< 2 தெசலோனிக்கேயர் 3 >

1 கடைசியாக, சகோதரர்களே, உங்களிடம் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும்,
ଏ ବାଇବଇନିମନ୍‌, ସାରାସାରି ଆମର୍‌ପାଇ ପାର୍‌ତନା କରା । ମାପ୍‌ରୁର୍‌ ବାକିଅ ତମର୍‌ ବିତ୍‌ରେ ଜେନ୍ତିକି ଦାପ୍‌ରେ ଡାବିଅଇ ଜାଇରଇଲା, ସେନ୍ତାରିସେ ଦାପ୍‌ରେ ଗୁଲାଇବାଟେ ବିଚିଅଇକରି ଡାକ୍‌ପୁଟା ଅ ।
2 துன்மார்க்கமான பொல்லாத மனிதர்களுடைய கையிலிருந்து நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லோரிடத்திலும் இல்லையே.
ଜେନ୍ତାରି କି ପର୍‌ମେସର୍‌ ଆମ୍‌କେ ପଟ୍‌କାର୍‌ ଆରି କୁଟିଆଲ୍‌ ଲକ୍‌ମନର୍‌ ଟାନେଅନି ରକିଆ କର । କାଇକେବଇଲେ, ସବୁଲକ୍‌ ମାପ୍‌ରୁର୍‌ ବାକିଅ ବିସ୍‌ବାସ୍‌ କରତ୍‌ ନାଇ । ଏଟାର୍‌ପାଇ ଆରିତରେକ୍‌ ପାର୍‌ତନା କରା ।
3 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீமையிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
ମାତର୍‌ ମାପ୍‌ରୁ, କାତା ରକିଆକାରି । ସେ ତମ୍‌କେ କାରାପ୍‌ଟାନେଅନି ରକିଆ କରି ତବିର୍‌ କରାଇସି ।
4 மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாக இருக்கிறோம்.
ଆମେ ଜେତ୍‌କି ସବୁ ଆଦେସ୍‌ ଦେଲେ ମିସା ତମେ ସେଟା କଲାସ୍‌ନି, ଆରି କର୍‌ସା ମିସା । ଏଟା ମାପ୍‌ରୁର୍‌ ଟାନେ ତମର୍‌ ବିସଇ ନେଇ ଆମେ ଡାଟ୍‌ସଙ୍ଗର୍‍ ବିସ୍‌ବାସ୍‌ ।
5 கர்த்தர் உங்களுடைய இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராக நடத்துவாராக.
ଆରି ମାପ୍‌ରୁ ତମର୍‌ ମନ୍‌କେ ପର୍‌ମେସରର୍‌ ଆଲାଦ୍‌ ଆରି କିରିସ୍‌ଟର୍‌ ସାଆସ୍‌ ବାଟେ ଜିବାକେ ସାଇଜ କର ।
6 மேலும், சகோதரர்களே, எங்களிடம் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடக்காமல், சோம்பேறியாக இருக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டுவிலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.
ଏ ବାଇବଇନିମନ୍‌, ଆମେ ତମ୍‌କେ ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁ କିରିସ୍‌ଟର୍‌ ନାଉଁ ଦାରି ଆଦେସ୍‌ ଦେଲୁନି । କନ୍‌ ବାଇ ମିସା ଆମର୍‌ଟାନେଅନି ପାଇରଇବା ସିକିଆ ଇସାବେ ମାନିକରି ବାଡୁଅଇକରି ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ସି ବଇଲେ, ତାର୍‌ଟାନେଅନି ବେଗ୍‌ଲି ଦିଆସ୍‌ ।
7 இன்னவிதமாக எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே சோம்பேறியாக நடக்காமல்,
କାଇକେବଇଲେ, ତମେ, ଆମେ କଲାପାରା କର୍‌ବା ଦର୍‌କାର୍‌ । ଆରି ସେଟା କେନ୍ତାରି କର୍‌ବାର୍‌ ନିଜେ ଜାନିଆଚାସ୍‌ । ସେଟାର୍‌ପାଇ ଆମେ ତମର୍‌ ଟାନେ ବାଡୁଅଇକରି ଚଲାଚଲ୍‌ତି କରୁନାଇ ।
8 ஒருவனிடத்திலும் இலவசமாகச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
କାର୍‌ ଗରେ ମିସା ଉଜେ ଉଜେ ମାଙ୍ଗି ନ କାଇତେରଇଲୁ । ତମର୍‌ ବିତ୍‌ରେ କାର୍‌ମିସା ବଜ୍‌ ପାରା ନ ଅଇ ରଇକରି କସ୍‌ଟ ପାଇ, ଆବଡ୍‌ ପାଇଟି କରି ଦିନ୍‌ରାତି କାମ୍‌ କର୍‌ତେରଇଲୁ ।
9 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாக இருக்கவேண்டுமென்றே அப்படிச்செய்தோம்.
ତମ୍‌କେ କାଇବାଟା ମାଙ୍ଗ୍‌ବାକେ ଆମର୍‌ ଅଦିକାର୍‌ ରଇଲା, ମାତର୍‌ ସେନ୍ତାରି କରୁନାଇ । କାଇକେବଇଲେ ତମର୍‌ପାଇ ଗଟେକ୍‌ ଉଦାଅରନ୍‌ ଦେକାଇବାକେ ସେନ୍ତାରି କଲୁ ।
10 ௧0 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
୧୦ତମର୍‌ ସଙ୍ଗ୍‍ ରଇଲାବେଲେ ଆମେ ତମ୍‌କେ କଇରଇଲୁ, ଜନ୍‌ ଲକ୍‌ ପାଇଟି କାବାଡ୍‌ ନ କରେ, ସେ ବାତ୍‌ପେଜ୍‌ ନ କାଅ ।
11 ௧௧ உங்களில் சிலர் எந்தவொரு வேலையும் செய்யாமல், மற்றவர்களுடைய வேலையில் தலையிட்டு, சோம்பேறிகளாகத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
୧୧ଏବେ ଏ କାତା ଆରିତରେକ୍‌ କଇଲୁନି, କାଇକେବଇଲେ ଆମେ କବର୍‌ ପାଇଲୁ ଆଚୁଜେ, ତମର୍‌ ବିତ୍‌ରେ କେତେକ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ବାଡୁ ଅଇକରି ଜିଉନାକାଉନା କଲାଇନି । କାଇ ପାଇଟି ନକରି ବିନ୍‌ ଲକର୍‌ କାମେ ମଜାଇ ଅଇସି ଆରି କାଇଟାମିସା ନ କରତ୍‌ ।
12 ௧௨ இப்படிப்பட்டவர்கள் அமைதலோடு வேலைசெய்து, தங்களுடைய சொந்த உணவைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
୧୨ମାପ୍‌ରୁ ଜିସୁକିରିସ୍‌ଟର୍‌ ନାଉଁ ଦାରି ଆମେ ସେ ଲକ୍‌ମନ୍‌କେ ଜାଗ୍‌ରତ୍‌କରି ଆଦେସ୍‌ଦେଲୁନି, ସେମନ୍‌ ସେନ୍ତାରି କର୍‌ବାଟା ଚାଡିଦେସ୍‌ । ଜେନ୍ତାରିକି ନିଜର୍‌ ପେଟର୍‌ପାଇ କାଦି ପାଇବାକେ ପାଇଟି କରତ୍‌ ।
13 ௧௩ சகோதரர்களே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமல் இருங்கள்.
୧୩ମାତର୍‌ ଏ ବାଇବଇନିମନ୍‌ ତମେ ସତ୍‌କାମ୍‌ କର୍‌ବାକେ ତାକିଜାଆ ନାଇ ।
14 ௧௪ மேலும், இந்தக் கடிதத்தில் சொல்லிய எங்களுடைய வசனத்திற்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் கவனத்தில் கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனோடுகூட சேராமல் இருங்கள்.
୧୪ଏ ଚିଟିଲଗେ ତମ୍‌କେ ଜନ୍‌ କବର୍‌ପାଟାଇଲୁ ଆଚୁ, କେନ୍ତି ଆଲେ ତମର୍‌ ବିତ୍‌ରେଅନି କେ ମିସା ସେଟା ମାନ୍‌ବାକେ ମନ୍‍ ନ କରେ, ସେନ୍ତାରି ଲକ୍‌କେ ଚିନିରୁଆ ଆରି ତାର୍‌ସଙ୍ଗ୍‍ ମିସିବିଡି ରଇବାଟା ଚାଡି ଦିଆସ୍‌ ।
15 ௧௫ ஆனாலும் அவனை விரோதியாக நினைக்காமல், சகோதரனாக நினைத்து, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
୧୫ସେନ୍ତାର୍‍ କଲେ ସେ ଲାଜ୍‌ ଅଇଜାଇସି । ମାତର୍‌ ତାର୍‌ସଙ୍ଗ୍‍ ସତ୍‌ରୁର୍‌ ପାରା କାତାବାର୍‌ତା ନ ଅଇକରି, ନିଜର୍‌ ବିସ୍‌ବାସି ବାଇପାରା ତାକେ ଜାଗ୍‍ରତ୍‍ କରା ।
16 ௧௬ சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.
୧୬ଜନ୍‌ମାପ୍‌ରୁ ଆମ୍‌କେ ସାନ୍ତି ଦେଲାନି, ସେ ତମ୍‌କେ ସବୁବେଲେ ଆରି ସବୁରକାମ୍‌ ସାନ୍ତିଦେଅ । ମାପ୍‌ରୁ ତମର୍‌ ସବୁର୍‌ଲଗେ ରଅ ।
17 ௧௭ பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், என் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.
୧୭ମୁଇ ମର୍‌ ନିଜର୍‌ ଆତେ ଏଟା ଲେକ୍‌ଲିନି । ପାଉଲର୍‌ ଜୁଆର୍‌ ଜାନାଇଲୁନି । ମୁଇ ଲେକିରଇବା ସବୁ ଚିଟିପତର୍‌ ଲଗେ ମୁଇ ଏନ୍ତାରି ଦସ୍‌ତକତ୍‌ କରି ଲେକିରଇବି ।
18 ௧௮ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
୧୮ଆମର୍‌ ମାପ୍‌ରୁ ଜିସୁକିରିସ୍‌ଟର୍‌ ଜିବନ୍‌ ଦୁକାନି ତମ୍‌କେ ସବୁକେ ମିଲ ।

< 2 தெசலோனிக்கேயர் 3 >