< 2 தெசலோனிக்கேயர் 2 >

1 அன்றியும், சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதையும்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
ହେ ଭ୍ରାତରଃ, ଅସ୍ମାକଂ ପ୍ରଭୋ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟାଗମନଂ ତସ୍ୟ ସମୀପେ ଽସ୍ମାକଂ ସଂସ୍ଥିତିଞ୍ଚାଧି ୱଯଂ ଯୁଷ୍ମାନ୍ ଇଦଂ ପ୍ରାର୍ଥଯାମହେ,
2 கிறிஸ்துவினுடைய நாள் வந்துவிட்டது என்று தீர்க்கதரிசனமாகவோ எங்களுடைய வார்த்தையாகவோ எங்களிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவோ சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
ପ୍ରଭେସ୍ତଦ୍ ଦିନଂ ପ୍ରାଯେଣୋପସ୍ଥିତମ୍ ଇତି ଯଦି କଶ୍ଚିଦ୍ ଆତ୍ମନା ୱାଚା ୱା ପତ୍ରେଣ ୱାସ୍ମାକମ୍ ଆଦେଶଂ କଲ୍ପଯନ୍ ଯୁଷ୍ମାନ୍ ଗଦତି ତର୍ହି ଯୂଯଂ ତେନ ଚଞ୍ଚଲମନସ ଉଦ୍ୱିଗ୍ନାଶ୍ଚ ନ ଭୱତ|
3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், விசுவாச துரோகம் முன்னதாக நடந்து, பின்பு அழிவின் மகனாகிய பாவமனிதன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
କେନାପି ପ୍ରକାରେଣ କୋଽପି ଯୁଷ୍ମାନ୍ ନ ୱଞ୍ଚଯତୁ ଯତସ୍ତସ୍ମାଦ୍ ଦିନାତ୍ ପୂର୍ୱ୍ୱଂ ଧର୍ମ୍ମଲୋପେନୋପସ୍ୟାତୱ୍ୟଂ,
4 அவன் எதிர்த்து நிற்கிறவனாகவும், தேவனென்னப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவது எதுவோ, அவையெல்லாவற்றிற்கும்மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாகவும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாகவும் இருப்பான்.
ଯଶ୍ଚ ଜନୋ ୱିପକ୍ଷତାଂ କୁର୍ୱ୍ୱନ୍ ସର୍ୱ୍ୱସ୍ମାଦ୍ ଦେୱାତ୍ ପୂଜନୀଯୱସ୍ତୁଶ୍ଚୋନ୍ନଂସ୍ୟତେ ସ୍ୱମ୍ ଈଶ୍ୱରମିୱ ଦର୍ଶଯନ୍ ଈଶ୍ୱରୱଦ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ମନ୍ଦିର ଉପୱେକ୍ଷ୍ୟତି ଚ ତେନ ୱିନାଶପାତ୍ରେଣ ପାପପୁରୁଷେଣୋଦେତୱ୍ୟଂ|
5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?
ଯଦାହଂ ଯୁଷ୍ମାକଂ ସନ୍ନିଧାୱାସଂ ତଦାନୀମ୍ ଏତଦ୍ ଅକଥଯମିତି ଯୂଯଂ କିଂ ନ ସ୍ମରଥ?
6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
ସାମ୍ପ୍ରତଂ ସ ଯେନ ନିୱାର୍ୟ୍ୟତେ ତଦ୍ ଯୂଯଂ ଜାନୀଥ, କିନ୍ତୁ ସ୍ୱସମଯେ ତେନୋଦେତୱ୍ୟଂ|
7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது.
ୱିଧର୍ମ୍ମସ୍ୟ ନିଗୂଢୋ ଗୁଣ ଇଦାନୀମପି ଫଲତି କିନ୍ତୁ ଯସ୍ତଂ ନିୱାରଯତି ସୋଽଦ୍ୟାପି ଦୂରୀକୃତୋ ନାଭୱତ୍|
8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார்.
ତସ୍ମିନ୍ ଦୂରୀକୃତେ ସ ୱିଧର୍ମ୍ମ୍ୟୁଦେଷ୍ୟତି କିନ୍ତୁ ପ୍ରଭୁ ର୍ୟୀଶୁଃ ସ୍ୱମୁଖପୱନେନ ତଂ ୱିଧ୍ୱଂସଯିଷ୍ୟତି ନିଜୋପସ୍ଥିତେସ୍ତେଜସା ୱିନାଶଯିଷ୍ୟତି ଚ|
9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும்,
ଶଯତାନସ୍ୟ ଶକ୍ତିପ୍ରକାଶନାଦ୍ ୱିନାଶ୍ୟମାନାନାଂ ମଧ୍ୟେ ସର୍ୱ୍ୱୱିଧାଃ ପରାକ୍ରମା ଭ୍ରମିକା ଆଶ୍ଚର୍ୟ୍ୟକ୍ରିଯା ଲକ୍ଷଣାନ୍ୟଧର୍ମ୍ମଜାତା ସର୍ୱ୍ୱୱିଧପ୍ରତାରଣା ଚ ତସ୍ୟୋପସ୍ଥିତେଃ ଫଲଂ ଭୱିଷ୍ୟତି;
10 ௧0 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும்.
ଯତୋ ହେତୋସ୍ତେ ପରିତ୍ରାଣପ୍ରାପ୍ତଯେ ସତ୍ୟଧର୍ମ୍ମସ୍ୟାନୁରାଗଂ ନ ଗୃହୀତୱନ୍ତସ୍ତସ୍ମାତ୍ କାରଣାଦ୍
11 ௧௧ ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
ଈଶ୍ୱରେଣ ତାନ୍ ପ୍ରତି ଭ୍ରାନ୍ତିକରମାଯାଯାଂ ପ୍ରେଷିତାଯାଂ ତେ ମୃଷାୱାକ୍ୟେ ୱିଶ୍ୱସିଷ୍ୟନ୍ତି|
12 ௧௨ அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
ଯତୋ ଯାୱନ୍ତୋ ମାନୱାଃ ସତ୍ୟଧର୍ମ୍ମେ ନ ୱିଶ୍ୱସ୍ୟାଧର୍ମ୍ମେଣ ତୁଷ୍ୟନ୍ତି ତୈଃ ସର୍ୱ୍ୱୈ ର୍ଦଣ୍ଡଭାଜନୈ ର୍ଭୱିତୱ୍ୟଂ|
13 ௧௩ கர்த்தருக்குப் பிரியமான சகோதரர்களே, நீங்கள் ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, தொடக்கம் முதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனுக்கு நன்றிசொல்ல கடனாளிகளாக இருக்கிறோம்.
ହେ ପ୍ରଭୋଃ ପ୍ରିଯା ଭ୍ରାତରଃ, ଯୁଷ୍ମାକଂ କୃତ ଈଶ୍ୱରସ୍ୟ ଧନ୍ୟୱାଦୋଽସ୍ମାଭିଃ ସର୍ୱ୍ୱଦା କର୍ତ୍ତୱ୍ୟୋ ଯତ ଈଶ୍ୱର ଆ ପ୍ରଥମାଦ୍ ଆତ୍ମନଃ ପାୱନେନ ସତ୍ୟଧର୍ମ୍ମେ ୱିଶ୍ୱାସେନ ଚ ପରିତ୍ରାଣାର୍ଥଂ ଯୁଷ୍ମାନ୍ ୱରୀତୱାନ୍
14 ௧௪ நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்படிக்கு எங்களுடைய நற்செய்தியினாலே அந்த இரட்சிப்பிற்கு அவர் உங்களை அழைத்தார்.
ତଦର୍ଥଞ୍ଚାସ୍ମାଭି ର୍ଘୋଷିତେନ ସୁସଂୱାଦେନ ଯୁଷ୍ମାନ୍ ଆହୂଯାସ୍ମାକଂ ପ୍ରଭୋ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ତେଜସୋଽଧିକାରିଣଃ କରିଷ୍ୟତି|
15 ௧௫ ஆகவே, சகோதரர்களே, நீங்கள் உறுதிகொண்டு, வார்த்தையினாலாவது கடிதத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.
ଅତୋ ହେ ଭ୍ରାତରଃ ଯୂଯମ୍ ଅସ୍ମାକଂ ୱାକ୍ୟୈଃ ପତ୍ରୈଶ୍ଚ ଯାଂ ଶିକ୍ଷାଂ ଲବ୍ଧୱନ୍ତସ୍ତାଂ କୃତ୍ସ୍ନାଂ ଶିକ୍ଷାଂ ଧାରଯନ୍ତଃ ସୁସ୍ଥିରା ଭୱତ|
16 ௧௬ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios g166)
ଅସ୍ମାକଂ ପ୍ରଭୁ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ତାତ ଈଶ୍ୱରଶ୍ଚାର୍ଥତୋ ଯୋ ଯୁଷ୍ମାସୁ ପ୍ରେମ କୃତୱାନ୍ ନିତ୍ୟାଞ୍ଚ ସାନ୍ତ୍ୱନାମ୍ ଅନୁଗ୍ରହେଣୋତ୍ତମପ୍ରତ୍ୟାଶାଞ୍ଚ ଯୁଷ୍ମଭ୍ୟଂ ଦତ୍ତୱାନ୍ (aiōnios g166)
17 ௧௭ உங்களுடைய இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் செயல்களிலும் உங்களை உறுதிப்படுத்துவாராக.
ସ ସ୍ୱଯଂ ଯୁଷ୍ମାକମ୍ ଅନ୍ତଃକରଣାନି ସାନ୍ତ୍ୱଯତୁ ସର୍ୱ୍ୱସ୍ମିନ୍ ସଦ୍ୱାକ୍ୟେ ସତ୍କର୍ମ୍ମଣି ଚ ସୁସ୍ଥିରୀକରୋତୁ ଚ|

< 2 தெசலோனிக்கேயர் 2 >