< 2 பேதுரு 2 >
1 ௧ கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள்.
ਅਪਰੰ ਪੂਰ੍ੱਵਕਾਲੇ ਯਥਾ ਲੋਕਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਮਿਥ੍ਯਾਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨ ਉਪਾਤਿਸ਼਼੍ਠਨ੍ ਤਥਾ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਧ੍ਯੇ(ਅ)ਪਿ ਮਿਥ੍ਯਾਸ਼ਿਕ੍ਸ਼਼ਕਾ ਉਪਸ੍ਥਾਸ੍ਯਨ੍ਤਿ, ਤੇ ਸ੍ਵੇਸ਼਼ਾਂ ਕ੍ਰੇਤਾਰੰ ਪ੍ਰਭੁਮ੍ ਅਨਙ੍ਗੀਕ੍ਰੁʼਤ੍ਯ ਸਤ੍ਵਰੰ ਵਿਨਾਸ਼ੰ ਸ੍ਵੇਸ਼਼ੁ ਵਰ੍ੱਤਯਨ੍ਤਿ ਵਿਨਾਸ਼ਕਵੈਧਰ੍ੰਮ੍ਯੰ ਗੁਪ੍ਤੰ ਯੁਸ਼਼੍ਮਨ੍ਮਧ੍ਯਮ੍ ਆਨੇਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
2 ௨ அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும்.
ਤਤੋ (ਅ)ਨੇਕੇਸ਼਼ੁ ਤੇਸ਼਼ਾਂ ਵਿਨਾਸ਼ਕਮਾਰ੍ਗੰ ਗਤੇਸ਼਼ੁ ਤੇਭ੍ਯਃ ਸਤ੍ਯਮਾਰ੍ਗਸ੍ਯ ਨਿਨ੍ਦਾ ਸਮ੍ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
3 ௩ பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது.
ਅਪਰਞ੍ਚ ਤੇ ਲੋਭਾਤ੍ ਕਾਪਟ੍ਯਵਾਕ੍ਯੈ ਰ੍ਯੁਸ਼਼੍ਮੱਤੋ ਲਾਭੰ ਕਰਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ ਕਿਨ੍ਤੁ ਤੇਸ਼਼ਾਂ ਪੁਰਾਤਨਦਣ੍ਡਾਜ੍ਞਾ ਨ ਵਿਲਮ੍ਬਤੇ ਤੇਸ਼਼ਾਂ ਵਿਨਾਸ਼ਸ਼੍ਚ ਨ ਨਿਦ੍ਰਾਤਿ|
4 ௪ பாவம்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; (Tartaroō )
ਈਸ਼੍ਵਰਃ ਕ੍ਰੁʼਤਪਾਪਾਨ੍ ਦੂਤਾਨ੍ ਨ ਕ੍ਸ਼਼ਮਿਤ੍ਵਾ ਤਿਮਿਰਸ਼੍ਰੁʼਙ੍ਖਲੈਃ ਪਾਤਾਲੇ ਰੁੱਧ੍ਵਾ ਵਿਚਾਰਾਰ੍ਥੰ ਸਮਰ੍ਪਿਤਵਾਨ੍| (Tartaroō )
5 ௫ முழு உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் மற்ற ஏழு நபர்களையும் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் பெரும்வெள்ளத்தை வரப்பண்ணி;
ਪੁਰਾਤਨੰ ਸੰਸਾਰਮਪਿ ਨ ਕ੍ਸ਼਼ਮਿਤ੍ਵਾ ਤੰ ਦੁਸ਼਼੍ਟਾਨਾਂ ਸੰਸਾਰੰ ਜਲਾਪ੍ਲਾਵਨੇਨ ਮੱਜਯਿਤ੍ਵਾ ਸਪ੍ਤਜਨੈਃ ਸਹਿਤੰ ਧਰ੍ੰਮਪ੍ਰਚਾਰਕੰ ਨੋਹੰ ਰਕ੍ਸ਼਼ਿਤਵਾਨ੍|
6 ௬ சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, தண்டனைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாக நடப்பவர்களுக்கு அவைகளை உதாரணமாக வைத்து;
ਸਿਦੋਮਮ੍ ਅਮੋਰਾ ਚੇਤਿਨਾਮਕੇ ਨਗਰੇ ਭਵਿਸ਼਼੍ਯਤਾਂ ਦੁਸ਼਼੍ਟਾਨਾਂ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤੰ ਵਿਧਾਯ ਭਸ੍ਮੀਕ੍ਰੁʼਤ੍ਯ ਵਿਨਾਸ਼ੇਨ ਦਣ੍ਡਿਤਵਾਨ੍;
7 ௭ அக்கிரமக்காரர்களோடு வாழ்கின்றபோது அவர்களுடைய காமவிகார செயல்களினால் வருத்தப்பட்டு,
ਕਿਨ੍ਤੁ ਤੈਃ ਕੁਤ੍ਸਿਤਵ੍ਯਭਿਚਾਰਿਭਿ ਰ੍ਦੁਸ਼਼੍ਟਾਤ੍ਮਭਿਃ ਕ੍ਲਿਸ਼਼੍ਟੰ ਧਾਰ੍ੰਮਿਕੰ ਲੋਟੰ ਰਕ੍ਸ਼਼ਿਤਵਾਨ੍|
8 ௮ நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமச் செய்கைகளைப் பார்த்து, கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;
ਸ ਧਾਰ੍ੰਮਿਕੋ ਜਨਸ੍ਤੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯੇ ਨਿਵਸਨ੍ ਸ੍ਵੀਯਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਸ਼੍ਰੋਤ੍ਰਗੋਚਰੇਭ੍ਯਸ੍ਤੇਸ਼਼ਾਮ੍ ਅਧਰ੍ੰਮਾਚਾਰੇਭ੍ਯਃ ਸ੍ਵਕੀਯਧਾਰ੍ੰਮਿਕਮਨਸਿ ਦਿਨੇ ਦਿਨੇ ਤਪ੍ਤਵਾਨ੍|
9 ௯ கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார்.
ਪ੍ਰਭੁ ਰ੍ਭਕ੍ਤਾਨ੍ ਪਰੀਕ੍ਸ਼਼ਾਦ੍ ਉੱਧਰ੍ੱਤੁੰ ਵਿਚਾਰਦਿਨਞ੍ਚ ਯਾਵਦ੍ ਦਣ੍ਡ੍ਯਾਮਾਨਾਨ੍ ਅਧਾਰ੍ੰਮਿਕਾਨ੍ ਰੋੱਧੁੰ ਪਾਰਯਤਿ,
10 ௧0 விசேஷமாக அசுத்தமான ஆசைகளோடு சரீரத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தரின் அதிகாரத்தை அவமதிக்கிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரமானவர்கள், அகங்காரம் நிறைந்தவர்கள், மகத்துவங்களை அவமானப்படுத்த பயப்படாதவர்கள்.
ਵਿਸ਼ੇਸ਼਼ਤੋ ਯੇ (ਅ)ਮੇਧ੍ਯਾਭਿਲਾਸ਼਼ਾਤ੍ ਸ਼ਾਰੀਰਿਕਸੁਖਮ੍ ਅਨੁਗੱਛਨ੍ਤਿ ਕਰ੍ਤ੍ਰੁʼਤ੍ਵਪਦਾਨਿ ਚਾਵਜਾਨਨ੍ਤਿ ਤਾਨੇਵ (ਰੋੱਧੁੰ ਪਾਰਯਤਿ| ) ਤੇ ਦੁਃਸਾਹਸਿਨਃ ਪ੍ਰਗਲ੍ਭਾਸ਼੍ਚ|
11 ௧௧ அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாகக் கர்த்தருக்கு முன்பாக அவர்களை அவமானமாகக் குற்றப்படுத்தமாட்டார்களே.
ਅਪਰੰ ਬਲਗੌਰਵਾਭ੍ਯਾਂ ਸ਼੍ਰੇਸ਼਼੍ਠਾ ਦਿਵ੍ਯਦੂਤਾਃ ਪ੍ਰਭੋਃ ਸੰਨਿਧੌ ਯੇਸ਼਼ਾਂ ਵੈਪਰੀਤ੍ਯੇਨ ਨਿਨ੍ਦਾਸੂਚਕੰ ਵਿਚਾਰੰ ਨ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ ਤੇਸ਼਼ਾਮ੍ ਉੱਚਪਦਸ੍ਥਾਨਾਂ ਨਿਨ੍ਦਨਾਦ੍ ਇਮੇ ਨ ਭੀਤਾਃ|
12 ௧௨ இவர்களோ பிடிபட்டு அழிக்கப்படுவதற்கு உண்டான புத்தி இல்லாத மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமானப்படுத்தி, தங்களுடைய தீயச்செயலினால் கெட்டு, அழிந்து, அநீதீயின் பலனை அடைவார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਯੇ ਬੁੱਧਿਹੀਨਾਃ ਪ੍ਰਕ੍ਰੁʼਤਾ ਜਨ੍ਤਵੋ ਧਰ੍ੱਤਵ੍ਯਤਾਯੈ ਵਿਨਾਸ਼੍ਯਤਾਯੈ ਚ ਜਾਯਨ੍ਤੇ ਤਤ੍ਸਦ੍ਰੁʼਸ਼ਾ ਇਮੇ ਯੰਨ ਬੁਧ੍ਯਨ੍ਤੇ ਤਤ੍ ਨਿਨ੍ਦਨ੍ਤਃ ਸ੍ਵਕੀਯਵਿਨਾਸ਼੍ਯਤਯਾ ਵਿਨੰਕ੍ਸ਼਼੍ਯਨ੍ਤਿ ਸ੍ਵੀਯਾਧਰ੍ੰਮਸ੍ਯ ਫਲੰ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਨ੍ਤਿ ਚ|
13 ௧௩ இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பம் என்று நினைத்து, தங்களுடைய வஞ்சனைகளில் உல்லாசமாக வாழ்ந்து, உங்களோடு விருந்து சாப்பிடும்போது கறைகளாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள்;
ਤੇ ਦਿਵਾ ਪ੍ਰਕ੍ਰੁʼਸ਼਼੍ਟਭੋਜਨੰ ਸੁਖੰ ਮਨ੍ਯਨ੍ਤੇ ਨਿਜਛਲੈਃ ਸੁਖਭੋਗਿਨਃ ਸਨ੍ਤੋ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਸਾਰ੍ੱਧੰ ਭੋਜਨੰ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਃ ਕਲਙ੍ਕਿਨੋ ਦੋਸ਼਼ਿਣਸ਼੍ਚ ਭਵਨ੍ਤਿ|
14 ௧௪ விபசார மயக்கத்தினால் நிறைந்தவர்களும், பாவத்தைவிட்டு ஓயாதவைகளுமாக இருக்கிற கண்களை உடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாகப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் குழந்தைகள்.
ਤੇਸ਼਼ਾਂ ਲੋਚਨਾਨਿ ਪਰਦਾਰਾਕਾਙ੍ਕ੍ਸ਼਼ੀਣਿ ਪਾਪੇ ਚਾਸ਼੍ਰਾਨ੍ਤਾਨਿ ਤੇ ਚਞ੍ਚਲਾਨਿ ਮਨਾਂਸਿ ਮੋਹਯਨ੍ਤਿ ਲੋਭੇ ਤਤ੍ਪਰਮਨਸਃ ਸਨ੍ਤਿ ਚ|
15 ௧௫ செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி,
ਤੇ ਸ਼ਾਪਗ੍ਰਸ੍ਤਾ ਵੰਸ਼ਾਃ ਸਰਲਮਾਰ੍ਗੰ ਵਿਹਾਯ ਬਿਯੋਰਪੁਤ੍ਰਸ੍ਯ ਬਿਲਿਯਮਸ੍ਯ ਵਿਪਥੇਨ ਵ੍ਰਜਨ੍ਤੋ ਭ੍ਰਾਨ੍ਤਾ ਅਭਵਨ੍| ਸ ਬਿਲਿਯਮੋ (ਅ)ਪ੍ਯਧਰ੍ੰਮਾਤ੍ ਪ੍ਰਾਪ੍ਯੇ ਪਾਰਿਤੋਸ਼਼ਿਕੇ(ਅ)ਪ੍ਰੀਯਤ,
16 ௧௬ தன்னுடைய அக்கிரமத்திற்காகக் கடிந்து கொள்ளப்பட்டான்; பேசாதக் கழுதை மனிதர்களின் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.
ਕਿਨ੍ਤੁ ਨਿਜਾਪਰਾਧਾਦ੍ ਭਰ੍ਤ੍ਸਨਾਮ੍ ਅਲਭਤ ਯਤੋ ਵਚਨਸ਼ਕ੍ਤਿਹੀਨੰ ਵਾਹਨੰ ਮਾਨੁਸ਼਼ਿਕਗਿਰਮ੍ ਉੱਚਾਰ੍ੱਯ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਨ ਉਨ੍ਮੱਤਤਾਮ੍ ਅਬਾਧਤ|
17 ௧௭ இவர்கள் தண்ணீர் இல்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடிபட்டு ஓடுகிற மேகங்களுமாக இருக்கிறார்கள்; எப்பொழுதும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ()
ਇਮੇ ਨਿਰ੍ਜਲਾਨਿ ਪ੍ਰਸ੍ਰਵਣਾਨਿ ਪ੍ਰਚਣ੍ਡਵਾਯੁਨਾ ਚਾਲਿਤਾ ਮੇਘਾਸ਼੍ਚ ਤੇਸ਼਼ਾਂ ਕ੍ਰੁʼਤੇ ਨਿਤ੍ਯਸ੍ਥਾਯੀ ਘੋਰਤਰਾਨ੍ਧਕਾਰਃ ਸਞ੍ਚਿਤੋ (ਅ)ਸ੍ਤਿ| ()
18 ௧௮ வஞ்சகமாக நடக்கிறவர்களிடம் இருந்து அரிதாகத் தப்பினவர்களிடம் இவர்கள் பெருமையான வீண்வார்த்தைகளைப் பேசி, சரீர இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாகப் பிடிக்கிறார்கள்.
ਯੇ ਚ ਜਨਾ ਭ੍ਰਾਨ੍ਤ੍ਯਾਚਾਰਿਗਣਾਤ੍ ਕ੍ਰੁʼੱਛ੍ਰੇਣੋੱਧ੍ਰੁʼਤਾਸ੍ਤਾਨ੍ ਇਮੇ (ਅ)ਪਰਿਮਿਤਦਰ੍ਪਕਥਾ ਭਾਸ਼਼ਮਾਣਾਃ ਸ਼ਾਰੀਰਿਕਸੁਖਾਭਿਲਾਸ਼਼ੈਃ ਕਾਮਕ੍ਰੀਡਾਭਿਸ਼੍ਚ ਮੋਹਯਨ੍ਤਿ|
19 ௧௯ தாங்களே தீமைக்கு அடிமைகளாக இருந்தும், அவர்களுக்குச் சுதந்திரத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.
ਤੇਭ੍ਯਃ ਸ੍ਵਾਧੀਨਤਾਂ ਪ੍ਰਤਿਜ੍ਞਾਯ ਸ੍ਵਯੰ ਵਿਨਾਸ਼੍ਯਤਾਯਾ ਦਾਸਾ ਭਵਨ੍ਤਿ, ਯਤਃ, ਯੋ ਯੇਨੈਵ ਪਰਾਜਿਗ੍ਯੇ ਸ ਜਾਤਸ੍ਤਸ੍ਯ ਕਿਙ੍ਕਰਃ|
20 ௨0 கர்த்தரும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மீண்டும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையைவிட அதிக தீமையுள்ளதாக இருக்கும்.
ਤ੍ਰਾਤੁਃ ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਜ੍ਞਾਨੇਨ ਸੰਸਾਰਸ੍ਯ ਮਲੇਭ੍ਯ ਉੱਧ੍ਰੁʼਤਾ ਯੇ ਪੁਨਸ੍ਤੇਸ਼਼ੁ ਨਿਮੱਜ੍ਯ ਪਰਾਜੀਯਨ੍ਤੇ ਤੇਸ਼਼ਾਂ ਪ੍ਰਥਮਦਸ਼ਾਤਃ ਸ਼ੇਸ਼਼ਦਸ਼ਾ ਕੁਤ੍ਸਿਤਾ ਭਵਤਿ|
21 ௨௧ அவர்கள் நீதியின் பாதையை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கட்டளையைவிட்டுவிலகுவதைவிட, அதை அறியாமல் இருந்தார்களானால் அவர்களுக்கு நலமாக இருக்கும்.
ਤੇਸ਼਼ਾਂ ਪਕ੍ਸ਼਼ੇ ਧਰ੍ੰਮਪਥਸ੍ਯ ਜ੍ਞਾਨਾਪ੍ਰਾਪ੍ਤਿ ਰ੍ਵਰੰ ਨ ਚ ਨਿਰ੍ੱਦਿਸ਼਼੍ਟਾਤ੍ ਪਵਿਤ੍ਰਵਿਧਿਮਾਰ੍ਗਾਤ੍ ਜ੍ਞਾਨਪ੍ਰਾਪ੍ਤਾਨਾਂ ਪਰਾਵਰ੍ੱਤਨੰ|
22 ௨௨ நாய் தான் கக்கினதை சாப்பிடவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட உண்மையான பழமொழியின்படியே அவர்களுக்கு நடந்தது.
ਕਿਨ੍ਤੁ ਯੇਯੰ ਸਤ੍ਯਾ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤਕਥਾ ਸੈਵ ਤੇਸ਼਼ੁ ਫਲਿਤਵਤੀ, ਯਥਾ, ਕੁੱਕੁਰਃ ਸ੍ਵੀਯਵਾਨ੍ਤਾਯ ਵ੍ਯਾਵਰ੍ੱਤਤੇ ਪੁਨਃ ਪੁਨਃ| ਲੁਠਿਤੁੰ ਕਰ੍ੱਦਮੇ ਤਦ੍ਵਤ੍ ਕ੍ਸ਼਼ਾਲਿਤਸ਼੍ਚੈਵ ਸ਼ੂਕਰਃ||