< 2 கொரிந்தியர் 6 >
1 ௧ தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
ਤਸ੍ਯ ਸਹਾਯਾ ਵਯੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਾਰ੍ਥਯਾਮਹੇ, ਈਸ਼੍ਵਰਸ੍ਯਾਨੁਗ੍ਰਹੋ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਵ੍ਰੁʼਥਾ ਨ ਗ੍ਰੁʼਹ੍ਯਤਾਂ|
2 ௨ சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள்.
ਤੇਨੋਕ੍ਤਮੇਤਤ੍, ਸੰਸ਼੍ਰੋਸ਼਼੍ਯਾਮਿ ਸ਼ੁਭੇ ਕਾਲੇ ਤ੍ਵਦੀਯਾਂ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਮ੍ ਅਹੰ| ਉਪਕਾਰੰ ਕਰਿਸ਼਼੍ਯਾਮਿ ਪਰਿਤ੍ਰਾਣਦਿਨੇ ਤਵ| ਪਸ਼੍ਯਤਾਯੰ ਸ਼ੁਭਕਾਲਃ ਪਸ਼੍ਯਤੇਦੰ ਤ੍ਰਾਣਦਿਨੰ|
3 ௩ இந்த ஊழியம் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க, நாங்கள் யாருக்கும் இடறல் உண்டாக்காமல், எல்லாவிதத்திலும், எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணுகிறோம்.
ਅਸ੍ਮਾਕੰ ਪਰਿਚਰ੍ੱਯਾ ਯੰਨਿਸ਼਼੍ਕਲਙ੍ਕਾ ਭਵੇਤ੍ ਤਦਰ੍ਥੰ ਵਯੰ ਕੁਤ੍ਰਾਪਿ ਵਿਘ੍ਨੰ ਨ ਜਨਯਾਮਃ,
4 ௪ அதிக பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
ਕਿਨ੍ਤੁ ਪ੍ਰਚੁਰਸਹਿਸ਼਼੍ਣੁਤਾ ਕ੍ਲੇਸ਼ੋ ਦੈਨ੍ਯੰ ਵਿਪਤ੍ ਤਾਡਨਾ ਕਾਰਾਬਨ੍ਧਨੰ ਨਿਵਾਸਹੀਨਤ੍ਵੰ ਪਰਿਸ਼੍ਰਮੋ ਜਾਗਰਣਮ੍ ਉਪਵਸਨੰ
5 ௫ அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
ਨਿਰ੍ੰਮਲਤ੍ਵੰ ਜ੍ਞਾਨੰ ਮ੍ਰੁʼਦੁਸ਼ੀਲਤਾ ਹਿਤੈਸ਼਼ਿਤਾ
6 ௬ கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமில்லாத அன்பிலும்,
ਪਵਿਤ੍ਰ ਆਤ੍ਮਾ ਨਿਸ਼਼੍ਕਪਟੰ ਪ੍ਰੇਮ ਸਤ੍ਯਾਲਾਪ ਈਸ਼੍ਵਰੀਯਸ਼ਕ੍ਤਿ
7 ௭ சத்தியவசனத்திலும், தேவபலத்திலும்; நீதியாகிய வலது இடதுபக்கத்து ஆயுதங்களை அணிந்திருக்கிறதிலும்,
ਰ੍ਦਕ੍ਸ਼਼ਿਣਵਾਮਾਭ੍ਯਾਂ ਕਰਾਭ੍ਯਾਂ ਧਰ੍ੰਮਾਸ੍ਤ੍ਰਧਾਰਣੰ
8 ௮ கனத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும்; ஏமாற்றுபவர்கள் என்று சொல்லப்பட்டாலும், உண்மை உள்ளவர்களாகவும்,
ਮਾਨਾਪਮਾਨਯੋਰਖ੍ਯਾਤਿਸੁਖ੍ਯਾਤ੍ਯੋ ਰ੍ਭਾਗਿਤ੍ਵਮ੍ ਏਤੈਃ ਸਰ੍ੱਵੈਰੀਸ਼੍ਵਰਸ੍ਯ ਪ੍ਰਸ਼ੰਸ੍ਯਾਨ੍ ਪਰਿਚਾਰਕਾਨ੍ ਸ੍ਵਾਨ੍ ਪ੍ਰਕਾਸ਼ਯਾਮਃ|
9 ௯ அறியப்படாதவர்கள் என்னப்பட்டாலும் நன்றாகத் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடு இருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,
ਭ੍ਰਮਕਸਮਾ ਵਯੰ ਸਤ੍ਯਵਾਦਿਨੋ ਭਵਾਮਃ, ਅਪਰਿਚਿਤਸਮਾ ਵਯੰ ਸੁਪਰਿਚਿਤਾ ਭਵਾਮਃ, ਮ੍ਰੁʼਤਕਲ੍ਪਾ ਵਯੰ ਜੀਵਾਮਃ, ਦਣ੍ਡ੍ਯਮਾਨਾ ਵਯੰ ਨ ਹਨ੍ਯਾਮਹੇ,
10 ௧0 துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
ਸ਼ੋਕਯੁਕ੍ਤਾਸ਼੍ਚ ਵਯੰ ਸਦਾਨਨ੍ਦਾਮਃ, ਦਰਿਦ੍ਰਾ ਵਯੰ ਬਹੂਨ੍ ਧਨਿਨਃ ਕੁਰ੍ੰਮਃ, ਅਕਿਞ੍ਚਨਾਸ਼੍ਚ ਵਯੰ ਸਰ੍ੱਵੰ ਧਾਰਯਾਮਃ|
11 ௧௧ கொரிந்தியர்களே, எங்களுடைய வாய் உங்களோடு பேசத் திறந்திருக்கிறது, எங்களுடைய இருதயம் உங்களுக்குத் திறந்திருக்கிறது.
ਹੇ ਕਰਿਨ੍ਥਿਨਃ, ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਪ੍ਰਤਿ ਮਮਾਸ੍ਯੰ ਮੁਕ੍ਤੰ ਮਮਾਨ੍ਤਃਕਰਣਾਞ੍ਚ ਵਿਕਸਿਤੰ|
12 ௧௨ எங்களுடைய உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்களுடைய உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
ਯੂਯੰ ਮਮਾਨ੍ਤਰੇ ਨ ਸਙ੍ਕੋਚਿਤਾਃ ਕਿਞ੍ਚ ਯੂਯਮੇਵ ਸਙ੍ਕੋਚਿਤਚਿੱਤਾਃ|
13 ௧௩ எனவே அதற்குப் பதிலாக நீங்களும் உங்களுடைய இருதயங்களைத் திறவுங்கள் என்று, குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ਕਿਨ੍ਤੁ ਮਹ੍ਯੰ ਨ੍ਯਾੱਯਫਲਦਾਨਾਰ੍ਥੰ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਰਪਿ ਵਿਕਸਿਤੈ ਰ੍ਭਵਿਤਵ੍ਯਮ੍ ਇਤ੍ਯਹੰ ਨਿਜਬਾਲਕਾਨਿਵ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਵਦਾਮਿ|
14 ௧௪ அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
ਅਪਰਮ੍ ਅਪ੍ਰਤ੍ਯਯਿਭਿਃ ਸਾਰ੍ੱਧੰ ਯੂਯਮ੍ ਏਕਯੁਗੇ ਬੱਧਾ ਮਾ ਭੂਤ, ਯਸ੍ਮਾਦ੍ ਧਰ੍ੰਮਾਧਰ੍ੰਮਯੋਃ ਕਃ ਸਮ੍ਬਨ੍ਧੋ(ਅ)ਸ੍ਤਿ? ਤਿਮਿਰੇਣ ਸਰ੍ੱਧੰ ਪ੍ਰਭਾਯਾ ਵਾ ਕਾ ਤੁਲਨਾਸ੍ਤਿ?
15 ௧௫ கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது?
ਬਿਲੀਯਾਲਦੇਵੇਨ ਸਾਕੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਵਾ ਕਾ ਸਨ੍ਧਿਃ? ਅਵਿਸ਼੍ਵਾਸਿਨਾ ਸਾਰ੍ੱਧੰ ਵਾ ਵਿਸ਼੍ਵਾਸਿਲੋਕਸ੍ਯਾਂਸ਼ਃ ਕਃ?
16 ௧௬ தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே.
ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਮਨ੍ਦਿਰੇਣ ਸਹ ਵਾ ਦੇਵਪ੍ਰਤਿਮਾਨਾਂ ਕਾ ਤੁਲਨਾ? ਅਮਰਸ੍ਯੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਮਨ੍ਦਿਰੰ ਯੂਯਮੇਵ| ਈਸ਼੍ਵਰੇਣ ਤਦੁਕ੍ਤੰ ਯਥਾ, ਤੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯੇ(ਅ)ਹੰ ਸ੍ਵਾਵਾਸੰ ਨਿਧਾਸ੍ਯਾਮਿ ਤੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯੇ ਚ ਯਾਤਾਯਾਤੰ ਕੁਰ੍ੱਵਨ੍ ਤੇਸ਼਼ਾਮ੍ ਈਸ਼੍ਵਰੋ ਭਵਿਸ਼਼੍ਯਾਮਿ ਤੇ ਚ ਮੱਲੋਕਾ ਭਵਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
17 ௧௭ எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ਅਤੋ ਹੇਤੋਃ ਪਰਮੇਸ਼੍ਵਰਃ ਕਥਯਤਿ ਯੂਯੰ ਤੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯਾਦ੍ ਬਹਿਰ੍ਭੂਯ ਪ੍ਰੁʼਥਗ੍ ਭਵਤ, ਕਿਮਪ੍ਯਮੇਧ੍ਯੰ ਨ ਸ੍ਪ੍ਰੁʼਸ਼ਤ; ਤੇਨਾਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਗ੍ਰਹੀਸ਼਼੍ਯਾਮਿ,
18 ௧௮ அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாக இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਪਿਤਾ ਭਵਿਸ਼਼੍ਯਾਮਿ ਚ, ਯੂਯਞ੍ਚ ਮਮ ਕਨ੍ਯਾਪੁਤ੍ਰਾ ਭਵਿਸ਼਼੍ਯਥੇਤਿ ਸਰ੍ੱਵਸ਼ਕ੍ਤਿਮਤਾ ਪਰਮੇਸ਼੍ਵਰੇਣੋਕ੍ਤੰ|