< 2 தெசலோனிக்கேயர் 1 >
1 ௧ பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:
ऐ चिठ्ठी मैं पौलुस सिलवानुस कने तीमुथियुस दिया तरफा ला थिस्सलुनीकिया शेहरे दिया कलीसिया दे ना लिखा दा है, जड़े पिता परमेश्वर कने प्रभु यीशु मसीह च न,
2 ௨ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
असां प्राथना करदे न की परमेश्वर तुसां पर अनुग्रह करे कने तुसां जो शांति दे।
3 ௩ சகோதரர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனுக்கு நன்றிசெலுத்த கடனாளிகளாக இருக்கிறோம்; உங்களுடைய விசுவாசம் மிகவும் பெருகுகிறதினாலும், நீங்களெல்லோரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறதினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாக இருக்கிறது.
हे मसीह भाईयो, तुहाड़े बारे च सांझो लगातार परमेश्वरे दा धन्यवाद करणा चाईदा। कने ऐ साड़े तांई ठीक भी है, की तुहाड़ा भरोसा यीशु मसीह पर बददा जा दा है, कने तुहाड़ा प्यार भी इक दुज्जे तांई बददा जा दा है।
4 ௪ நீங்கள் சகிக்கிற எல்லாத் துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினாலே உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
इस तांई परमेश्वरे दिया कलीसिया च तुहाड़े बारे च घमंड करदे न, की चाहे तुसां पर जितणे दुख तकलीफ आऐ, पर तुसां लगातार सबर ने उना दा सामणा किता कने प्रभु यीशु मसीह पर भरोसा करदे रे।
5 ௫ நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடுகள் அநுபவிக்கிறவர்களாக இருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமானத் தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே ஆதாரமாக இருக்கிறது.
तुहाड़ा दुखां जो सेहणा तुसां जो इस काबिल बणादा है की तुसां परमेश्वरे दे राज्य जा जाई सकन, ऐ ही सच्चा सबूत है, की परमेश्वर सच्चा न्याय करदा है।
6 ௬ உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே.
क्योंकि परमेश्वर हमेशा सही न्याय करदा है, परमेश्वरे उना जो जरुर दुख देणे, जड़े तुहांजो दुख दिन्दे न।
7 ௭ தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைக் கொடுக்கும்படிக்கு,
कने उनी तुसां जो सुख देणा जड़े हुण दुखे च न, कने सांझो भी सुख चैन देणा, ऐ उस बकत होणा जालू प्रभु यीशु मसीहे अपणे शक्तिशाली स्वर्गदूतां सोगी स्वर्गे ला धधगती होई अग्गी चे प्रगट होणा।
8 ௮ கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும், எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
कने जड़े परमेश्वरे जो नी पछेणदे, कने जिना साड़े यीशु मसीह दे शुभसमाचारे जो नी मनया, परमेश्वरे इना जो सजा देणी।
9 ௯ அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும், நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும்,
परमेश्वरे उना जो अपणी मोजुदगी ला बाहर कडी देणा कने परमेश्वरे उना जो अपणिया शक्तिया कने महानता जो जाणने दी अनुमति नी देणी, कने उना जो हमेशा दी सजा देणी। (aiōnios )
10 ௧0 அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios )
ऐ उस रोजे होणा, जालू यीशु मसीहे अपणे पबित्र लोकां च महिमा कने इज्जत पांणे तांई बापस ओणा, जड़े लोक उस पर भरोसा रखदे न, तुसां भी उना लोकां सोगी होणा है जिना प्रभु यीशु दी महिमा करणी है, क्योंकि तुसां साड़ी गबाइया पर भरोसा किता।
11 ௧௧ ஆகவே, நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்படிக்கு;
इस तांई असां लगातार तुहाड़े तांई रोज प्राथना भी करदे न, की परमेश्वर तुहांजो उसा जिन्दगी जो जिणे दे काबील बणाऐ जिस तांई तुहांजो सदया है, कने सै तुहाड़ी हर इक भली इच्छा जो पूरा करे, कने हर उस कम्मे जो सफल करे जड़ा तुहाड़े भरोसे दा नतीजा है।
12 ௧௨ நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கவும், தமது தயவுள்ள விருப்பம் முழுவதையும் விசுவாசத்தின் செயல்களையும் பலமாக உங்களிடம் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
असां ऐ प्राथना करदे न की लोक तुहाड़िया बजा ने प्रभु यीशु मसीह दी महिमा करन, कने तुसां जो भी इज्जत मिलणी क्योंकि तुसां उदे न। ऐ सब कुछ परमेश्वरे कने यीशु मसीह दे अनुग्रह ने होणा।