< 2 பேதுரு 1 >

1 நம்முடைய தேவனும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன்பேதுரு எழுதுகிறதாவது:
యే జనా అస్మాభిః సార్ద్ధమ్ అస్తదీశ్వరే త్రాతరి యీశుఖ్రీష్టే చ పుణ్యసమ్బలితవిశ్వాసధనస్య సమానాంశిత్వం ప్రాప్తాస్తాన్ ప్రతి యీశుఖ్రీష్టస్య దాసః ప్రేరితశ్చ శిమోన్ పితరః పత్రం లిఖతి|
2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின்‌ மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும்.
ఈశ్వరస్యాస్మాకం ప్రభో ర్యీశోశ్చ తత్వజ్ఞానేన యుష్మాస్వనుగ్రహశాన్త్యో ర్బాహుల్యం వర్త్తతాం|
3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும், அவருடைய தெய்வீக வல்லமையானது நமக்குத் தந்தருளினது மட்டுமல்லாமல்,
జీవనార్థమ్ ఈశ్వరభక్త్యర్థఞ్చ యద్యద్ ఆవశ్యకం తత్ సర్వ్వం గౌరవసద్గుణాభ్యామ్ అస్మదాహ్వానకారిణస్తత్త్వజ్ఞానద్వారా తస్యేశ్వరీయశక్తిరస్మభ్యం దత్తవతీ|
4 இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
తత్సర్వ్వేణ చాస్మభ్యం తాదృశా బహుమూల్యా మహాప్రతిజ్ఞా దత్తా యాభి ర్యూయం సంసారవ్యాప్తాత్ కుత్సితాభిలాషమూలాత్ సర్వ్వనాశాద్ రక్షాం ప్రాప్యేశ్వరీయస్వభావస్యాంశినో భవితుం శక్నుథ|
5 இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும்,
తతో హేతో ర్యూయం సమ్పూర్ణం యత్నం విధాయ విశ్వాసే సౌజన్యం సౌజన్యే జ్ఞానం
6 ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறுமையையும், பொறுமையோடு தேவபக்தியையும்,
జ్ఞాన ఆయతేన్ద్రియతామ్ ఆయతేన్ద్రియతాయాం ధైర్య్యం ధైర్య్య ఈశ్వరభక్తిమ్
7 தேவபக்தியோடு சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள்.
ఈశ్వరభక్తౌ భ్రాతృస్నేహే చ ప్రేమ యుఙ్క్త|
8 இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள்.
ఏతాని యది యుష్మాసు విద్యన్తే వర్ద్ధన్తే చ తర్హ్యస్మత్ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య తత్త్వజ్ఞానే యుష్మాన్ అలసాన్ నిష్ఫలాంశ్చ న స్థాపయిష్యన్తి|
9 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்.
కిన్త్వేతాని యస్య న విద్యన్తే సో ఽన్ధో ముద్రితలోచనః స్వకీయపూర్వ్వపాపానాం మార్జ్జనస్య విస్మృతిం గతశ్చ|
10 ௧0 ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை.
తస్మాద్ హే భ్రాతరః, యూయం స్వకీయాహ్వానవరణయో ర్దృఢకరణే బహు యతధ్వం, తత్ కృత్వా కదాచ న స్ఖలిష్యథ|
11 ௧௧ இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios g166)
యతో ఽనేన ప్రకారేణాస్మాకం ప్రభోస్త్రాతృ ర్యీశుఖ్రీష్టస్యానన్తరాజ్యస్య ప్రవేశేన యూయం సుకలేన యోజయిష్యధ్వే| (aiōnios g166)
12 ௧௨ இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
యద్యపి యూయమ్ ఏతత్ సర్వ్వం జానీథ వర్త్తమానే సత్యమతే సుస్థిరా భవథ చ తథాపి యుష్మాన్ సర్వ్వదా తత్ స్మారయితుమ్ అహమ్ అయత్నవాన్ న భవిష్యామి|
13 ௧௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து,
యావద్ ఏతస్మిన్ దూష్యే తిష్ఠామి తావద్ యుష్మాన్ స్మారయన్ ప్రబోధయితుం విహితం మన్యే|
14 ௧௪ நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன்.
యతో ఽస్మాకం ప్రభు ర్యీశుఖ్రీష్టో మాం యత్ జ్ఞాపితవాన్ తదనుసారాద్ దూష్యమేతత్ మయా శీఘ్రం త్యక్తవ్యమ్ ఇతి జానామి|
15 ௧௫ மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன்.
మమ పరలోకగమనాత్ పరమపి యూయం యదేతాని స్మర్త్తుం శక్ష్యథ తస్మిన్ సర్వ్వథా యతిష్యే|
16 ௧௬ நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக இல்லை, அவருடைய மகத்துவத்தைக் கண்களால் பார்த்தவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
యతో ఽస్మాకం ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య పరాక్రమం పునరాగమనఞ్చ యుష్మాన్ జ్ఞాపయన్తో వయం కల్పితాన్యుపాఖ్యానాన్యన్వగచ్ఛామేతి నహి కిన్తు తస్య మహిమ్నః ప్రత్యక్షసాక్షిణో భూత్వా భాషితవన్తః|
17 ௧௭ இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
యతః స పితురీశ్వరాద్ గౌరవం ప్రశంసాఞ్చ ప్రాప్తవాన్ విశేషతో మహిమయుక్తతేజోమధ్యాద్ ఏతాదృశీ వాణీ తం ప్రతి నిర్గతవతీ, యథా, ఏష మమ ప్రియపుత్ర ఏతస్మిన్ మమ పరమసన్తోషః|
18 ௧௮ அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
స్వర్గాత్ నిర్గతేయం వాణీ పవిత్రపర్వ్వతే తేన సార్ద్ధం విద్యమానైరస్మాభిరశ్రావి|
19 ௧௯ அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும்.
అపరమ్ అస్మత్సమీపే దృఢతరం భవిష్యద్వాక్యం విద్యతే యూయఞ్చ యది దినారమ్భం యుష్మన్మనఃసు ప్రభాతీయనక్షత్రస్యోదయఞ్చ యావత్ తిమిరమయే స్థానే జ్వలన్తం ప్రదీపమివ తద్ వాక్యం సమ్మన్యధ్వే తర్హి భద్రం కరిష్యథ|
20 ௨0 வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும்.
శాస్త్రీయం కిమపి భవిష్యద్వాక్యం మనుష్యస్య స్వకీయభావబోధకం నహి, ఏతద్ యుష్మాభిః సమ్యక్ జ్ఞాయతాం|
21 ௨௧ தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
యతో భవిష్యద్వాక్యం పురా మానుషాణామ్ ఇచ్ఛాతో నోత్పన్నం కిన్త్వీశ్వరస్య పవిత్రలోకాః పవిత్రేణాత్మనా ప్రవర్త్తితాః సన్తో వాక్యమ్ అభాషన్త|

< 2 பேதுரு 1 >