< 2 கொரிந்தியர் 4 >

1 இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறது இல்லை.
इस तांई जालू सांझो पर परमेश्वरे दी ऐसी दया होई की, सांझो परमेश्वरे दे शुभसमाचार दा प्रचार करणे दी सेबा मिल्ली, तां असां हिम्मत नी छडदे न।
2 வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாக நடக்காமலும், தேவ வசனத்தைத் திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்குமுன்பாக எல்லா மனிதர்களுடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமர்கள் என்று விளங்கப்பண்ணுகிறோம்.
पर असां सरमा बाले गुप्त कम्मा जो भी करणा छडी दिता, कने ना असां चलाकी करदे न, कने ना ही परमेश्वरे दे बचना च मिलावट करदे न, बल्कि असां परमेश्वरे दे सामणे सिर्फ सच्च सिखांदे न। कने हर इक माणु इसा गल्ला दी गबाई देई सकदा है की ऐ सच्च है।
3 எங்களுடைய நற்செய்தி மறைபொருளாக இருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாக இருக்கும்.
अगर लोक उस शुभसमाचार जो नी समझी सकदे न जिदा असां प्रचार करदे न, तां ऐ सै लोक न जड़े खत्म होणे बाले न।
4 தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். (aiōn g165)
कने उना भरोसा नी करणे बाले लोकां तांई, जिना दिया अकला जो इस संसारे दे ईश्वर शैताने अन्ना करी दितया है, इस तांई सै मसीह कने उदी महिमा दे बारे च शुभसमाचार जो नी समझी पांदे की मसीह परमेश्वरे दा रूप है। (aiōn g165)
5 நாங்கள் எங்களையே பிரசங்கிக்காமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் நாங்கள் உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம்.
क्योंकि असां अपणे आपे दा नी, पर यीशु मसीह दा प्रचार करदे न की, यीशु मसीह ही प्रभु है। कने उनी ही सांझो तुहाड़े सेवक होणे तांई भेजया है।
6 இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார்.
इस तांई परमेश्वरे बोलया की, “नेहरे च लौ चमके,” कने परमेश्वरे लौई सांई साड़े मना च समझ दिती, ताकि असां परमेश्वरे दिया महिमा जो पछेणी सकन, जड़ी यीशु मसीह दे मूऐ च मिलदी है।
7 இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
असां उसा मीटिया दे भांडयां सांई न जिना च ऐ खजाना रखया है। इसला ऐ गल्ल साफ होई जांदी है की, ऐ असीम शक्ति साड़िया तरफा ला नी है, पर परमेश्वरे दिया तरफा ला है।
8 நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை;
असां चारो पासे ला परेशानियां ला घिरयो रेंदे न पर कदी हार नी मंदे; घबरांदे तां हेन, पर हिम्मत नी छडदे।
9 துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.
असां सताये तां जांदे न, पर परमेश्वर सांझो छडदा नी है; डाऐ तां जांदे न पर, पर परमेश्वर सांझो खत्म नी होणा दिन्दा।
10 ௧0 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
असां हमेशा उना दुखां जो अपणे शरीरे च महसूस करदे न, जड़े दुख यीशुऐ मरदे बकत महसूस किते थे; ताकि जड़ा कम्म असां करदे न उदे जरिये लोक यीशु दी जिन्दगी जो दिखी सकन।
11 ௧௧ எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
क्योंकि असां जिंदे जी यीशु दिया बजा ला मौत दे खतरे च रे, ताकि यीशुऐ दी जिन्दगी भी साड़े मरणे बाले शरीरे पर प्रगट होऐ।
12 ௧௨ இப்படி மரணமானது எங்களிடமும், ஜீவனானது உங்களிடமும் பெலன் செய்கிறது.
इस तांई असां मौत दे खतरे च रेंदे न, पर इदिया बजा ला तुहांजो हमेशा दी जिन्दगी मिली।
13 ௧௩ விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம்.
पर असां प्रचार करदे रे क्योंकि सांझो च सेई भरोसा था, जदिया भजन लिखणे बाले च था, जालू उनी पबित्र शास्त्र च ऐसा लिखया की, “मैं भरोसा किता, इस तांई मैं बोलया।” असां भी भरोसा करदे न, इस तांई बोलदे न।
14 ௧௪ கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம்.
क्योंकि असां जाणदे न, जिनी प्रभु यीशु मसीह जो मरयां चे जिन्दा किता, उनी ही सांझो भी यीशु मसीह सांई जिन्दा करणा, कने परमेश्वरे सामणे खड़े होणे तांई सांझो तुहाड़े सोगी लेई ओंणा है।
15 ௧௫ தேவனுடைய மகிமை அநேகருக்கு வெளிப்படுவதற்கேதுவாக அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே கிருபையானது பெருகும்படி, இவைகளெல்லாம் உங்களுக்காக உண்டாகியிருக்கிறது.
क्योंकि जड़े दुख असां सेहन किते, सै तुहाड़े फायदे तांई न, ताकि परमेश्वरे दा अनुग्रह जादा ला जादा मतयां लोकां जो मिल्ले, कने मते सारे लोक परमेश्वरे दिया महिमा तांई धन्यबाद करन।
16 ௧௬ எனவே, நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்களுடைய புறம்பான மனிதன் அழிந்தாலும், உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்.
इस तांई असां हिम्मत नी छडदे; भले ही साड़े शरीरे दी ताकत घटदी जा दी है, पर साड़ी अंदरूनी आत्मा रोज-रोज नोई होंदी जा दी है।
17 ௧௭ மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (aiōnios g166)
क्योंकि साड़ा ऐ हुणे दा घट कने थोड़े बकते दा दुख साड़े तांई ऐसी हमेशा दी महिमा जो पैदा करदा है, जिदे बारे च असां सोची भी नी सकदे। (aiōnios g166)
18 ௧௮ ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (aiōnios g166)
कने असां दिखियां चीजां जो नी पर अणदिखियां चीजां जो दिखदे रेंदे न, क्योंकि दिखियां चीजां थोड़े ही दिना दियां न, पर अणदिखियां चीजा सदा बणी रेंदियां न। (aiōnios g166)

< 2 கொரிந்தியர் 4 >