< 2 தெசலோனிக்கேயர் 1 >
1 ௧ பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:
ਪੌਲਃ ਸਿਲ੍ਵਾਨਸ੍ਤੀਮਥਿਯਸ਼੍ਚੇਤਿਨਾਮਾਨੋ ਵਯਮ੍ ਅਸ੍ਮਦੀਯਤਾਤਮ੍ ਈਸ਼੍ਵਰੰ ਪ੍ਰਭੁੰ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਞ੍ਚਾਸ਼੍ਰਿਤਾਂ ਥਿਸ਼਼ਲਨੀਕਿਨਾਂ ਸਮਿਤਿੰ ਪ੍ਰਤਿ ਪਤ੍ਰੰ ਲਿਖਾਮਃ|
2 ௨ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ਅਸ੍ਮਾਕੰ ਤਾਤ ਈਸ਼੍ਵਰਃ ਪ੍ਰਭੁ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ਼੍ਚ ਯੁਸ਼਼੍ਮਾਸ੍ਵਨੁਗ੍ਰਹੰ ਸ਼ਾਨ੍ਤਿਞ੍ਚ ਕ੍ਰਿਯਾਸ੍ਤਾਂ|
3 ௩ சகோதரர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனுக்கு நன்றிசெலுத்த கடனாளிகளாக இருக்கிறோம்; உங்களுடைய விசுவாசம் மிகவும் பெருகுகிறதினாலும், நீங்களெல்லோரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறதினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாக இருக்கிறது.
ਹੇ ਭ੍ਰਾਤਰਃ, ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕ੍ਰੁʼਤੇ ਸਰ੍ੱਵਦਾ ਯਥਾਯੋਗ੍ਯਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਧਨ੍ਯਵਾਦੋ (ਅ)ਸ੍ਮਾਭਿਃ ਕਰ੍ੱਤਵ੍ਯਃ, ਯਤੋ ਹੇਤੋ ਰ੍ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਵਿਸ਼੍ਵਾਸ ਉੱਤਰੋੱਤਰੰ ਵਰ੍ੱਧਤੇ ਪਰਸ੍ਪਰਮ੍ ਏਕੈਕਸ੍ਯ ਪ੍ਰੇਮ ਚ ਬਹੁਫਲੰ ਭਵਤਿ|
4 ௪ நீங்கள் சகிக்கிற எல்லாத் துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினாலே உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
ਤਸ੍ਮਾਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਯਾਵਨ੍ਤ ਉਪਦ੍ਰਵਕ੍ਲੇਸ਼ਾਃ ਸਹ੍ਯਨ੍ਤੇ ਤੇਸ਼਼ੁ ਯਦ੍ ਧੇਰ੍ੱਯੰ ਯਸ਼੍ਚ ਵਿਸ਼੍ਵਾਸਃ ਪ੍ਰਕਾਸ਼੍ਯਤੇ ਤਤ੍ਕਾਰਣਾਦ੍ ਵਯਮ੍ ਈਸ਼੍ਵਰੀਯਸਮਿਤਿਸ਼਼ੁ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਸ਼੍ਲਾਘਾਮਹੇ|
5 ௫ நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடுகள் அநுபவிக்கிறவர்களாக இருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமானத் தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே ஆதாரமாக இருக்கிறது.
ਤੱਚੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਨ੍ਯਾਯਵਿਚਾਰਸ੍ਯ ਪ੍ਰਮਾਣੰ ਭਵਤਿ ਯਤੋ ਯੂਯੰ ਯਸ੍ਯ ਕ੍ਰੁʼਤੇ ਦੁਃਖੰ ਸਹਧ੍ਵੰ ਤਸ੍ਯੇਸ਼੍ਵਰੀਯਰਾਜ੍ਯਸ੍ਯ ਯੋਗ੍ਯਾ ਭਵਥ|
6 ௬ உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே.
ਯਤਃ ਸ੍ਵਕੀਯਸ੍ਵਰ੍ਗਦੂਤਾਨਾਂ ਬਲੈਃ ਸਹਿਤਸ੍ਯ ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੋਃ ਸ੍ਵਰ੍ਗਾਦ੍ ਆਗਮਨਕਾਲੇ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕ੍ਲੇਸ਼ਕੇਭ੍ਯਃ ਕ੍ਲੇਸ਼ੇਨ ਫਲਦਾਨੰ ਸਾਰ੍ੱਧਮਸ੍ਮਾਭਿਸ਼੍ਚ
7 ௭ தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைக் கொடுக்கும்படிக்கு,
ਕ੍ਲਿਸ਼੍ਯਮਾਨੇਭ੍ਯੋ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯੰ ਸ਼ਾਨ੍ਤਿਦਾਨਮ੍ ਈਸ਼੍ਵਰੇਣ ਨ੍ਯਾੱਯੰ ਭੋਤ੍ਸ੍ਯਤੇ;
8 ௮ கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும், எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
ਤਦਾਨੀਮ੍ ਈਸ਼੍ਵਰਾਨਭਿਜ੍ਞੇਭ੍ਯੋ (ਅ)ਸ੍ਮਤ੍ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਸੁਸੰਵਾਦਾਗ੍ਰਾਹਕੇਭ੍ਯਸ਼੍ਚ ਲੋਕੇਭ੍ਯੋ ਜਾਜ੍ਵਲ੍ਯਮਾਨੇਨ ਵਹ੍ਨਿਨਾ ਸਮੁਚਿਤੰ ਫਲੰ ਯੀਸ਼ੁਨਾ ਦਾਸ੍ਯਤੇ;
9 ௯ அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும், நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும்,
ਤੇ ਚ ਪ੍ਰਭੋ ਰ੍ਵਦਨਾਤ੍ ਪਰਾਕ੍ਰਮਯੁਕ੍ਤਵਿਭਵਾੱਚ ਸਦਾਤਨਵਿਨਾਸ਼ਰੂਪੰ ਦਣ੍ਡੰ ਲਪ੍ਸ੍ਯਨ੍ਤੇ, (aiōnios )
10 ௧0 அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios )
ਕਿਨ੍ਤੁ ਤਸ੍ਮਿਨ੍ ਦਿਨੇ ਸ੍ਵਕੀਯਪਵਿਤ੍ਰਲੋਕੇਸ਼਼ੁ ਵਿਰਾਜਿਤੁੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਅਪਰਾਂਸ਼੍ਚ ਸਰ੍ੱਵਾਨ੍ ਵਿਸ਼੍ਵਾਸਿਲੋਕਾਨ੍ ਵਿਸ੍ਮਾਪਯਿਤੁਞ੍ਚ ਸ ਆਗਮਿਸ਼਼੍ਯਤਿ ਯਤੋ (ਅ)ਸ੍ਮਾਕੰ ਪ੍ਰਮਾਣੇ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਵਿਸ਼੍ਵਾਸੋ(ਅ)ਕਾਰਿ|
11 ௧௧ ஆகவே, நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்படிக்கு;
ਅਤੋ(ਅ)ਸ੍ਮਾਕਮ੍ ਈਸ਼੍ਵਰੋ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਤਸ੍ਯਾਹ੍ਵਾਨਸ੍ਯ ਯੋਗ੍ਯਾਨ੍ ਕਰੋਤੁ ਸੌਜਨ੍ਯਸ੍ਯ ਸ਼ੁਭਫਲੰ ਵਿਸ਼੍ਵਾਸਸ੍ਯ ਗੁਣਞ੍ਚ ਪਰਾਕ੍ਰਮੇਣ ਸਾਧਯਤ੍ਵਿਤਿ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਸ੍ਮਾਭਿਃ ਸਰ੍ੱਵਦਾ ਯੁਸ਼਼੍ਮੰਨਿਮਿੱਤੰ ਕ੍ਰਿਯਤੇ,
12 ௧௨ நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கவும், தமது தயவுள்ள விருப்பம் முழுவதையும் விசுவாசத்தின் செயல்களையும் பலமாக உங்களிடம் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
ਯਤਸ੍ਤਥਾ ਸਤ੍ਯਸ੍ਮਾਕਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਚਾਨੁਗ੍ਰਹਾਦ੍ ਅਸ੍ਮਤ੍ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਨਾਮ੍ਨੋ ਗੌਰਵੰ ਯੁਸ਼਼੍ਮਾਸੁ ਯੁਸ਼਼੍ਮਾਕਮਪਿ ਗੌਰਵੰ ਤਸ੍ਮਿਨ੍ ਪ੍ਰਕਾਸ਼ਿਸ਼਼੍ਯਤੇ|