< 1 தீமோத்தேயு 1 >

1 நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல்,
അസ്മാകം ത്രാണകർത്തുരീശ്വരസ്യാസ്മാകം പ്രത്യാശാഭൂമേഃ പ്രഭോ ര്യീശുഖ്രീഷ്ടസ്യ ചാജ്ഞാനുസാരതോ യീശുഖ്രീഷ്ടസ്യ പ്രേരിതഃ പൗലഃ സ്വകീയം സത്യം ധർമ്മപുത്രം തീമഥിയം പ്രതി പത്രം ലിഖതി|
2 விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
അസ്മാകം താത ഈശ്വരോഽസ്മാകം പ്രഭു ര്യീശുഖ്രീഷ്ടശ്ച ത്വയി അനുഗ്രഹം ദയാം ശാന്തിഞ്ച കുര്യ്യാസ്താം|
3 மாறுபாடான உபதேசங்களைப் போதிக்காதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாமல், வாக்குவாதங்களுக்கு ஏதுவாக இருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனிக்காதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்படி,
മാകിദനിയാദേശേ മമ ഗമനകാലേ ത്വമ് ഇഫിഷനഗരേ തിഷ്ഠൻ ഇതരശിക്ഷാ ന ഗ്രഹീതവ്യാ, അനന്തേഷൂപാഖ്യാനേഷു വംശാവലിഷു ച യുഷ്മാഭി ർമനോ ന നിവേശിതവ്യമ്
4 நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய்.
ഇതി കാംശ്ചിത് ലോകാൻ യദ് ഉപദിശേരേതത് മയാദിഷ്ടോഽഭവഃ, യതഃ സർവ്വൈരേതൈ ർവിശ്വാസയുക്തേശ്വരീയനിഷ്ഠാ ന ജായതേ കിന്തു വിവാദോ ജായതേ|
5 இந்த கட்டளையின் பொருள் என்னவென்றால், சுத்தமான இருதயத்திலும் நல்லமனச்சாட்சியிலும் மாயமில்லாத விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
ഉപദേശസ്യ ത്വഭിപ്രേതം ഫലം നിർമ്മലാന്തഃകരണേന സത്സംവേദേന നിഷ്കപടവിശ്വാസേന ച യുക്തം പ്രേമ|
6 இவைகளைச் சிலர் பார்க்காமல் வீண்பேச்சுக்கு இடம்கொடுத்து விலகிப்போனார்கள்.
കേചിത് ജനാശ്ച സർവ്വാണ്യേതാനി വിഹായ നിരർഥകകഥാനാമ് അനുഗമനേന വിപഥഗാമിനോഽഭവൻ,
7 தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள்.
യദ് ഭാഷന്തേ യച്ച നിശ്ചിന്വന്തി തന്ന ബുധ്യമാനാ വ്യവസ്ഥോപദേഷ്ടാരോ ഭവിതുമ് ഇച്ഛന്തി|
8 ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி கடைபிடித்தால், நியாயப்பிரமாணம் நல்லது என்று அறிந்திருக்கிறோம்.
സാ വ്യവസ്ഥാ യദി യോഗ്യരൂപേണ ഗൃഹ്യതേ തർഹ്യുത്തമാ ഭവതീതി വയം ജാനീമഃ|
9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரர்களுக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தமானவர்களுக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தகப்பனையும் தாயையும் கொலை செய்கிறவர்களுக்கும், கொலைபாதகர்களுக்கும்,
അപരം സാ വ്യവസ്ഥാ ധാർമ്മികസ്യ വിരുദ്ധാ ന ഭവതി കിന്ത്വധാർമ്മികോ ഽവാധ്യോ ദുഷ്ടഃ പാപിഷ്ഠോ ഽപവിത്രോ ഽശുചിഃ പിതൃഹന്താ മാതൃഹന്താ നരഹന്താ
10 ௧0 வேசிக்கள்ளர்களுக்கும், ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும், கொத்தடிமைகளாக விற்க மனிதர்களைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யர்களுக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிராக போதிக்கிறவர்களுக்கும்,
വേശ്യാഗാമീ പുംമൈഥുനീ മനുഷ്യവിക്രേതാ മിഥ്യാവാദീ മിഥ്യാശപഥകാരീ ച സർവ്വേഷാമേതേഷാം വിരുദ്ധാ,
11 ௧௧ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான நற்செய்தியின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.
തഥാ സച്ചിദാനന്ദേശ്വരസ്യ യോ വിഭവയുക്തഃ സുസംവാദോ മയി സമർപിതസ്തദനുയായിഹിതോപദേശസ്യ വിപരീതം യത് കിഞ്ചിദ് ഭവതി തദ്വിരുദ്ധാ സാ വ്യവസ്ഥേതി തദ്ഗ്രാഹിണാ ജ്ഞാതവ്യം|
12 ௧௨ என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
മഹ്യം ശക്തിദാതാ യോഽസ്മാകം പ്രഭുഃ ഖ്രീഷ്ടയീശുസ്തമഹം ധന്യം വദാമി|
13 ௧௩ கடந்த காலத்தில் நான் நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைப்படுத்துகிறவனுமாக இருந்தேன்; அப்படி இருந்தும், நான் தெரியாமல், விசுவாசம் இல்லாமல் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன்.
യതഃ പുരാ നിന്ദക ഉപദ്രാവീ ഹിംസകശ്ച ഭൂത്വാപ്യഹം തേന വിശ്വാസ്യോ ഽമന്യേ പരിചാരകത്വേ ന്യയുജ്യേ ച| തദ് അവിശ്വാസാചരണമ് അജ്ഞാനേന മയാ കൃതമിതി ഹേതോരഹം തേനാനുകമ്പിതോഽഭവം|
14 ௧௪ நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் சேர்ந்து என்னிடத்தில் பரிபூரணமாகப் பெருகியது.
അപരം ഖ്രീഷ്ടേ യീശൗ വിശ്വാസപ്രേമഭ്യാം സഹിതോഽസ്മത്പ്രഭോരനുഗ്രഹോ ഽതീവ പ്രചുരോഽഭത്|
15 ௧௫ பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது; அவர்களில் மோசமான பாவி நான்.
പാപിനഃ പരിത്രാതും ഖ്രീഷ്ടോ യീശു ർജഗതി സമവതീർണോഽഭവത്, ഏഷാ കഥാ വിശ്വാസനീയാ സർവ്വൈ ഗ്രഹണീയാ ച|
16 ௧௬ அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios g166)
തേഷാം പാപിനാം മധ്യേഽഹം പ്രഥമ ആസം കിന്തു യേ മാനവാ അനന്തജീവനപ്രാപ്ത്യർഥം തസ്മിൻ വിശ്വസിഷ്യന്തി തേഷാം ദൃഷ്ടാന്തേ മയി പ്രഥമേ യീശുനാ ഖ്രീഷ്ടേന സ്വകീയാ കൃത്സ്നാ ചിരസഹിഷ്ണുതാ യത് പ്രകാശ്യതേ തദർഥമേവാഹമ് അനുകമ്പാം പ്രാപ്തവാൻ| (aiōnios g166)
17 ௧௭ நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
അനാദിരക്ഷയോഽദൃശ്യോ രാജാ യോഽദ്വിതീയഃ സർവ്വജ്ഞ ഈശ്വരസ്തസ്യ ഗൗരവം മഹിമാ ചാനന്തകാലം യാവദ് ഭൂയാത്| ആമേൻ| (aiōn g165)
18 ௧௮ என் குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன்னமே சொன்ன தீர்க்கதரிசனங்களின்படியே, நீ விசுவாசத்தையும் மனசாட்சியையும் பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப் போராடும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்.
ഹേ പുത്ര തീമഥിയ ത്വയി യാനി ഭവിഷ്യദ്വാക്യാനി പുരാ കഥിതാനി തദനുസാരാദ് അഹമ് ഏനമാദേശം ത്വയി സമർപയാമി, തസ്യാഭിപ്രായോഽയം യത്ത്വം തൈ ർവാക്യൈരുത്തമയുദ്ധം കരോഷി
19 ௧௯ இந்த நல்ல மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
വിശ്വാസം സത്സംവേദഞ്ച ധാരയസി ച| അനയോഃ പരിത്യാഗാത് കേഷാഞ്ചിദ് വിശ്വാസതരീ ഭഗ്നാഭവത്|
20 ௨0 இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் கர்த்த்தரை அவமதிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களை சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
ഹുമിനായസികന്ദരൗ തേഷാം യൗ ദ്വൗ ജനൗ, തൗ യദ് ധർമ്മനിന്ദാം പുന ർന കർത്തും ശിക്ഷേതേ തദർഥം മയാ ശയതാനസ്യ കരേ സമർപിതൗ|

< 1 தீமோத்தேயு 1 >