< 2 தெசலோனிக்கேயர் 2 >

1 அன்றியும், சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதையும்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
හේ භ්‍රාතරඃ, අස්මාකං ප්‍රභෝ ර‍්‍යීශුඛ්‍රීෂ්ටස්‍යාගමනං තස්‍ය සමීපේ (අ)ස්මාකං සංස්ථිතිඤ්චාධි වයං යුෂ්මාන් ඉදං ප්‍රාර්ථයාමහේ,
2 கிறிஸ்துவினுடைய நாள் வந்துவிட்டது என்று தீர்க்கதரிசனமாகவோ எங்களுடைய வார்த்தையாகவோ எங்களிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவோ சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
ප්‍රභේස්තද් දිනං ප්‍රායේණෝපස්ථිතම් ඉති යදි කශ්චිද් ආත්මනා වාචා වා පත්‍රේණ වාස්මාකම් ආදේශං කල්පයන් යුෂ්මාන් ගදති තර්හි යූයං තේන චඤ්චලමනස උද්විග්නාශ්ච න භවත|
3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், விசுவாச துரோகம் முன்னதாக நடந்து, பின்பு அழிவின் மகனாகிய பாவமனிதன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
කේනාපි ප්‍රකාරේණ කෝ(අ)පි යුෂ්මාන් න වඤ්චයතු යතස්තස්මාද් දිනාත් පූර්ව්වං ධර්ම්මලෝපේනෝපස්‍යාතව්‍යං,
4 அவன் எதிர்த்து நிற்கிறவனாகவும், தேவனென்னப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவது எதுவோ, அவையெல்லாவற்றிற்கும்மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாகவும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாகவும் இருப்பான்.
යශ්ච ජනෝ විපක්‍ෂතාං කුර්ව්වන් සර්ව්වස්මාද් දේවාත් පූජනීයවස්තුශ්චෝන්නංස්‍යතේ ස්වම් ඊශ්වරමිව දර්ශයන් ඊශ්වරවද් ඊශ්වරස්‍ය මන්දිර උපවේක්‍ෂ්‍යති ච තේන විනාශපාත්‍රේණ පාපපුරුෂේණෝදේතව්‍යං|
5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?
යදාහං යුෂ්මාකං සන්නිධාවාසං තදානීම් ඒතද් අකථයමිති යූයං කිං න ස්මරථ?
6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
සාම්ප්‍රතං ස යේන නිවාර‍්‍ය්‍යතේ තද් යූයං ජානීථ, කින්තු ස්වසමයේ තේනෝදේතව්‍යං|
7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது.
විධර්ම්මස්‍ය නිගූඪෝ ගුණ ඉදානීමපි ඵලති කින්තු යස්තං නිවාරයති සෝ(අ)ද්‍යාපි දූරීකෘතෝ නාභවත්|
8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார்.
තස්මින් දූරීකෘතේ ස විධර්ම්ම්‍යුදේෂ්‍යති කින්තු ප්‍රභු ර‍්‍යීශුඃ ස්වමුඛපවනේන තං විධ්වංසයිෂ්‍යති නිජෝපස්ථිතේස්තේජසා විනාශයිෂ්‍යති ච|
9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும்,
ශයතානස්‍ය ශක්තිප්‍රකාශනාද් විනාශ්‍යමානානාං මධ්‍යේ සර්ව්වවිධාඃ පරාක්‍රමා භ්‍රමිකා ආශ්චර‍්‍ය්‍යක්‍රියා ලක්‍ෂණාන්‍යධර්ම්මජාතා සර්ව්වවිධප්‍රතාරණා ච තස්‍යෝපස්ථිතේඃ ඵලං භවිෂ්‍යති;
10 ௧0 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும்.
යතෝ හේතෝස්තේ පරිත්‍රාණප්‍රාප්තයේ සත්‍යධර්ම්මස්‍යානුරාගං න ගෘහීතවන්තස්තස්මාත් කාරණාද්
11 ௧௧ ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
ඊශ්වරේණ තාන් ප්‍රති භ්‍රාන්තිකරමායායාං ප්‍රේෂිතායාං තේ මෘෂාවාක්‍යේ විශ්වසිෂ්‍යන්ති|
12 ௧௨ அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
යතෝ යාවන්තෝ මානවාඃ සත්‍යධර්ම්මේ න විශ්වස්‍යාධර්ම්මේණ තුෂ්‍යන්ති තෛඃ සර්ව්වෛ ර්දණ්ඩභාජනෛ ර්භවිතව්‍යං|
13 ௧௩ கர்த்தருக்குப் பிரியமான சகோதரர்களே, நீங்கள் ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, தொடக்கம் முதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனுக்கு நன்றிசொல்ல கடனாளிகளாக இருக்கிறோம்.
හේ ප්‍රභෝඃ ප්‍රියා භ්‍රාතරඃ, යුෂ්මාකං කෘත ඊශ්වරස්‍ය ධන්‍යවාදෝ(අ)ස්මාභිඃ සර්ව්වදා කර්ත්තව්‍යෝ යත ඊශ්වර ආ ප්‍රථමාද් ආත්මනඃ පාවනේන සත්‍යධර්ම්මේ විශ්වාසේන ච පරිත්‍රාණාර්ථං යුෂ්මාන් වරීතවාන්
14 ௧௪ நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்படிக்கு எங்களுடைய நற்செய்தியினாலே அந்த இரட்சிப்பிற்கு அவர் உங்களை அழைத்தார்.
තදර්ථඤ්චාස්මාභි ර්ඝෝෂිතේන සුසංවාදේන යුෂ්මාන් ආහූයාස්මාකං ප්‍රභෝ ර‍්‍යීශුඛ්‍රීෂ්ටස්‍ය තේජසෝ(අ)ධිකාරිණඃ කරිෂ්‍යති|
15 ௧௫ ஆகவே, சகோதரர்களே, நீங்கள் உறுதிகொண்டு, வார்த்தையினாலாவது கடிதத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.
අතෝ හේ භ්‍රාතරඃ යූයම් අස්මාකං වාක්‍යෛඃ පත්‍රෛශ්ච යාං ශික්‍ෂාං ලබ්ධවන්තස්තාං කෘත්ස්නාං ශික්‍ෂාං ධාරයන්තඃ සුස්ථිරා භවත|
16 ௧௬ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios g166)
අස්මාකං ප්‍රභු ර‍්‍යීශුඛ්‍රීෂ්ටස්තාත ඊශ්වරශ්චාර්ථතෝ යෝ යුෂ්මාසු ප්‍රේම කෘතවාන් නිත්‍යාඤ්ච සාන්ත්වනාම් අනුග්‍රහේණෝත්තමප්‍රත්‍යාශාඤ්ච යුෂ්මභ්‍යං දත්තවාන් (aiōnios g166)
17 ௧௭ உங்களுடைய இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் செயல்களிலும் உங்களை உறுதிப்படுத்துவாராக.
ස ස්වයං යුෂ්මාකම් අන්තඃකරණානි සාන්ත්වයතු සර්ව්වස්මින් සද්වාක්‍යේ සත්කර්ම්මණි ච සුස්ථිරීකරෝතු ච|

< 2 தெசலோனிக்கேயர் 2 >