< 2 தீமோத்தேயு 2 >

1 ஆதலால், என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
ਹੇ ਮਮ ਪੁਤ੍ਰ, ਖ੍ਰੀਸ਼਼੍ਟਯੀਸ਼ੁਤੋ ਯੋ(ਅ)ਨੁਗ੍ਰਹਸ੍ਤਸ੍ਯ ਬਲੇਨ ਤ੍ਵੰ ਬਲਵਾਨ੍ ਭਵ|
2 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனிதர்களிடத்தில் ஒப்புவி.
ਅਪਰੰ ਬਹੁਭਿਃ ਸਾਕ੍ਸ਼਼ਿਭਿਃ ਪ੍ਰਮਾਣੀਕ੍ਰੁʼਤਾਂ ਯਾਂ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਾਂ ਸ਼੍ਰੁਤਵਾਨਸਿ ਤਾਂ ਵਿਸ਼੍ਵਾਸ੍ਯੇਸ਼਼ੁ ਪਰਸ੍ਮੈ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਾਦਾਨੇ ਨਿਪੁਣੇਸ਼਼ੁ ਚ ਲੋਕੇਸ਼਼ੁ ਸਮਰ੍ਪਯ|
3 நீயும் இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல போர்வீரனாக தீங்கு அனுபவி.
ਤ੍ਵੰ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯੋੱਤਮੋ ਯੋੱਧੇਵ ਕ੍ਲੇਸ਼ੰ ਸਹਸ੍ਵ|
4 படையில் சேர்ந்துகொண்ட எவனும், தன்னை அதில் சேர்த்துக்கொண்ட தலைவனுக்குப் பிரியமாக இருக்கும்படி, பிழைப்புக்கடுத்த வேலைகளில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
ਯੋ ਯੁੱਧੰ ਕਰੋਤਿ ਸ ਸਾਂਸਾਰਿਕੇ ਵ੍ਯਾਪਾਰੇ ਮਗ੍ਨੋ ਨ ਭਵਤਿ ਕਿਨ੍ਤੁ ਸ੍ਵਨਿਯੋਜਯਿਤ੍ਰੇ ਰੋਚਿਤੁੰ ਚੇਸ਼਼੍ਟਤੇ|
5 மேலும் ஒரு விளையாட்டு வீரன் சட்டத்தின்படி விளையாடாவிட்டால் முடிசூட்டப்படமாட்டான்.
ਅਪਰੰ ਯੋ ਮੱਲੈ ਰ੍ਯੁਧ੍ਯਤਿ ਸ ਯਦਿ ਨਿਯਮਾਨੁਸਾਰੇਣ ਨ ਯੁੱਧ੍ਯਤਿ ਤਰ੍ਹਿ ਕਿਰੀਟੰ ਨ ਲਪ੍ਸ੍ਯਤੇ|
6 பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முதலாவதாக பங்கடையவேண்டும்.
ਅਪਰੰ ਯਃ ਕ੍ਰੁʼਸ਼਼ੀਵਲਃ ਕਰ੍ੰਮ ਕਰੋਤਿ ਤੇਨ ਪ੍ਰਥਮੇਨ ਫਲਭਾਗਿਨਾ ਭਵਿਤਵ੍ਯੰ|
7 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
ਮਯਾ ਯਦੁਚ੍ਯਤੇ ਤਤ੍ ਤ੍ਵਯਾ ਬੁਧ੍ਯਤਾਂ ਯਤਃ ਪ੍ਰਭੁਸ੍ਤੁਭ੍ਯੰ ਸਰ੍ੱਵਤ੍ਰ ਬੁੱਧਿੰ ਦਾਸ੍ਯਤਿ|
8 தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என்னுடைய நற்செய்தியின்படியே, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவர் என்று நினைத்துக்கொள்.
ਮਮ ਸੁਸੰਵਾਦਸ੍ਯ ਵਚਨਾਨੁਸਾਰਾਦ੍ ਦਾਯੂਦ੍ਵੰਸ਼ੀਯੰ ਮ੍ਰੁʼਤਗਣਮਧ੍ਯਾਦ੍ ਉੱਥਾਪਿਤਞ੍ਚ ਯੀਸ਼ੁੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੰ ਸ੍ਮਰ|
9 இந்த நற்செய்தியினிமித்தம் நான் பெரும் பாவம் செய்தவனைப்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.
ਤਤ੍ਸੁਸੰਵਾਦਕਾਰਣਾਦ੍ ਅਹੰ ਦੁਸ਼਼੍ਕਰ੍ੰਮੇਵ ਬਨ੍ਧਨਦਸ਼ਾਪਰ੍ੱਯਨ੍ਤੰ ਕ੍ਲੇਸ਼ੰ ਭੁਞ੍ਜੇ ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਵਾਕ੍ਯਮ੍ ਅਬੱਧੰ ਤਿਸ਼਼੍ਠਤਿ|
10 ௧0 ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். (aiōnios g166)
ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨ ਯੀਸ਼ੁਨਾ ਯਦ੍ ਅਨਨ੍ਤਗੌਰਵਸਹਿਤੰ ਪਰਿਤ੍ਰਾਣੰ ਜਾਯਤੇ ਤਦਭਿਰੁਚਿਤੈ ਰ੍ਲੋਕੈਰਪਿ ਯਤ੍ ਲਭ੍ਯੇਤ ਤਦਰ੍ਥਮਹੰ ਤੇਸ਼਼ਾਂ ਨਿਮਿੱਤੰ ਸਰ੍ੱਵਾਣ੍ਯੇਤਾਨਿ ਸਹੇ| (aiōnios g166)
11 ௧௧ இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவென்றால், நாம் அவரோடுகூட மரித்தோமானால், அவரோடுகூடப் பிழைத்துமிருப்போம்;
ਅਪਰਮ੍ ਏਸ਼਼ਾ ਭਾਰਤੀ ਸਤ੍ਯਾ ਯਦਿ ਵਯੰ ਤੇਨ ਸਾਰ੍ੱਧੰ ਮ੍ਰਿਯਾਮਹੇ ਤਰ੍ਹਿ ਤੇਨ ਸਾਰ੍ੱਧੰ ਜੀਵਿਵ੍ਯਾਮਃ, ਯਦਿ ਚ ਕ੍ਲੇਸ਼ੰ ਸਹਾਮਹੇ ਤਰ੍ਹਿ ਤੇਨ ਸਾਰ੍ੱਧੰ ਰਾਜਤ੍ਵਮਪਿ ਕਰਿਸ਼਼੍ਯਾਮਹੇ|
12 ௧௨ அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;
ਯਦਿ ਵਯੰ ਤਮ੍ ਅਨਙ੍ਗੀਕੁਰ੍ੰਮਸ੍ਤਰ੍ਹਿ ਸੋ (ਅ)ਸ੍ਮਾਨਪ੍ਯਨਙ੍ਗੀਕਰਿਸ਼਼੍ਯਤਿ|
13 ௧௩ நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
ਯਦਿ ਵਯੰ ਨ ਵਿਸ਼੍ਵਾਸਾਮਸ੍ਤਰ੍ਹਿ ਸ ਵਿਸ਼੍ਵਾਸ੍ਯਸ੍ਤਿਸ਼਼੍ਠਤਿ ਯਤਃ ਸ੍ਵਮ੍ ਅਪਹ੍ਨੋਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਨੋਤਿ|
14 ௧௪ இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் தோல்வியடையச் செய்வதற்கு ஏதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.
ਤ੍ਵਮੇਤਾਨਿ ਸ੍ਮਾਰਯਨ੍ ਤੇ ਯਥਾ ਨਿਸ਼਼੍ਫਲੰ ਸ਼੍ਰੋਤ੍ਰੁʼਣਾਂ ਭ੍ਰੰਸ਼ਜਨਕੰ ਵਾਗ੍ਯੁੱਧੰ ਨ ਕੁਰ੍ੱਯਸ੍ਤਥਾ ਪ੍ਰਭੋਃ ਸਮਕ੍ਸ਼਼ੰ ਦ੍ਰੁʼਢੰ ਵਿਨੀਯਾਦਿਸ਼|
15 ௧௫ நீ வெட்கப்படாத ஊழியக்காரனாகவும் சத்திய வசனத்தை நிதானமாகப் பகுத்துப் போதிக்கிறவனாகவும் உன்னை தேவனுக்குமுன்பாக உத்தமனாக நிறுத்தும்படி விழிப்பாக இரு.
ਅਪਰੰ ਤ੍ਵਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਸ੍ਵੰ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਤਮ੍ ਅਨਿਨ੍ਦਨੀਯਕਰ੍ੰਮਕਾਰਿਣਞ੍ਚ ਸਤ੍ਯਮਤਸ੍ਯ ਵਾਕ੍ਯਾਨਾਂ ਸਦ੍ਵਿਭਜਨੇ ਨਿਪੁਣਞ੍ਚ ਦਰ੍ਸ਼ਯਿਤੁੰ ਯਤਸ੍ਵ|
16 ௧௬ சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தி உள்ளவர்கள் ஆவார்கள்;
ਕਿਨ੍ਤ੍ਵਪਵਿਤ੍ਰਾ ਅਨਰ੍ਥਕਕਥਾ ਦੂਰੀਕੁਰੁ ਯਤਸ੍ਤਦਾਲਮ੍ਬਿਨ ਉੱਤਰੋੱਤਰਮ੍ ਅਧਰ੍ੰਮੇ ਵਰ੍ੱਧਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ,
17 ௧௭ அவர்களுடைய வார்த்தை அழுகல் நோயைப்போல பரவும்; இமெனேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
ਤੇਸ਼਼ਾਞ੍ਚ ਵਾਕ੍ਯੰ ਗਲਿਤਕ੍ਸ਼਼ਤਵਤ੍ ਕ੍ਸ਼਼ਯਵਰ੍ੱਧਕੋ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ ਤੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯੇ ਹੁਮਿਨਾਯਃ ਫਿਲੀਤਸ਼੍ਚੇਤਿਨਾਮਾਨੌ ਦ੍ਵੌ ਜਨੌ ਸਤ੍ਯਮਤਾਦ੍ ਭ੍ਰਸ਼਼੍ਟੌ ਜਾਤੌ,
18 ௧௮ அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்துவிட்டதென்று சொல்லி, சிலருடைய நம்பிக்கையை அழித்துப்போடுகிறார்கள்.
ਮ੍ਰੁʼਤਾਨਾਂ ਪੁਨਰੁੱਥਿਤਿ ਰ੍ਵ੍ਯਤੀਤੇਤਿ ਵਦਨ੍ਤੌ ਕੇਸ਼਼ਾਞ੍ਚਿਦ੍ ਵਿਸ਼੍ਵਾਸਮ੍ ਉਤ੍ਪਾਟਯਤਸ਼੍ਚ|
19 ௧௯ ஆனாலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன் என்பதும், அதற்கு முத்திரையாக இருக்கிறது.
ਤਥਾਪੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਭਿੱਤਿਮੂਲਮ੍ ਅਚਲੰ ਤਿਸ਼਼੍ਠਤਿ ਤਸ੍ਮਿੰਸ਼੍ਚੇਯੰ ਲਿਪਿ ਰ੍ਮੁਦ੍ਰਾਙ੍ਕਿਤਾ ਵਿਦ੍ਯਤੇ| ਯਥਾ, ਜਾਨਾਤਿ ਪਰਮੇਸ਼ਸ੍ਤੁ ਸ੍ਵਕੀਯਾਨ੍ ਸਰ੍ੱਵਮਾਨਵਾਨ੍| ਅਪਗੱਛੇਦ੍ ਅਧਰ੍ੰਮਾੱਚ ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਨਾਮਕ੍ਰੁʼਤ੍||
20 ௨0 ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்கள் மட்டுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களும் உண்டு; அவைகளில் சில மதிப்புமிக்கவைகளும், சில மதிப்பற்றவைகளும் ஆகும்.
ਕਿਨ੍ਤੁ ਬ੍ਰੁʼਹੰਨਿਕੇਤਨੇ ਕੇਵਲ ਸੁਵਰ੍ਣਮਯਾਨਿ ਰੌਪ੍ਯਮਯਾਣਿ ਚ ਭਾਜਨਾਨਿ ਵਿਦ੍ਯਨ੍ਤ ਇਤਿ ਤਰ੍ਹਿ ਕਾਸ਼਼੍ਠਮਯਾਨਿ ਮ੍ਰੁʼਣ੍ਮਯਾਨ੍ਯਪਿ ਵਿਦ੍ਯਨ੍ਤੇ ਤੇਸ਼਼ਾਞ੍ਚ ਕਿਯਨ੍ਤਿ ਸੰਮਾਨਾਯ ਕਿਯਨ੍ਤਪਮਾਨਾਯ ਚ ਭਵਨ੍ਤਿ|
21 ௨௧ ஆகவே, ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நல்ல செயல்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டதுமான மதிப்புமிக்கப் பாத்திரமாக இருப்பான்.
ਅਤੋ ਯਦਿ ਕਸ਼੍ਚਿਦ੍ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੇਭ੍ਯਃ ਸ੍ਵੰ ਪਰਿਸ਼਼੍ਕਰੋਤਿ ਤਰ੍ਹਿ ਸ ਪਾਵਿਤੰ ਪ੍ਰਭੋਃ ਕਾਰ੍ੱਯਯੋਗ੍ਯੰ ਸਰ੍ੱਵਸਤ੍ਕਾਰ੍ੱਯਾਯੋਪਯੁਕ੍ਤੰ ਸੰਮਾਨਾਰ੍ਥਕਞ੍ਚ ਭਾਜਨੰ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
22 ௨௨ அன்றியும், பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு நீ விலகி ஓடி, சுத்த இருதயத்தோடு கர்த்த்தரை தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
ਯੌਵਨਾਵਸ੍ਥਾਯਾ ਅਭਿਲਾਸ਼਼ਾਸ੍ਤ੍ਵਯਾ ਪਰਿਤ੍ਯਜ੍ਯਨ੍ਤਾਂ ਧਰ੍ੰਮੋ ਵਿਸ਼੍ਵਾਸਃ ਪ੍ਰੇਮ ਯੇ ਚ ਸ਼ੁਚਿਮਨੋਭਿਃ ਪ੍ਰਭੁਮ੍ ਉੱਦਿਸ਼੍ਯ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਂ ਕੁਰ੍ੱਵਤੇ ਤੈਃ ਸਾਰ੍ੱਧਮ੍ ਐਕ੍ਯਭਾਵਸ਼੍ਚੈਤੇਸ਼਼ੁ ਤ੍ਵਯਾ ਯਤ੍ਨੋ ਵਿਧੀਯਤਾਂ|
23 ௨௩ புத்தியீனமும் அறிவில்லாததுமான வாக்குவாதங்கள் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகி இரு.
ਅਪਰੰ ਤ੍ਵਮ੍ ਅਨਰ੍ਥਕਾਨ੍ ਅਜ੍ਞਾਨਾਂਸ਼੍ਚ ਪ੍ਰਸ਼੍ਨਾਨ੍ ਵਾਗ੍ਯੁੱਧੋਤ੍ਪਾਦਕਾਨ੍ ਜ੍ਞਾਤ੍ਵਾ ਦੂਰੀਕੁਰੁ|
24 ௨௪ கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.
ਯਤਃ ਪ੍ਰਭੋ ਰ੍ਦਾਸੇਨ ਯੁੱਧਮ੍ ਅਕਰ੍ੱਤਵ੍ਯੰ ਕਿਨ੍ਤੁ ਸਰ੍ੱਵਾਨ੍ ਪ੍ਰਤਿ ਸ਼ਾਨ੍ਤੇਨ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਾਦਾਨੇੱਛੁਕੇਨ ਸਹਿਸ਼਼੍ਣੁਨਾ ਚ ਭਵਿਤਵ੍ਯੰ, ਵਿਪਕ੍ਸ਼਼ਾਸ਼੍ਚ ਤੇਨ ਨਮ੍ਰਤ੍ਵੇਨ ਚੇਤਿਤਵ੍ਯਾਃ|
25 ௨௫ எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும்,
ਤਥਾ ਕ੍ਰੁʼਤੇ ਯਦੀਸ਼੍ਵਰਃ ਸਤ੍ਯਮਤਸ੍ਯ ਜ੍ਞਾਨਾਰ੍ਥੰ ਤੇਭ੍ਯੋ ਮਨਃਪਰਿਵਰ੍ੱਤਨਰੂਪੰ ਵਰੰ ਦਦ੍ਯਾਤ੍,
26 ௨௬ பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
ਤਰ੍ਹਿ ਤੇ ਯੇਨ ਸ਼ਯਤਾਨੇਨ ਨਿਜਾਭਿਲਾਸ਼਼ਸਾਧਨਾਯ ਧ੍ਰੁʼਤਾਸ੍ਤਸ੍ਯ ਜਾਲਾਤ੍ ਚੇਤਨਾਂ ਪ੍ਰਾਪ੍ਯੋੱਧਾਰੰ ਲਬ੍ਧੁੰ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਨ੍ਤਿ|

< 2 தீமோத்தேயு 2 >