< 2 பேதுரு 1 >

1 நம்முடைய தேவனும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன்பேதுரு எழுதுகிறதாவது:
आँऊ शमौन पतरस एसा चिट्ठिया खे लिखणे लगी रा, जो यीशु मसीह रा दास और प्रेरित ए। ये चिट्ठी आँऊ तिना सबी लोका खे लिखणे लगी रा जिने म्हारे परमेशर और उद्धारकर्ता यीशु मसीह री धार्मिकता रे जरिए आसा जेड़ा बऊत किमती विश्वास पाई राखेया।
2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின்‌ மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும்.
आँऊ प्रार्थना करूँआ कि जिंयां तुसे परमेशर और म्हारे प्रभु यीशु मसीह रे ज्ञानो रे बड़दे जाओए, परमेशर तुसा लोका खे ओर बी जादा कृपा और शान्ति देंदा रओ।
3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும், அவருடைய தெய்வீக வல்லமையானது நமக்குத் தந்தருளினது மட்டுமல்லாமல்,
परमेशरे आपणी ई सामर्था रे जरिए आसा खे से सब कुछ देई राखेया जो ईश्वरीय जिन्दगी जिऊणे खे जरूरी ए। आसे परमेशरो खे जाणूंए और तिने ई आसे सब आपणे लोक करी की आपणी महिमा और अच्छे इरादे रे मुताबिक बुलाए।
4 இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
परमेशरे आसा सबी खे तेसा ई सामर्था रे जरिए बऊत किमती और बड़े वादे देई राखे। ताकि इना वादे रे जरिए तुसे तिना गन्दे कामो ते छूटी की नठी सको जो दुनिया रे बुरी इच्छा ते ओए और ईश्वरीय सबाओ रे शामिल ऊई जाओ।
5 இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும்,
कऊँकि तुसे ईश्वरीय सबाओ रे शामिल ओ इजी खे सिर्फ तुसे मसीह रे विश्वास करने वाल़े ई नि बणो पर अच्छे चाल-चलणो ते बी जिओ। तुसे सिर्फ अच्छे चाल-चलणो तेई नि जिओ पर ये बी जाणो कि आसे किंयां समजा साथे बर्ताव करिए।
6 ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறுமையையும், பொறுமையோடு தேவபக்தியையும்,
तुसे सिर्फ समजा ते बर्ताव करने वाल़े ई नि बणो पर आपू पाँदे काबू राखणे वाल़े बी बणो। तुसे सिर्फ आपू पाँदे काबू राखणे वाल़े ई नि बणो पर दुःखो रे सब्र राखणे वाल़े बी बणो। तुसे सिर्फ दुःखो रे सब्र राखणे वाल़े ई नि बणो पर ईश्वरीय जिन्दगी जिऊणे वाल़े बी बणो।
7 தேவபக்தியோடு சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள்.
सिर्फ ईश्वरीय जिन्दगी जिऊणे वाल़े ई नि बणो पर एकी दूजे री चिन्ता करने वाल़े बी बणो जिंयां पाई-बईण एकी दूजे री चिन्ता करोए। सिर्फ एकी दूजे री चिन्ता करने वाल़े ई नि बणो पर सबी लोका ते प्यार बी राखो।
8 இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள்.
जे तुसा रे यो सब गुण मौजूद ए और जे तुसा रे इना गुणा री बड़ोतरी ऊणे लगी री तो इजी री बजअ ते तुसे आसा रे प्रभु यीशु मसीह रे पूरे ज्ञानो रे ना तो नकम्मे ऊणे और ना ई निष्फल ऊणे।
9 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்.
पर जेस केसी मांणूए रे ये गुण मौजूद निए तो से अन्दा ए या तेसखे तूँदल़ा दिखोआ। से पूली चुकी रा कि परमेशरे तेसरा से सारा पाप माफ करी ता रा जो तिने मसीह रे आऊणे ते पईले करी राखेया था।
10 ௧0 ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை.
इजी बजअ ते ओ साथी विश्वासियो, आपणे बुलाए जाणे और चूणे जाणे खे साबित करने खे ठीक-टंगो रे कोशिश करदे रओ। जे तुसे एड़ा करदे रओगे, तो कदी बी बाटा ते नि पटकणे।
11 ௧௧ இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். (aiōnios g166)
ईंयां ई तुसा रा म्हारे प्रभु और उद्धारकर्ता यीशु मसीह रे अनन्त कालो रे राज्य रे बड़े आदरो साथे स्वागत कित्तेया जाणा। (aiōnios g166)
12 ௧௨ இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
हालाँकि तुसे इना गल्ला खे जाणो ईए और मसीह री एसा सच्ची शिक्षा रे, जो तुसा खे सखाई राखी, तुसे बणे रे रओए। तेबे बी आऊँ तुसा खे इना गल्ला री याद दलाणे खे सदा त्यार रऊँगा।
13 ௧௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து,
जदुओ तक आऊँ एस शरीर रूपी डेरे रे जिऊँदा ए तदुओ तक तुसा लोका खे याद दलाई की सावधान करना आपणी जिम्मेवारी समजूँआ।
14 ௧௪ நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன்.
कऊँकि आऊँ ये जाणूंआ कि आसा रे प्रभु यीशु मसीह रे बोले रे वचनो रे मुताबिक मेरे मरने रा बखत नेड़े आईगा रा।
15 ௧௫ மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன்.
इजी री खातर मां एड़ी कोशिश करनी कि मेरे मरने ते बाद तुसे इना सबी गल्ला खे याद करी सको।
16 ௧௬ நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக இல்லை, அவருடைய மகத்துவத்தைக் கண்களால் பார்த்தவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
जेबे आसे प्रेरिते तुसा लोका खे आपणे प्रभु यीशु मसीह री सामर्था रा और तिना रे वापस आऊणे रा संदेशा दित्तेया था, तो आसे चलाकिया ते गढ़ी री मनकड़न्त काणियां रा सआरा नि लया था। बल्कि आसे आपू ई आपणी आखी ते तेसरा प्रताप देखेया था।
17 ௧௭ இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
पवित्र पाह्ड़ो पाँदे तेस बखते आसे तेस साथे थे जेबे पिता परमेशरे तिना खे आदर और महिमा दित्ती। तेस बखते प्रतापमय महिमा बीचा ते ये आवाज आई, “ये मेरा प्यारा पुत्र ए जेसते आऊँ बऊत खुश ए।” आसे आपू ई स्वर्गो ते ये आवाज आऊँदे ऊए सुणी।
18 ௧௮ அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
आसे ये बी जाणूंए कि भविष्यबक्तेया जो वचन मसीह रे बारे लिखी राखेया से एकदम सच ए और आसे तुसा लोका खे मसीह रे बारे रे जो सखाई राखेया था से इजी गल्ला खे साबित करोए। तुसे इना वचना खे आसा रे प्रभु यीशुए रे वापस आऊणे तक त्यानो साथे सुणो,
19 ௧௯ அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும்.
कऊँकि जिंयां दिऊआ लोका खे न्हेरे रे सई बाट दखाणे खे प्रयासा देओआ तिंयाँ ई एस वचनो तुसा खे समजणे रे मताद करनी कि सच क्या ए। तिना रा वापस आऊणा नये दिनो रे प्यागा रे प्रयासे जेड़ा ऊणा और से प्याणु तारे जेड़ा चमकणा। तेस बखते तिना री ज्योति तुसा रे दिलो रे चमकणी और तेस परमेशर तुसा पाँदे साफ-साफ प्रकट करना।
20 ௨0 வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும்.
पर सबी ते पईले ये समजी लो कि पवित्र शास्त्रो री कोई बी भविष्यबाणी केसी रे आपणे ई सोचणे ते पूरी नि ऊँदी
21 ௨௧ தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
कऊँकि कोई बी भविष्यबाणी मांणूए री इच्छा ते कदी पनि ऊई, पर भविष्यबक्ता पवित्र आत्मा ते परी की परमेशरो री तरफा ते बोलो थे।

< 2 பேதுரு 1 >