< 2 தீமோத்தேயு 3 >

1 மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.
Знай же ти це, що останніми днями настануть тяжкі́ часи́.
2 எப்படியென்றால், மனிதர்கள் தற்பிரியர்களாகவும், பணப்பிரியர்களாகவும், வீம்புக்காரர்களாகவும், அகந்தை உள்ளவர்களாகவும், நிந்திக்கிறவர்களாகவும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி இல்லாதவர்களாகவும், பரிசுத்தமில்லாதவர்களாகவும்,
Будуть бо люди тоді самолюбні, грошолюбні, зарозумілі, горді, богозневажники, батькам неслухня́ні, невдячні, непобожні,
3 மெய்யான அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்காதவர்களாகவும், அவதூறு செய்கிறவர்களாகவும், இச்சையடக்கம் இல்லாதவர்களாகவும், கொடுமை செய்கிறவர்களாகவும், நல்லவைகளை வெறுக்கிறவர்களாகவும்,
нелюбовні, запеклі, осу́дливі, нестримливі, жорстокі, нена́висники добра,
4 துரோகிகளாகவும், துணிகரம் உள்ளவர்களாகவும், இறுமாப்பு உள்ளவர்களாகவும், தேவனுக்குப் பிரியமானவர்களாக இல்லாமல் சுகபோகப்பிரியர்களாகவும்,
зрадники, нахабні, бундю́чні, що більше люблять розкоші, аніж люблять Бога, —
5 தேவ பக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு.
вони мають вигляд благоче́стя, але сили його́ відреклися. Відверта́йсь від таких!
6 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுக்கப்பட்டு,
До них бо належать і ті, хто пролазить до хат та зводить жінок, гріхами обтяжених, ведених усякими пожадливостями,
7 எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாக இருக்கிற பெண்களுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
що вони за́вжди вчаться, та ніко́ли не можуть прийти до пізна́ння правди.
8 யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்துநின்றதுபோல இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்துநிற்கிறார்கள்; இவர்கள் தீய சிந்தையுள்ள மனிதர்கள், விசுவாச காரியத்தில் பரீட்சைக்கு நிற்காதவர்கள்.
Як Янній та Ямврій протиставилися були Мойсеєві, так і ці протиста́вляться правді, люди зіпсутого розуму, не́уки щодо віри.
9 ஆனாலும், இவர்கள் அதிகமாகப் பலப்படுவதில்லை; அந்த இருவருடைய அறிவீனம் எல்லோருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய அறிவீனமும் வெளிப்படும்.
Та більше не матимуть у́спіху, — бо всім виявиться їхній бе́зум, як і з тими було́.
10 ௧0 நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்,
Ти ж пішов услід за мною наукою, поступо́ванням, за́міром, вірою, витрива́лістю, любов'ю, терпеливістю,
11 ௧௧ அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாக அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவைகள் எல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
переслідуваннями та стражда́ннями, що спіткали були мене в Антіохі́ї, в Іконі́ї, у Лі́страх, — такі переслі́дування переніс я, та Госпо́дь від усіх мене визволив.
12 ௧௨ அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாக நடக்க விருப்பமாக இருக்கிற அனைவரும் துன்பப்படுவார்கள்.
Та й усі, хто хоче жити побожно у Христі Ісусі, — будуть переслідувані.
13 ௧௩ பொல்லாதவர்களும் ஏமாற்றுகிறவர்களாகவும் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவும் இருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.
А люди лихі та дури́світи матимуть у́спіх у злому, зво́дячи й зве́дені бувши.
14 ௧௪ நீ கற்று உறுதிசெய்துகொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை யாரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,
А ти в тім пробува́й, чого́ тебе на́вчено, і що тобі звірено, ві́даючи тих, від ко́го навчився був ти.
15 ௧௫ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
І ти знаєш з дити́нства Писа́ння святе, що може зробити тебе мудрим на спасі́ння вірою в Христа Ісуса.
16 ௧௬ வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
Усе Писа́ння Богом на́дхнене, і кори́сне до навча́ння, до докору, до направи, до вихова́ння в праведності,
17 ௧௭ அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது.
щоб Божа люди́на була досконала, до всякого доброго ді́ла готова.

< 2 தீமோத்தேயு 3 >