< 2 தெசலோனிக்கேயர் 2 >

1 அன்றியும், சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதையும்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
हे मसीह भाईयो, असां प्रभु यीशु मसीह दे बापस ओणे दे बारे च कुछ बोलणा चांदे न, जालू असां सबना उसला मिलणा है।
2 கிறிஸ்துவினுடைய நாள் வந்துவிட்டது என்று தீர்க்கதரிசனமாகவோ எங்களுடைய வார்த்தையாகவோ எங்களிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவோ சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
कोई भी भविष्यवाणी, या बचन, या उसा चिठ्ठिया दिया बजा ने अपणे मना जो दुखी कने बेचेन मत होणा दिन्दे, जिसा चिठ्ठिया जो साड़ी लिखियो समझदे होन, कने उसा च दसया हो की प्रभु यीशु मसीह बापस आई गिया है, कने तुसां घबरांदे मत।
3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், விசுவாச துரோகம் முன்னதாக நடந்து, பின்பு அழிவின் மகனாகிய பாவமனிதன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
उना लोकां दा कोई भरोसा मत करदे जड़े इना चीजां दे बारे च बुरा बोलदे न, क्योंकि प्रभु यीशु मसीह दे बापस ओणे ला पेहले लोकां परमेश्वरे दा बिरोध करणा है, कने सै पापी माणु जिसयो परमेश्वरे नरक च नाश करणा, उनी जरुर प्रगट होणा।
4 அவன் எதிர்த்து நிற்கிறவனாகவும், தேவனென்னப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவது எதுவோ, அவையெல்லாவற்றிற்கும்மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாகவும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாகவும் இருப்பான்.
उनी परमेश्वरे दा कने उना सारियां मूर्तियां दा कने बाकी सारियां चिजां दा जिना जो लोक पूजदे न कने प्रभु बोलदे न, बिरोध करणा है, कने उनी सारयां ला बडा होणे दा दाबा करणा, ऐथू दीकर की उनी पापी माणुऐ परमेश्वरे मंदरे च जाई करी बेई जाणा कने अपणे आप जो परमेश्वर होणे दा दाबा करणा।
5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?
तुहांजो याद होणा है, जालू मैं तुहाड़े सोगी था, तां तुहांजो मैं केई बार ऐ गल्ल बोली थी।
6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
हले दीकर सै बुरा माणु प्रगट नी होया है, क्योंकि कुछ ऐसा है जिनी उसयो रोकी रखया है, कने तुहांजो जरुर याद होणा सै क्या है जिनी उसयो रोकया है, फिरी जालू परमेश्वरे दा तय कितया बकत होणा तालू सै बुरा माणु प्रगट होणा।
7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது.
क्योंकि बुरे माणुऐ दी शक्ति पेहले ला ही इस संसारे च कम्म करा दी है, पर कोई इक है जड़ा उदी शक्तिया जो रोकदा है। कने उनी इसयो लगातार रोकी रखणा जालू दीकर सै अपणे रस्ते ला ना हटी जाऐ।
8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார்.
तालू सै बुरा माणु प्रगट होणा, पर इदे बाद प्रभु यीशु मसीहे ओणा है, कने यीशु मसीहे उसयो अपणे हुकमे ने जड़ा यीशुऐ दे मुऐ ने निकलदा है कने अपणे तेज ने भस्म करी देणा है।
9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும்,
बुरे माणुऐ शैताने दिया शक्तिया सोगी ओणा है, कने उनी हर तरा दे झूठे चमत्कार, कने अनोखे कम्म करणे न, कने इना चमत्कारां जो दिखीकरी लोकां सोचणा की ऐ सारे परमेश्वर करा दा है।
10 ௧0 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும்.
कने उनी बुरे माणुऐ हर तरा दे बुरे कम्म करणे न कने उना सारयां लोकां जो धोखा देणा जड़े हमेशा दी मौत दे रस्ते पर चलदे न; क्योंकि उना उसा सच्चाईया पर भरोसा नी किता जिसा ने उना जो हमेशा दी जिंदगी मिलणी थी।
11 ௧௧ ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
इसी बजा ला परमेश्वरे उना च भ्रम पैदा करी देणा ताकि सै बुरे माणुऐ दियां गल्लां पर भरोसा करन जड़ा उना जो सचाई ला भटकाई दिता।
12 ௧௨ அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
परमेश्वरे उना सारयां जो सजा देणी, जिना प्रभु यीशु मसीह दे संदेश पर भरोसा नी किता कने बुराई दे रस्ते पर चले।
13 ௧௩ கர்த்தருக்குப் பிரியமான சகோதரர்களே, நீங்கள் ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, தொடக்கம் முதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனுக்கு நன்றிசொல்ல கடனாளிகளாக இருக்கிறோம்.
हे मसीह भाईयो, तुहाड़े तांई परमेश्वरे सामणे सांझो हमेशा धन्यवाद देणा चाईदा, तुसां प्रभु दे प्यारे न, क्योंकि परमेश्वरे शुरू ला पबित्र आत्मा दे जरिये तुहांजो पाप ला लग करी के कने सच्चाई पर तुहाड़े भरोसे दिया बजा ने तुहांजो उद्धार तांई चुणी लिया है।
14 ௧௪ நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்படிக்கு எங்களுடைய நற்செய்தியினாலே அந்த இரட்சிப்பிற்கு அவர் உங்களை அழைத்தார்.
परमेश्वरे तुसां जो बचाणे तांई शुभसमाचारे दा इस्तेमाल किता जिसदा असां प्रचार करदे न, ताकि तुसां प्रभु यीशु मसीह दी महिमा च हिस्सेदार होई सकन।
15 ௧௫ ஆகவே, சகோதரர்களே, நீங்கள் உறுதிகொண்டு, வார்த்தையினாலாவது கடிதத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.
इस तांई हे मसीह भाईयो, टिकी रिया; कने लगातार साड़ी शिक्षा पर भरोसा करा, जड़ी असां तुसां जो दिती जालू तुहाड़े सोगी थे कने जड़ी चिठ्ठिया च लिखी करी भेजी।
16 ௧௬ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்தியஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாக நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், (aiōnios g166)
असां अपणे प्रभु यीशु मसीह ला प्राथना करदे न, कने साड़े पिता परमेश्वरे जड़ा सांझो ला प्यार करदा है, उना दे अनुग्रह ला सांझो हमेशा शांति, प्रोत्साहन कने सच्ची आस मिल्ली है। (aiōnios g166)
17 ௧௭ உங்களுடைய இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் செயல்களிலும் உங்களை உறுதிப்படுத்துவாராக.
मैं प्राथना करदा है की परमेश्वर तुहाड़े मना जो हिम्मत दे कने तुसां जो भले कम्मा कने बचन च मजबूत बणाऐ।

< 2 தெசலோனிக்கேயர் 2 >