< 2 கொரிந்தியர் 2 >
1 ௧ நான் மீண்டும் துக்கத்தோடு உங்களிடம் வரக்கூடாது என்று எனக்குள்ளே தீர்மானம்பண்ணிக்கொண்டேன்.
อปรญฺจาหํ ปุน: โศกาย ยุษฺมตฺสนฺนิธึ น คมิษฺยามีติ มนสิ นิรไจษํฯ
2 ௨ நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனைத்தவிர, வேறு யார் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?
ยสฺมาทฺ อหํ ยทิ ยุษฺมานฺ โศกยุกฺตานฺ กโรมิ ตรฺหิ มยา ย: โศกยุกฺตีกฺฤตสฺตํ วินา เกนาปเรณาหํ หรฺษยิเษฺย?
3 ௩ என்னுடைய சந்தோஷம் உங்களெல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று, நான் உங்களெல்லோரையும்பற்றி நம்பிக்கை உள்ளவனாக இருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாமல் இருப்பதற்காக, அதை உங்களுக்கு எழுதினேன்.
มม โย หรฺษ: ส ยุษฺมากํ สรฺเวฺวษำ หรฺษ เอเวติ นิศฺจิตํ มยาโพธิ; อเตอว ไยรหํ หรฺษยิตวฺยไสฺต รฺมทุปสฺถิติสมเย ยนฺมม โศโก น ชาเยต ตทรฺถเมว ยุษฺมภฺยมฺ เอตาทฺฤศํ ปตฺรํ มยา ลิขิตํฯ
4 ௪ அன்றியும், நீங்கள் துக்கப்படுவதற்காக எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் அளவை நீங்கள் தெரிந்துகொள்வதற்காகவே, அதிக வியாகுலமும் மனவருத்தமும் அடைந்தவனாக அதிகக் கண்ணீரோடு உங்களுக்கு எழுதினேன்.
วสฺตุตสฺตุ พหุเกฺลศสฺย มน: ปีฑายาศฺจ สมเย'หํ พหฺวศฺรุปาเตน ปตฺรเมกํ ลิขิตวานฺ ยุษฺมากํ โศการฺถํ ตนฺนหิ กินฺตุ ยุษฺมาสุ มทียเปฺรมพาหุลฺยสฺย ชฺญาปนารฺถํฯ
5 ௫ துக்கம் உண்டாக்கினவன் எனக்கு மாத்திரமல்ல, ஏறக்குறைய உங்களெல்லோருக்கும் துக்கம் உண்டாக்கினான்; நான் உங்கள் எல்லோர்மேலும் அதிக சுமையைச் சுமத்தாமல் இருப்பதற்காக இதைச் சொல்லுகிறேன்.
เยนาหํ โศกยุกฺตีกฺฤตเสฺตน เกวลมหํ โศกยุกฺตีกฺฤตสฺตนฺนหิ กินฺตฺวํศโต ยูยํ สรฺเวฺว'ปิ ยโต'หมตฺร กสฺมึศฺจิทฺ โทษมาโรปยิตุํ เนจฺฉามิฯ
6 ௬ அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும்.
พหูนำ ยตฺ ตรฺชฺชนํ เตน ชเนนาลมฺภิ ตตฺ ตทรฺถํ ปฺรจุรํฯ
7 ௭ எனவே அவன் அதிக துக்கத்தில் மூழ்கிப்போகாமல் இருக்க, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும்.
อต: ส ทุ: ขสาคเร ยนฺน นิมชฺชติ ตทรฺถํ ยุษฺมาภิ: ส กฺษนฺตวฺย: สานฺตฺวยิตวฺยศฺจฯ
8 ௮ அப்படியே, உங்களுடைய அன்பை அவனுக்குக் காண்பிக்கவேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
อิติ เหโต: ปฺรรฺถเย'หํ ยุษฺมาภิสฺตสฺมินฺ ทยา กฺริยตำฯ
9 ௯ நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக இப்படி எழுதினேன்.
ยูยํ สรฺวฺวกรฺมฺมณิ มมาเทศํ คฺฤหฺลีถ น เวติ ปรีกฺษิตุมฺ อหํ ยุษฺมานฺ ปฺรติ ลิขิตวานฺฯ
10 ௧0 யாரை நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனை நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்களுக்காக கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.
ยสฺย โย โทโษ ยุษฺมาภิ: กฺษมฺยเต ตสฺย ส โทโษ มยาปิ กฺษมฺยเต ยศฺจ โทโษ มยา กฺษมฺยเต ส ยุษฺมากํ กฺฤเต ขฺรีษฺฏสฺย สากฺษาตฺ กฺษมฺยเตฯ
11 ௧௧ சாத்தானாலே நாம் மோசமடையாமல் இருக்க அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் இல்லை.
ศยตาน: กลฺปนาสฺมาภิรชฺญาตา นหิ, อโต วยํ ยตฺ เตน น วญฺจฺยามเห ตทรฺถมฺ อสฺมาภิ: สาวธาไน รฺภวิตวฺยํฯ
12 ௧௨ மேலும் நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக துரோவா பட்டணத்திற்கு வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கும்போது,
อปรญฺจ ขฺรีษฺฏสฺย สุสํวาทโฆษณารฺถํ มยิ โตฺรยานครมาคเต ปฺรโภ: กรฺมฺมเณ จ มทรฺถํ ทฺวาเร มุกฺเต
13 ௧௩ நான் என் சகோதரனாகிய தீத்துவைப் பார்க்காததினாலே, என் மனதில் சமாதானம் இல்லாமல் இருந்தது. எனவே நான் அவர்களைவிட்டு, மக்கெதோனியா நாட்டிற்குப் புறப்பட்டுப்போனேன்.
สตฺยปิ สฺวภฺราตุสฺตีตสฺยาวิทฺยมานตฺวาตฺ มทียาตฺมน: กาปิ ศานฺติ รฺน พภูว, ตสฺมาทฺ อหํ ตานฺ วิสรฺชฺชนํ ยาจิตฺวา มากิทนิยาเทศํ คนฺตุํ ปฺรสฺถานมฺ อกรวํฯ
14 ௧௪ கிறிஸ்துவிற்குள் எப்பொழுதும் எங்களை வெற்றியடையச்செய்து, எல்லா இடங்களிலும் எங்களைக்கொண்டு அவரைத் தெரிந்துகொள்கிற அறிவின் நறுமணத்தை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ย อีศฺวร: สรฺวฺวทา ขฺรีษฺเฏนาสฺมานฺ ชยิน: กโรติ สรฺวฺวตฺร จาสฺมาภิสฺตทียชฺญานสฺย คนฺธํ ปฺรกาศยติ ส ธนฺย: ฯ
15 ௧௫ இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம்.
ยสฺมาทฺ เย ตฺราณํ ลปฺสฺยนฺเต เย จ วินาศํ คมิษฺยนฺติ ตานฺ ปฺรติ วยมฺ อีศฺวเรณ ขฺรีษฺฏสฺย เสาคนฺธฺยํ ภวาม: ฯ
16 ௧௬ கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடத்துவதற்கு தகுதியானவன் யார்?
วยมฺ เอเกษำ มฺฤตฺยเว มฺฤตฺยุคนฺธา อปเรษาญฺจ ชีวนาย ชีวนคนฺธา ภวาม: , กินฺเตฺวตาทฺฤศกรฺมฺมสาธเน ก: สมรฺโถ'สฺติ?
17 ௧௭ அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்படம் செய்து பேசாமல், சுத்தமாகவும், தேவனால் அருளப்பட்டபடியாகவே, கிறிஸ்துவிற்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.
อเนฺย พหโว โลกา ยทฺวทฺ อีศฺวรสฺย วากฺยํ มฺฤษาศิกฺษยา มิศฺรยนฺติ วยํ ตทฺวตฺ ตนฺน มิศฺรยนฺต: สรลภาเวเนศฺวรสฺย สากฺษาทฺ อีศฺวรสฺยาเทศาตฺ ขฺรีษฺเฏน กถำ ภาษามเหฯ