< 1 தீமோத்தேயு 6 >

1 தேவனுடைய நாமமும் உபதேசமும் அவமதிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிற வேலைக்காரர்கள் அனைவரும் தங்களுடைய எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் தகுதியுள்ளவர்கள் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.
ಯಾವನ್ತೋ ಲೋಕಾ ಯುಗಧಾರಿಣೋ ದಾಸಾಃ ಸನ್ತಿ ತೇ ಸ್ವಸ್ವಸ್ವಾಮಿನಂ ಪೂರ್ಣಸಮಾದರಯೋಗ್ಯಂ ಮನ್ಯನ್ತಾಂ ನೋ ಚೇದ್ ಈಶ್ವರಸ್ಯ ನಾಮ್ನ ಉಪದೇಶಸ್ಯ ಚ ನಿನ್ದಾ ಸಮ್ಭವಿಷ್ಯತಿ|
2 விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்களுடைய எஜமான்கள் சகோதரர்களாக இருப்பதினால் அவர்களை அசட்டைபண்ணாமல், நல்ல வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் விசுவாசிகளும், பிரியமுள்ளவர்களுமாக இருப்பதினால் அவர்களுக்கு அதிகமாக ஊழியம் செய்யுங்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.
ಯೇಷಾಞ್ಚ ಸ್ವಾಮಿನೋ ವಿಶ್ವಾಸಿನಃ ಭವನ್ತಿ ತೈಸ್ತೇ ಭ್ರಾತೃತ್ವಾತ್ ನಾವಜ್ಞೇಯಾಃ ಕಿನ್ತು ತೇ ಕರ್ಮ್ಮಫಲಭೋಗಿನೋ ವಿಶ್ವಾಸಿನಃ ಪ್ರಿಯಾಶ್ಚ ಭವನ್ತೀತಿ ಹೇತೋಃ ಸೇವನೀಯಾ ಏವ, ತ್ವಮ್ ಏತಾನಿ ಶಿಕ್ಷಯ ಸಮುಪದಿಶ ಚ|
3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வார்த்தைகளையும், தேவபக்திக்குரிய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், மாறுபாடான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
ಯಃ ಕಶ್ಚಿದ್ ಇತರಶಿಕ್ಷಾಂ ಕರೋತಿ, ಅಸ್ಮಾಕಂ ಪ್ರಭೋ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಹಿತವಾಕ್ಯಾನೀಶ್ವರಭಕ್ತೇ ರ್ಯೋಗ್ಯಾಂ ಶಿಕ್ಷಾಞ್ಚ ನ ಸ್ವೀಕರೋತಿ
4 அவன் பெருமை உள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கமும், வாக்குவாதமும் பண்ணுகிற நோய்கொண்டவனுமாக இருக்கிறான்; அவைகளினாலே பொறாமையும், சண்டையும், அவதூறுகளும், பொல்லாத சந்தேகங்களும் உண்டாகி,
ಸ ದರ್ಪಧ್ಮಾತಃ ಸರ್ವ್ವಥಾ ಜ್ಞಾನಹೀನಶ್ಚ ವಿವಾದೈ ರ್ವಾಗ್ಯುದ್ಧೈಶ್ಚ ರೋಗಯುಕ್ತಶ್ಚ ಭವತಿ|
5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழில் என்று நினைக்கிறவர்களுமாக இருக்கிற மனிதர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகி இரு.
ತಾದೃಶಾದ್ ಭಾವಾದ್ ಈರ್ಷ್ಯಾವಿರೋಧಾಪವಾದದುಷ್ಟಾಸೂಯಾ ಭ್ರಷ್ಟಮನಸಾಂ ಸತ್ಯಜ್ಞಾನಹೀನಾನಾಮ್ ಈಶ್ವರಭಕ್ತಿಂ ಲಾಭೋಪಾಯಮ್ ಇವ ಮನ್ಯಮಾನಾನಾಂ ಲೋಕಾನಾಂ ವಿವಾದಾಶ್ಚ ಜಾಯನ್ತೇ ತಾದೃಶೇಭ್ಯೋ ಲೋಕೇಭ್ಯಸ್ತ್ವಂ ಪೃಥಕ್ ತಿಷ್ಠ|
6 போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
ಸಂಯತೇಚ್ಛಯಾ ಯುಕ್ತಾ ಯೇಶ್ವರಭಕ್ತಿಃ ಸಾ ಮಹಾಲಾಭೋಪಾಯೋ ಭವತೀತಿ ಸತ್ಯಂ|
7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
ಏತಜ್ಜಗತ್ಪ್ರವೇಶನಕಾಲೇಽಸ್ಮಾಭಿಃ ಕಿಮಪಿ ನಾನಾಯಿ ತತ್ತಯಜನಕಾಲೇಽಪಿ ಕಿಮಪಿ ನೇತುಂ ನ ಶಕ್ಷ್ಯತ ಇತಿ ನಿಶ್ಚಿತಂ|
8 உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும்.
ಅತಏವ ಖಾದ್ಯಾನ್ಯಾಚ್ಛಾದನಾನಿ ಚ ಪ್ರಾಪ್ಯಾಸ್ಮಾಭಿಃ ಸನ್ತುಷ್ಟೈ ರ್ಭವಿತವ್ಯಂ|
9 செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள்.
ಯೇ ತು ಧನಿನೋ ಭವಿತುಂ ಚೇಷ್ಟನ್ತೇ ತೇ ಪರೀಕ್ಷಾಯಾಮ್ ಉನ್ಮಾಥೇ ಪತನ್ತಿ ಯೇ ಚಾಭಿಲಾಷಾ ಮಾನವಾನ್ ವಿನಾಶೇ ನರಕೇ ಚ ಮಜ್ಜಯನ್ತಿ ತಾದೃಶೇಷ್ವಜ್ಞಾನಾಹಿತಾಭಿಲಾಷೇಷ್ವಪಿ ಪತನ್ತಿ|
10 ௧0 பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ಯತೋಽರ್ಥಸ್ಪೃಹಾ ಸರ್ವ್ವೇಷಾಂ ದುರಿತಾನಾಂ ಮೂಲಂ ಭವತಿ ತಾಮವಲಮ್ಬ್ಯ ಕೇಚಿದ್ ವಿಶ್ವಾಸಾದ್ ಅಭ್ರಂಶನ್ತ ನಾನಾಕ್ಲೇಶೈಶ್ಚ ಸ್ವಾನ್ ಅವಿಧ್ಯನ್|
11 ௧௧ நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.
ಹೇ ಈಶ್ವರಸ್ಯ ಲೋಕ ತ್ವಮ್ ಏತೇಭ್ಯಃ ಪಲಾಯ್ಯ ಧರ್ಮ್ಮ ಈಶ್ವರಭಕ್ತಿ ರ್ವಿಶ್ವಾಸಃ ಪ್ರೇಮ ಸಹಿಷ್ಣುತಾ ಕ್ಷಾನ್ತಿಶ್ಚೈತಾನ್ಯಾಚರ|
12 ௧௨ விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய். (aiōnios g166)
ವಿಶ್ವಾಸರೂಪಮ್ ಉತ್ತಮಯುದ್ಧಂ ಕುರು, ಅನನ್ತಜೀವನಮ್ ಆಲಮ್ಬಸ್ವ ಯತಸ್ತದರ್ಥಂ ತ್ವಮ್ ಆಹೂತೋ ಽಭವಃ, ಬಹುಸಾಕ್ಷಿಣಾಂ ಸಮಕ್ಷಞ್ಚೋತ್ತಮಾಂ ಪ್ರತಿಜ್ಞಾಂ ಸ್ವೀಕೃತವಾನ್| (aiōnios g166)
13 ௧௩ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்வரைக்கும், நீ இந்தக் கட்டளையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கடைபிடிக்கும்படி,
ಅಪರಂ ಸರ್ವ್ವೇಷಾಂ ಜೀವಯಿತುರೀಶ್ವರಸ್ಯ ಸಾಕ್ಷಾದ್ ಯಶ್ಚ ಖ್ರೀಷ್ಟೋ ಯೀಶುಃ ಪನ್ತೀಯಪೀಲಾತಸ್ಯ ಸಮಕ್ಷಮ್ ಉತ್ತಮಾಂ ಪ್ರತಿಜ್ಞಾಂ ಸ್ವೀಕೃತವಾನ್ ತಸ್ಯ ಸಾಕ್ಷಾದ್ ಅಹಂ ತ್ವಾಮ್ ಇದಮ್ ಆಜ್ಞಾಪಯಾಮಿ|
14 ௧௪ எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவிற்கு முன்பாக நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
ಈಶ್ವರೇಣ ಸ್ವಸಮಯೇ ಪ್ರಕಾಶಿತವ್ಯಮ್ ಅಸ್ಮಾಕಂ ಪ್ರಭೋ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯಾಗಮನಂ ಯಾವತ್ ತ್ವಯಾ ನಿಷ್ಕಲಙ್ಕತ್ವೇನ ನಿರ್ದ್ದೋಷತ್ವೇನ ಚ ವಿಧೀ ರಕ್ಷ್ಯತಾಂ|
15 ௧௫ இயேசுவின் வருகையை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
ಸ ಈಶ್ವರಃ ಸಚ್ಚಿದಾನನ್ದಃ, ಅದ್ವಿತೀಯಸಮ್ರಾಟ್, ರಾಜ್ಞಾಂ ರಾಜಾ, ಪ್ರಭೂನಾಂ ಪ್ರಭುಃ,
16 ௧௬ அவர் ஒருவரே மரணம் இல்லாதவரும், ஒருவரும் நெருங்கமுடியாத ஒளியில் வாழ்கிறவரும், மனிதர்களில் ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமாக இருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōnios g166)
ಅಮರತಾಯಾ ಅದ್ವಿತೀಯ ಆಕರಃ, ಅಗಮ್ಯತೇಜೋನಿವಾಸೀ, ಮರ್ತ್ತ್ಯಾನಾಂ ಕೇನಾಪಿ ನ ದೃಷ್ಟಃ ಕೇನಾಪಿ ನ ದೃಶ್ಯಶ್ಚ| ತಸ್ಯ ಗೌರವಪರಾಕ್ರಮೌ ಸದಾತನೌ ಭೂಯಾಸ್ತಾಂ| ಆಮೇನ್| (aiōnios g166)
17 ௧௭ இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும், (aiōn g165)
ಇಹಲೋಕೇ ಯೇ ಧನಿನಸ್ತೇ ಚಿತ್ತಸಮುನ್ನತಿಂ ಚಪಲೇ ಧನೇ ವಿಶ್ವಾಸಞ್ಚ ನ ಕುರ್ವ್ವತಾಂ ಕಿನ್ತು ಭೋಗಾರ್ಥಮ್ ಅಸ್ಮಭ್ಯಂ ಪ್ರಚುರತ್ವೇನ ಸರ್ವ್ವದಾತಾ (aiōn g165)
18 ௧௮ நன்மைசெய்யவும், நல்ல செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும் இருக்கவும்,
ಯೋಽಮರ ಈಶ್ವರಸ್ತಸ್ಮಿನ್ ವಿಶ್ವಸನ್ತು ಸದಾಚಾರಂ ಕುರ್ವ್ವನ್ತು ಸತ್ಕರ್ಮ್ಮಧನೇನ ಧನಿನೋ ಸುಕಲಾ ದಾತಾರಶ್ಚ ಭವನ್ತು,
19 ௧௯ நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு உறுதியான அஸ்திபாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
ಯಥಾ ಚ ಸತ್ಯಂ ಜೀವನಂ ಪಾಪ್ನುಯುಸ್ತಥಾ ಪಾರತ್ರಿಕಾಮ್ ಉತ್ತಮಸಮ್ಪದಂ ಸಞ್ಚಿನ್ವನ್ತ್ವೇತಿ ತ್ವಯಾದಿಶ್ಯನ್ತಾಂ|
20 ௨0 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாகப் பெயர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி இரு.
ಹೇ ತೀಮಥಿಯ, ತ್ವಮ್ ಉಪನಿಧಿಂ ಗೋಪಯ ಕಾಲ್ಪನಿಕವಿದ್ಯಾಯಾ ಅಪವಿತ್ರಂ ಪ್ರಲಾಪಂ ವಿರೋಧೋಕ್ತಿಞ್ಚ ತ್ಯಜ ಚ,
21 ௨௧ சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உன்னோடு இருப்பதாக. ஆமென்.
ಯತಃ ಕತಿಪಯಾ ಲೋಕಾಸ್ತಾಂ ವಿದ್ಯಾಮವಲಮ್ಬ್ಯ ವಿಶ್ವಾಸಾದ್ ಭ್ರಷ್ಟಾ ಅಭವನ| ಪ್ರಸಾದಸ್ತವ ಸಹಾಯೋ ಭೂಯಾತ್| ಆಮೇನ್|

< 1 தீமோத்தேயு 6 >