< 2 பேதுரு 2 >

1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள்.
అపరం పూర్వ్వకాలే యథా లోకానాం మధ్యే మిథ్యాభవిష్యద్వాదిన ఉపాతిష్ఠన్ తథా యుష్మాకం మధ్యేఽపి మిథ్యాశిక్షకా ఉపస్థాస్యన్తి, తే స్వేషాం క్రేతారం ప్రభుమ్ అనఙ్గీకృత్య సత్వరం వినాశం స్వేషు వర్త్తయన్తి వినాశకవైధర్మ్మ్యం గుప్తం యుష్మన్మధ్యమ్ ఆనేష్యన్తి|
2 அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும்.
తతో ఽనేకేషు తేషాం వినాశకమార్గం గతేషు తేభ్యః సత్యమార్గస్య నిన్దా సమ్భవిష్యతి|
3 பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது.
అపరఞ్చ తే లోభాత్ కాపట్యవాక్యై ర్యుష్మత్తో లాభం కరిష్యన్తే కిన్తు తేషాం పురాతనదణ్డాజ్ఞా న విలమ్బతే తేషాం వినాశశ్చ న నిద్రాతి|
4 பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō g5020)
ఈశ్వరః కృతపాపాన్ దూతాన్ న క్షమిత్వా తిమిరశృఙ్ఖలైః పాతాలే రుద్ధ్వా విచారార్థం సమర్పితవాన్| (Tartaroō g5020)
5 முழு உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் மற்ற ஏழு நபர்களையும் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் பெரும்வெள்ளத்தை வரப்பண்ணி;
పురాతనం సంసారమపి న క్షమిత్వా తం దుష్టానాం సంసారం జలాప్లావనేన మజ్జయిత్వా సప్తజనైః సహితం ధర్మ్మప్రచారకం నోహం రక్షితవాన్|
6 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, தண்டனைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாக நடப்பவர்களுக்கு அவைகளை உதாரணமாக வைத்து;
సిదోమమ్ అమోరా చేతినామకే నగరే భవిష్యతాం దుష్టానాం దృష్టాన్తం విధాయ భస్మీకృత్య వినాశేన దణ్డితవాన్;
7 அக்கிரமக்காரர்களோடு வாழ்கின்றபோது அவர்களுடைய காமவிகார செயல்களினால் வருத்தப்பட்டு,
కిన్తు తైః కుత్సితవ్యభిచారిభి ర్దుష్టాత్మభిః క్లిష్టం ధార్మ్మికం లోటం రక్షితవాన్|
8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமச் செய்கைகளைப் பார்த்து, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;
స ధార్మ్మికో జనస్తేషాం మధ్యే నివసన్ స్వీయదృష్టిశ్రోత్రగోచరేభ్యస్తేషామ్ అధర్మ్మాచారేభ్యః స్వకీయధార్మ్మికమనసి దినే దినే తప్తవాన్|
9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார்.
ప్రభు ర్భక్తాన్ పరీక్షాద్ ఉద్ధర్త్తుం విచారదినఞ్చ యావద్ దణ్డ్యామానాన్ అధార్మ్మికాన్ రోద్ధుం పారయతి,
10 ௧0 விசேஷமாக அசுத்தமான ஆசைகளோடு சரீரத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தரின் அதிகாரத்தை அவமதிக்கிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரமானவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், மகத்துவங்களை அவமானப்படுத்த பயப்படாதவர்கள்.
విశేషతో యే ఽమేధ్యాభిలాషాత్ శారీరికసుఖమ్ అనుగచ్ఛన్తి కర్తృత్వపదాని చావజానన్తి తానేవ (రోద్ధుం పారయతి| ) తే దుఃసాహసినః ప్రగల్భాశ్చ|
11 ௧௧ அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாகக் கர்த்தருக்கு முன்பாக அவர்களை அவமானமாகக் குற்றப்படுத்தமாட்டார்களே.
అపరం బలగౌరవాభ్యాం శ్రేష్ఠా దివ్యదూతాః ప్రభోః సన్నిధౌ యేషాం వైపరీత్యేన నిన్దాసూచకం విచారం న కుర్వ్వన్తి తేషామ్ ఉచ్చపదస్థానాం నిన్దనాద్ ఇమే న భీతాః|
12 ௧௨ இவர்களோ பிடிபட்டு அழிக்கப்படுவதற்கு உண்டான புத்தி இல்லாத மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமானப்படுத்தி, தங்களுடைய தீயச்செயலினால் கெட்டு, அழிந்து, அநீதீயின் பலனை அடைவார்கள்.
కిన్తు యే బుద్ధిహీనాః ప్రకృతా జన్తవో ధర్త్తవ్యతాయై వినాశ్యతాయై చ జాయన్తే తత్సదృశా ఇమే యన్న బుధ్యన్తే తత్ నిన్దన్తః స్వకీయవినాశ్యతయా వినంక్ష్యన్తి స్వీయాధర్మ్మస్య ఫలం ప్రాప్స్యన్తి చ|
13 ௧௩ இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பம் என்று நினைத்து, தங்களுடைய வஞ்சனைகளில் உல்லாசமாக வாழ்ந்து, உங்களோடு விருந்து சாப்பிடும்போது கறைகளாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள்;
తే దివా ప్రకృష్టభోజనం సుఖం మన్యన్తే నిజఛలైః సుఖభోగినః సన్తో యుష్మాభిః సార్ద్ధం భోజనం కుర్వ్వన్తః కలఙ్కినో దోషిణశ్చ భవన్తి|
14 ௧௪ விபசார மயக்கத்தினால் நிறைந்தவர்களும், பாவத்தைவிட்டு ஓயாதவைகளுமாக இருக்கிற கண்களை உடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாகப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் குழந்தைகள்.
తేషాం లోచనాని పరదారాకాఙ్క్షీణి పాపే చాశ్రాన్తాని తే చఞ్చలాని మనాంసి మోహయన్తి లోభే తత్పరమనసః సన్తి చ|
15 ௧௫ செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி,
తే శాపగ్రస్తా వంశాః సరలమార్గం విహాయ బియోరపుత్రస్య బిలియమస్య విపథేన వ్రజన్తో భ్రాన్తా అభవన్| స బిలియమో ఽప్యధర్మ్మాత్ ప్రాప్యే పారితోషికేఽప్రీయత,
16 ௧௬ தன்னுடைய அக்கிரமத்திற்காகக் கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாதக் கழுதை மனிதர்களின் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.
కిన్తు నిజాపరాధాద్ భర్త్సనామ్ అలభత యతో వచనశక్తిహీనం వాహనం మానుషికగిరమ్ ఉచ్చార్య్య భవిష్యద్వాదిన ఉన్మత్తతామ్ అబాధత|
17 ௧௭ இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. (questioned)
ఇమే నిర్జలాని ప్రస్రవణాని ప్రచణ్డవాయునా చాలితా మేఘాశ్చ తేషాం కృతే నిత్యస్థాయీ ఘోరతరాన్ధకారః సఞ్చితో ఽస్తి| (questioned)
18 ௧௮ வஞ்சகமாக நடக்கிறவர்களிடம் இருந்து அரிதாகத் தப்பினவர்களிடம் இவர்கள் பெருமையான வீண்வார்த்தைகளைப் பேசி, சரீர இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாகப் பிடிக்கிறார்கள்.
యే చ జనా భ్రాన్త్యాచారిగణాత్ కృచ్ఛ్రేణోద్ధృతాస్తాన్ ఇమే ఽపరిమితదర్పకథా భాషమాణాః శారీరికసుఖాభిలాషైః కామక్రీడాభిశ్చ మోహయన్తి|
19 ௧௯ தாங்களே தீமைக்கு அடிமைகளாக இருந்தும், அவர்களுக்குச் சுதந்திரத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.
తేభ్యః స్వాధీనతాం ప్రతిజ్ఞాయ స్వయం వినాశ్యతాయా దాసా భవన్తి, యతః, యో యేనైవ పరాజిగ్యే స జాతస్తస్య కిఙ్కరః|
20 ௨0 கர்த்தரும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மீண்டும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையைவிட அதிக தீமையுள்ளதாக இருக்கும்.
త్రాతుః ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య జ్ఞానేన సంసారస్య మలేభ్య ఉద్ధృతా యే పునస్తేషు నిమజ్జ్య పరాజీయన్తే తేషాం ప్రథమదశాతః శేషదశా కుత్సితా భవతి|
21 ௨௧ அவர்கள் நீதியின் பாதையை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைவிட்டுவிலகுவதைவிட, அதை அறியாமல் இருந்தார்களானால் அவர்களுக்கு நலமாக இருக்கும்.
తేషాం పక్షే ధర్మ్మపథస్య జ్ఞానాప్రాప్తి ర్వరం న చ నిర్ద్దిష్టాత్ పవిత్రవిధిమార్గాత్ జ్ఞానప్రాప్తానాం పరావర్త్తనం|
22 ௨௨ நாய் தான் கக்கினதை சாப்பிடவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட உண்மையான பழமொழியின்படியே அவர்களுக்கு நடந்தது.
కిన్తు యేయం సత్యా దృష్టాన్తకథా సైవ తేషు ఫలితవతీ, యథా, కుక్కురః స్వీయవాన్తాయ వ్యావర్త్తతే పునః పునః| లుఠితుం కర్ద్దమే తద్వత్ క్షాలితశ్చైవ శూకరః||

< 2 பேதுரு 2 >