< 2 தீமோத்தேயு 1 >

1 கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய விருப்பத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல்,
ขฺรีษฺเฏน ยีศุนา ยา ชีวนสฺย ปฺรติชฺญา ตามธีศฺวรเสฺยจฺฉยา ยีโศ: ขฺรีษฺฏไสฺยก: เปฺรริต: เปาโล'หํ สฺวกียํ ปฺริยํ ธรฺมฺมปุตฺรํ ตีมถิยํ ปฺรติ ปตฺรํ ลิขามิฯ
2 பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
ตาต อีศฺวโร'สฺมากํ ปฺรภุ รฺยีศุขฺรีษฺฏศฺจ ตฺวยิ ปฺรสาทํ ทยำ ศานฺติญฺจ กฺริยาสฺตำฯ
3 நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரையும் நினைவுகூர்ந்து, மகிழ்ச்சியால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாக இருந்து,
อหมฺ อา ปูรฺวฺวปุรุษาตฺ ยมฺ อีศฺวรํ ปวิตฺรมนสา เสเว ตํ ธนฺยํ วทนํ กถยามิ, อหมฺ อโหราตฺรํ ปฺรารฺถนาสมเย ตฺวำ นิรนฺตรํ สฺมรามิฯ
4 உன்னிலுள்ள மாயமில்லாத விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடு ஆராதித்துவரும் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
ยศฺจ วิศฺวาส: ปฺรถเม โลยีนามิกายำ ตว มาตามหฺยามฺ อุนีกีนามิกายำ มาตริ จาติษฺฐตฺ ตวานฺตเร'ปิ ติษฺฐตีติ มเนฺย
5 அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
ตว ตํ นิษฺกปฏํ วิศฺวาสํ มนสิ กุรฺวฺวนฺ ตวาศฺรุปาตํ สฺมรนฺ ยถานนฺเทน ปฺรผโลฺล ภเวยํ ตทรฺถํ ตว ทรฺศนมฺ อากางฺกฺเษฯ
6 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கரங்களை வைத்ததினால் உனக்கு உண்டான தேவ வரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
อโต เหโต รฺมม หสฺตารฺปเณน ลพฺโธ ย อีศฺวรสฺย วรสฺตฺวยิ วิทฺยเต ตมฺ อุชฺชฺวาลยิตุํ ตฺวำ สฺมารยามิฯ
7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடுக்காமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
ยต อีศฺวโร'สฺมภฺยํ ภยชนกมฺ อาตฺมานมฺ อทตฺตฺวา ศกฺติเปฺรมสตรฺกตานามฺ อากรมฺ อาตฺมานํ ทตฺตวานฺฯ
8 ஆகவே, நம்முடைய கர்த்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி.
อเตอวาสฺมากํ ปฺรภุมธิ ตสฺย วนฺทิทาสํ มามธิ จ ปฺรมาณํ ทาตุํ น ตฺรปสฺว กินฺตฺวีศฺวรียศกฺตฺยา สุสํวาทสฺย กฺฤเต ทุ: ขสฺย สหภาคี ภวฯ
9 அவர் நம்முடைய செயல்களின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆரம்பகாலமுதல் கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
โส'สฺมานฺ ปริตฺราณปาตฺราณิ กฺฤตวานฺ ปวิเตฺรณาหฺวาเนนาหูตวำศฺจ; อสฺมตฺกรฺมฺมเหตุเนติ นหิ สฺวียนิรูปาณสฺย ปฺรสาทสฺย จ กฺฤเต ตตฺ กฺฤตวานฺฯ ส ปฺรสาท: สฺฤษฺเฏ: ปูรฺวฺวกาเล ขฺรีษฺเฏน ยีศุนาสฺมภฺยมฺ อทายิ, (aiōnios g166)
10 ௧0 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். (aiōnios g166)
กินฺตฺวธุนาสฺมากํ ปริตฺราตุ รฺยีโศ: ขฺรีษฺฏสฺยาคมเนน ปฺรากาศตฯ ขฺรีษฺโฏ มฺฤตฺยุํ ปราชิตวานฺ สุสํวาเทน จ ชีวนมฺ อมรตาญฺจ ปฺรกาศิตวานฺฯ
11 ௧௧ அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதவர்களுக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.
ตสฺย โฆษยิตา ทูตศฺจานฺยชาตียานำ ศิกฺษกศฺจาหํ นิยุกฺโต'สฺมิฯ
12 ௧௨ அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்.
ตสฺมาตฺ การณาตฺ มมายํ เกฺลโศ ภวติ เตน มม ลชฺชา น ชายเต ยโต'หํ ยสฺมินฺ วิศฺวสิตวานฺ ตมวคโต'สฺมิ มหาทินํ ยาวตฺ มโมปนิเธ โรฺคปนสฺย ศกฺติสฺตสฺย วิทฺยต อิติ นิศฺจิตํ ชานามิฯ
13 ௧௩ நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வார்த்தைகளை மாதிரியாக வைத்துப் பின்பற்று.
หิตทายกานำ วากฺยานามฺ อาทรฺศรูเปณ มตฺต: ศฺรุตา: ขฺรีษฺเฏ ยีเศา วิศฺวาสเปฺรมฺโน: กถา ธารยฯ
14 ௧௪ உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்காரியங்களை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவராலே காத்துக்கொள்.
อปรมฺ อสฺมทนฺตรฺวาสินา ปวิเตฺรณาตฺมนา ตามุตฺตมามฺ อุปนิธึ โคปยฯ
15 ௧௫ ஆசியா நாட்டிலிருக்கிற அனைவரும், அவர்களில் பிகெல்லு, எர்மொகெனே என்பவர்கள் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
อาศิยาเทศียา: สรฺเวฺว มำ ตฺยกฺตวนฺต อิติ ตฺวํ ชานาสิ เตษำ มเธฺย ผูคิโลฺล หรฺมฺมคินิศฺจ วิเทฺยเตฯ
16 ௧௬ ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்குக் கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவாராக; அவன் அநேகமுறை என்னை இளைப்பாரச்செய்தான்; என் கட்டுக்களைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
ปฺรภุรนีษิผรสฺย ปริวารานฺ ปฺรติ กฺฤปำ วิทธาตุ ยต: ส ปุน: ปุน รฺมามฺ อาปฺยายิตวานฺ
17 ௧௭ அவன் ரோமாவில் வந்திருந்தபோது மிகுந்த பிரயாசப்பட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
มม ศฺฤงฺขเลน น ตฺรปิตฺวา โรมานคเร อุปสฺถิติสมเย ยตฺเนน มำ มฺฤคยิตฺวา มโมทฺเทศํ ปฺราปฺตวานฺฯ
18 ௧௮ அந்த நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு இரக்கம்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பலவிதமான உதவிகளையும் நீ நன்றாக அறிந்திருக்கிறாயே.
อโต วิจารทิเน ส ยถา ปฺรโภ: กฺฤปาภาชนํ ภเวตฺ ตาทฺฤศํ วรํ ปฺรภุสฺตไสฺม เทยาตฺฯ อิผิษนคเร'ปิ ส กติ ปฺรกาไร รฺมามฺ อุปกฺฤตวานฺ ตตฺ ตฺวํ สมฺยคฺ เวตฺสิฯ

< 2 தீமோத்தேயு 1 >