେସାନା ମାଙ୍ଗେ ନିନ୍ଦାକିହିଁ ମିଚି କାତା ୱେସିମାନେସି, ୱାର୍ଇ ଏଚେକେଏ ଆ଼ଏ, ସାମା କ୍ରୀସ୍ତାନା ତାୟିୟାଁ ୱା଼ତିହିଁ ଅ଼ପିହିଲଅସି କି ଆମ୍ବାଆରାଇଁ ଅ଼ପାଲି ହୀହି ହିଲଅସି, ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆରି ଆବିନାରି ଏ଼ୱାରାଇଁ କୁଲମିଟି ହ଼ପ୍ହାଲି ଅଣ୍ପିମାନେସି ।
11 ௧௧ பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைப் பார்த்தது இல்லை.
୧୧ଏ଼ ନା଼ ଜୀୱୁତି ତ଼ଣେତି, ନୀନୁ ଲାଗେଏ ପ଼ଲେଏତାଣି ଆହ୍ଆନା, ସାମା ନେହିଁ କାମାତି ଆହ୍ମୁ, ଆମ୍ବାଆସି ନେହିଁ କାମା କିନେସି ଏ଼ୱାସି ମାହାପୂରୁ ତା଼ଣାଟି ଜାର୍ନା ଆ଼ହାମାନେସି; ଆମ୍ବାଆସି ଲାଗେଏ ପ଼ଲେଏ କାମା କିନେସି ଏ଼ୱାସି ମାହାପୂରୁଇଁ ପୁଞ୍ଜାହିଲଅସି ।
12 ௧௨ தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றதும் இல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன்; நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்களுடைய சாட்சி உண்மை என்று அறிவீர்கள்.
୧୨ବାରେଜା଼ଣା ଦିମିତ୍ରିୟଇଁ ନେହାଁସି ଇନେରି, ଏ଼ୱାସି କିହାମାନି ସାତା ନେହିଁ କାମା ଜିକେଏ ଏ଼ଦାଆଁ ତ଼ସିମାନେ, ମା଼ମ୍ବୁ ଜିକେଏ ଏ଼ଦାଆଁ ସା଼କି ହୀହିମାନମି, ଇଞ୍ଜାଁ ମା଼ମ୍ବୁ ୱେହ୍ନି କାତା ସାତା ଇଞ୍ଜିଁ ନୀନୁ ପୁଞ୍ଜାମାଞ୍ଜି ।
13 ௧௩ எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் மையினாலும், இறகினாலும் எழுத எனக்கு விருப்பம் இல்லை.
୧୩ନା଼ନୁ ନିଙ୍ଗେ ହା଼ରେକା କାତା ୱେସ୍ତାନାୟିମାନେ ସାମା ଏ଼ଦାଆଁ ଆ଼କୁତା ସୀରା କା଼ଡିତଲେ ରା଼ଚାଲି ଅଣ୍ପି ହିଲଅଁ ।
14 ௧௪ சீக்கிரமாக உன்னைப் பார்க்கலாம் என்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாகப் பேசிக்கொள்ளுவோம். உனக்கு சமாதானம் உண்டாவதாக. நண்பர்கள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். நண்பர்களைப் பெயர் பெயராக வாழ்த்துவாயாக.
୧୪ମା଼ର ମୂମ୍ବୁ ମେସ୍ପି ଆ଼ହାନା ଜ଼ଲ୍କି ଆୟାଲି ଆ଼ଡିନାୟି ଇଞ୍ଜିଁ ଆ଼ସା କିହିମାଇଁ । ମିଙ୍ଗେତାକି ହିତ୍ଡ଼ି ଆୟାପେ, ତ଼ଣେସିଙ୍ଗା ମିଙ୍ଗେତାକି ଜହରା ପାଣ୍ତିମାଞ୍ଜାନେରି, ବାରେଜା଼ଣାତି ଦ଼ରୁ ଆସାନା ଜହରା ୱେହ୍ମୁ ।