< 2 கொரிந்தியர் 7 >

1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, சரீரத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுத்தமானவைகளும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடு நிறைவாக்குவோம்.
ତେବର୍‌ପାଇ ଏ ମର୍‌ ଆଲାଦର୍‌ ମଇତର୍‌ମନ୍‌, ପର୍‌ମେସର୍‌ କାତା ଦେଇର‍ଇବାଟା ସବୁ ଆମ୍‌କେ ସର୍‌ପିଆଚେ । ତେବର୍‌ପାଇ ଜନ୍‌ଟା ସବୁ ଆମର୍‌ ଗାଗଡ୍‌କେ ଆରି ଆତ୍‌ମାକେ ସୁକଲ୍‌ ନ କରାଏ, ସେଟା ସବୁ ଚାଡିଦେଉଁ । ପର୍‌ମେସର୍‌କେ ଡରିରଇକରି ପୁରାପୁରୁନ୍‌ ସୁକଲ୍‌ ଅଇରଉଁ ।
2 எங்களுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுங்கள்; நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை, யாரையும் கெடுக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை.
ତମେ ଆମ୍‌କେ ଅଦିକ୍‌ ଆଲାଦ୍‌ କର୍‌ବା ଦର୍‌କାର୍‌ । ଆମେ ତମର୍‌ ବିରୁଦେ କାଇ ଦସ୍‌ କରୁନାଇ । ଆମେ କାକେ ନସ୍‌ଟ କରୁନାଇ, କି କାକେ ନାଡାଉ ନାଇ ।
3 உங்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களோடு மரிக்கவும் பிழைக்கவும் எங்களுடைய இருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
ମୁଇ ତମ୍‌କେ ଦସ୍‌ଦେବାକେ ଏ କାତା କଇନାଇ । ଆଗ୍‌ତୁ କଇଲାପାରା, ଆମେ ତମ୍‍କେ ସତ୍‌ସେ ଆଲାଦ୍‌ କଲିନି, ବଁଚି ରଇଲେ କି ମଲେ ମିସା, ତମେ ଆମର୍‌ ମନ୍‌ ବିତ୍‌ରେ ଆଚାସ୍‌ ।
4 அதிக தைரியத்தோடு உங்களோடு பேசுகிறேன்; உங்களைக்குறித்து அதிகமாக மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான எல்லா உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாக இருக்கிறேன்.
ତମର୍‌ ଲଗେ ମର୍‌ ବିସ୍‌ବାସ୍‌ ଆଚେ । ଆରି ମୁଇ ତମର୍‌ ବିସଇନେଇ ବଡ୍‌ପନ୍‌ ଅଇଲିନି । ଆମେ ବେସି ଦୁକ୍‌ କସ୍‌ଟ ଆଇଲେ ମିସା ସାଆସ୍‌ ଦାରି ଆଚୁ । ମର୍‌ ମନ୍‌ବିତ୍‌ରେ ସାର୍‌ଦା ଅଦିକ୍‌ ଅଦିକ୍‌ ଅଇକରି ଉଚ୍‌ଲି ଗାଲାନି ।
5 எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிற்கு வந்தபோது, எங்களுடைய சரீரத்திற்கு ஓய்வு இல்லாமல், எல்லாப் பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; வெளியே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.
ଆମେ ମାକିଦନିଆଇ ଆଇଲାପଚେ ମିସା ଚନେକ୍‌ ପୁଣ୍ଡୁନାଇ । କାଇକେବଇଲେ ତେଇ ଦୁକ୍‌ କସ୍‌ଟ ରଇଲା, କେତେଲକ୍‌ ଆମର୍‌ ବିରଦେ କଇ ଲାଗାଜଡା କଲାଇ । ଆମେ ମନ୍‌ ବିତ୍‌ରେ ବେସି ଡରିଜାଇତେ ରଇଲୁ ।
6 ஆனாலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன், தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல் செய்தார்.
ମାତର୍‌ ଜେ କି ଆକା ସାକା ନ ରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ଦୁକ୍‌ ସାରାଇବା ପର୍‌ମେସର୍‌ ତିତସ୍‌କେ ଆନାଇ କରି ଆମ୍‌କେ ସାର୍‌ଦା କରାଇଲା ।
7 அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்களுடைய வாஞ்சையையும், உங்களுடைய வருத்தத்தையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் பார்த்து, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாகச் சந்தோஷப்பட்டேன்.
ଅବ୍‌କା ସେ ଆଇଲାକେସେ ଆମେ ସାର୍‌ଦା ଅଉନାଇ, ମାତର୍‌ ତମର୍‌ ଲାଗି ତିତସ୍‌ ବେସି ସାର୍‌ଦା ଅଇଗାଲା ବଲି ଆମ୍‌କେ କଇଲାର୍‌ପାଇ ମିସା ସାର୍‌ଦା ଅଇଲୁ । ତମେ ମକେ ଦେକ୍‌ବାକେ ମନ୍‌ କଲାସ୍‌ନି ବଲି ମିସା ସେ କଇଲା । ଆରି ତେଇ ମକେ ଜେତ୍‌କି ଗଟ୍‌ଲା, ସେଟାର୍‌ପାଇ ଦୁକ୍‌ ଅଇକରି ଆଚାସ୍‌ । ଆରି ତମେ ମର୍‌ବାଟେ ଅଇକରି କଇବାକେ ମିସା ରାଜିଆଚାସ୍‌ । ଏଟାମନ୍‌ ସବୁ ସୁନିକରି ମୁଇ ବେସି ସାର୍‌ଦା ଅଇଗାଲି ।
8 ஆதலால் நான் கடிதத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்தக் கடிதம் கொஞ்சகாலம் உங்களைத் துக்கப்படுத்தினது என்று பார்த்து நான் வருத்தப்பட்டிருந்தும், இப்பொழுது வருத்தப்படுகிறது இல்லை.
ମର୍‌ ଚିଟିର୍‌ଲାଗି ତମେ ଦୁକ୍‌ ଅଇରଇଲେ ମିସା, ସେ ଚିଟି ତମ୍‌କେ ପାଟାଇଲି ବଲି, ମୁଇ ଦୁକ୍‌ କରିନାଇ । ସେ ଚିଟିର୍‌ ଲାଗି ତମେ ଚନେକର୍‌ ପାଇ ଦୁକ୍‌ କରିରଇଲାସ୍‌ ଜେ ଜାନିକରି, ମୁଇ ମିସା ଦୁକ୍‌ ଅଇରଇଲି, ଏଟା ସତ୍‌ ।
9 இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக இல்லை, மனம்திரும்புகிறதற்கேற்றத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடி, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
ମାତର୍‌ ମୁଇ ଏବେ ସାର୍‌ଦାସଙ୍ଗେ ଆଚି । ତମ୍‌କେ ଦୁକ୍‌ଦେଇ ଆଚି ବଲିକରି ନାଇ, ମାତର୍‌ ସେ ଦୁକର୍‌ ଲାଗି ତମେ ତମର୍‍ ଚଲାଚଲ୍‌ତି ବଦ୍‌ଲାଇଲାସ୍‌ । ସେ ଆସିରଇବା ଦୁକ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ମନ୍‍ କଲା ଇସାବେ ଅଇବାଟା । ଜେନ୍ତିକି ମାନିଆଇସା । ସେନ୍ତାର୍‌ଆଲେ ଆମେ ତମର୍‌ ପାଇ କାଇ ବାଦା ଆନୁନାଇ ।
10 ௧0 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு வருத்தப்படுகிறதற்கு ஏதுவாக இல்லாமல் இரட்சிப்பிற்குரிய மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; உலகத்தின் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
୧୦କାଇକେବଇଲେ ଜଦି ଗଟେକ୍‌ ଲକର୍‌ ଦୁକ୍‌ ପର୍‌ମେସରର୍‌ ମନ୍‍ କଲା ଇସାବେ ଆଇସି, ସେଟା ନିଜର୍‌ ପାପ୍‌ କଲାଟା ମାନିଅଇକରି, ମନ୍‌ ବାଉଡାଇବାକେ ଲଡାକେ ଆଇସି । ତେଇ କାଇ ମିସା ଦୁକ୍‌ ନାଇ । ମାତର୍‌ ମୁନୁସ୍‌ମନର୍‌ ଟାନେଅନି ଅଇବା ଦୁକ୍‌ ମରନ୍‌ବାଟେ ଡାକିନେଇସି ।
11 ௧௧ பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடம் எவ்வளவு வாஞ்சையையும், குற்றம் தீர எவ்வளவு நியாயம் சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கியது. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைக் குற்றமற்றவர்கள் என்று விளங்கப்பண்ணினீர்கள்.
୧୧ତମ୍‌କେ ଦୁକ୍‌ ଦେଇକରି ପର୍‌ମେସର୍‌ କାଇଟା କଲାଆଚେ ଦେକିଦେକା । ଜେନ୍ତିକି ଏବେ ତମେ ଟିକ୍‌ ଚଲାଚଲ୍‌ତି କର୍‌ବାକେ ମନ୍‌ କଲାସ୍‌ନି, ବୁଲ୍‌ କାମ୍‌ କରୁନାଇ ବଲି ବୁଜାଇବାକେ ଚେସ୍‌ଟା କଲାସ୍‌ନି, ଲାଜ୍‌ ପାଇବା କାମ୍‌ କର୍‌ବାକେ ବାକାନ୍‌ଲାସ୍‌ନି, ଡରିକରି ଆଚାସ୍‌, ଆମେ ଆରିତରେକ୍‌ ବେଟ୍‌ ଅଇବୁ ବଲି ମନ୍‌ କଲାସ୍‌ନି, ମକେ ସାର୍‌ଦା କରାଇବାକେ ମନ୍‌ କଲାସ୍‌ନି, ପାପ୍‌ କଲା ଲକ୍‌କେ ଦାପ୍‌ରେ ଡଣ୍ଡ୍‌ ଦେଲାସ୍‌, ଏଟା ସବୁ କଲାକେ ସେ କରିରଇବା ପାପେ ତମର୍‌ କାଇ ବୁଲ୍‌ ନାଇ ।
12 ௧௨ எனவே, நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயம் செய்தவனாலும் இல்லை, அநியாயம் செய்யப்பட்டவனாலும் இல்லை, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற வாஞ்சையை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே அப்படி எழுதினேன்.
୧୨ଜନ୍‌ ଲକ୍‌ ପାପ୍‌ କରିଆଚେ, ତାର୍‌ ବଲ୍‌ ପାଇ କି ଜନ୍‌ ଲକର୍‌ ବିରୁଦେ ପାପ୍‌ କରାଇଅଇଲା, ତାର୍‌ ବଲ୍‌ ପାଇ ମୁଇ ସେ ଚିଟି ଲେକିନାଇ । ମାତର୍‌ ଆମ୍‌କେ ତମେ ଏତେକ୍‌ ଆଲାଦ୍‌ କଲାସ୍‌ନି, ସେଟା ତମେ ନିକସଙ୍ଗ୍‌ ଜାନ୍‌ବାକେ ମୁଇ ଲେକିରଇଲି । ପର୍‌ମେସର୍‌ ଏଟା ଜାନିଆଚେ ।
13 ௧௩ இதனால் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதல் அடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.
୧୩ସେଟାର୍‌ପାଇ ତମେ ଆମ୍‌କେ ବେସି ସାର୍‌ଦା କରାଇଲାସ୍‌ । ଅବ୍‌କା ଆମେସେ ସାର୍‌ଦା ଅଇଲୁ ସେତ୍‌କି ନଏଁ, ମାତର୍‌ ତିତସ୍‌ ସାର୍‌ଦା ଅଇଲାଟା ଦେକିକରି ମିସା ଆମେ ସାର୍‌ଦା ଅଇଲୁ । ତମେ ସବୁ ତାକେ ସାର୍‌ଦା କରାଇଲାକେ ସେ ମିସା ସାର୍‌ଦା ଅଇରଇଲା ।
14 ௧௪ இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாக நான் அவனுடன் சொன்ன எதைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சத்தியமாகச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாகச் சொன்னதும் சத்தியமாக விளங்கினதே.
୧୪ତିତସ୍‌ ତମର୍‌ଟାନେ ନ ଆଇବା ଆଗ୍‌ତୁ, ମୁଇ ତମର୍‌ ବିସଇ ବଡ୍‌ପନ୍‌ ଅଇକରି ତାକେ କଇରଇଲି । ସେ ତମର୍‌ଟାନେ ଆଇଲାକେ ମୁଇ ବଡ୍‌ପନ୍‌ ଅଇକରି ସବୁ କଇଲାଟା ସତ୍‌ ବଲି ଜାନ୍‌ଲା । ତମେ ମକେ ଲାଜ୍‌ କରାସ୍‌ ନାଇ । ମୁଇ ତମ୍‌କେ ଜାଇଟା ସବୁ କଇଲି ଆଚି, ସେଟା ସତ୍‌ । ଆରି ତିତସ୍‌କେ ଜାଇଟା କଇରଇଲି ସେଟା ମିସା ସତ୍‌ ବଲି ଜାନାପଡ୍‌ଲାନି ।
15 ௧௫ மேலும் நீங்கள் எல்லோரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கும்போது, அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாக இருக்கிறது.
୧୫ତେବେ ତମେ ତାର୍‌ ସବୁ ଆଦେସ୍‌ ମାନ୍‌ଲାସ୍‌ ଆରି ତମେ ତାକେ ସାର୍‌ଦାଇ ରଇସି କି ନ ରଏ ବଲି ଡରିକରି ରଇଲାଟା ସେ ଏତ୍‍ କଲା । ତମର୍‌ ପାଇ ରଇବା ତାର୍‌ ଆଲାଦ୍‌, ଅଦିକ୍‌ ଅଦିକ୍‌ ଅଇ ଆଇଲାନି ।
16 ௧௬ எனவே, எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடமான நம்பிக்கை இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறேன்.
୧୬ତମର୍‌ଟାନେ ମର୍‌ ପୁରାପୁରୁନ୍‌ ଆସା ଆଚେ ବଲିକରି ମୁଇ ବେସି ସାର୍‌ଦା ଅଇଲିନି ।

< 2 கொரிந்தியர் 7 >