< 1 தீமோத்தேயு 5 >

1 முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும்,
ଏପେଙ୍ଗ୍‌ ପ୍ରାଚିନାର୍‌ ଇନସ୍ତା କିମାଟ୍‌, ମାତର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଆବା ଇଞ୍ଜି ବାବି ଗୱାରି କିୟାଟ୍‌; ବେଣ୍ଡିୟାରିଂ ଟଣ୍ଡାର୍‌ ଲାକେ,
2 முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு.
ପ୍ରାଚିନାର୍‌ କଗ୍‌ଲେକାଂ ଆୟା ଆରି ଜିପଲିକାଂ ପୁଇପୁୟା ବାବ୍ରେ ତଣ୍‌ଦେଲ୍‌ ଇଞ୍ଜି ଗିଆନ୍‌ କିଜ଼ି ହେ ଲାକେ ବେବାର୍‌ କିୟାଟ୍‌ ।
3 ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.
ଆହ୍‌ର ହିଲ୍‌ୱି ରାଣ୍ଡିକାଂ ଜାତୁନ୍‌ ଅୱାଟ୍‌ ।
4 விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது.
ମାତର୍‌ ଏଚେକାଡ଼୍‌ଦ ଇମ୍‌ଣି ରାଣ୍ଡିତି କାଡ଼୍‌ଦେ ଗାଡ଼୍‌ଚେ କି ନାତିନାତିଣି ମାଚିସ୍‌, ବାଟିଙ୍ଗ୍‌ ହେୱେକ୍ ପର୍ତୁମ୍‌ ଜାର୍‌ କୁଟୁମ୍‍ କାଜିଂ ବକ୍ତି ଚଚ୍‌ଚେଙ୍ଗ୍‌ ଆରି ଆୟାଆବା କାଜିଂ ଉପ୍‌କାର୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ହିକ୍ୟା କିଏର୍‍; ଇନେକିଦେଂକି ଇଦାଂ ତ ଇସ୍ୱର୍‌ତି କାଣ୍‌କୁତାଂ ହାର୍‌ଇଟ୍ୟା ଆନାର୍‌ ।
5 ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.
ଇମ୍‌ଣି ରାଣ୍ଡି ଆହ୍‌ରହିଲ୍‌ୱାକା ଆନାତ୍‌ ଆରି ସାକାହିଲ୍‌ୱାକା, ହେଦେଲ୍‌ ଇସ୍ୱର୍‌ ଜପି ବାର୍ସି ଇଡ଼୍‌ଜି ୱେଡ଼ାନାଣା ଗୱାରି ଲାହାଂ ପାର୍ତାନାତ ଲାଗିସ୍‌ ମାନେତ୍‌;
6 சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.
ମାତର୍‌ ଇମ୍‌ଣି ରାଣ୍ଡିକ୍‌ ସୁକ୍‌ବଗି କିନିକ୍‌ ଆହା, ହେୱେକ୍‌ ଜିବୁନ୍ ମାଚିସ୍ପା ହାତିକ୍‌ନ୍ନା ।
7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.
ହେୱେକ୍ ଇନେସ୍‌ ଦସିଆୱାଦାଂ ଆନିକ୍‌, ଇଦାଂ କାଜିଂ ଇ ସବୁ ପା ହେୱେକାଂ ବଲ୍‌ ହିୟାଟ୍‍ ।
8 ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.
ମାତର୍‌ ଜଦି ଇନେର୍‌ ଜାର୍‌ ୱାସ୍କିନି, ବେସିକିଜ଼ି ଜାର୍‌ କୁଟୁମ୍‌ନି ଜାତୁନ୍‌ ଅୱିତିସ୍‌, ହେୱାନ୍‌ ପାର୍ତିକିୱାକାର୍‌ତାଂ ପାର୍ତି କିଉନ୍‌, ଆରେ ହେୱାନ୍‌ ପାର୍ତିକିୱାକାନ୍‍ତାଂ ଦରମ୍‌ ହିଲାକାନ୍‌ ଆନାନ୍‌ ।
9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து,
ଇମ୍‌ଣି ରାଣ୍ଡିନି ବୈସ୍‌ ସାଟେ ବାର୍ହୁ ତାଙ୍ଗ୍‌ ଉଣା ଆକାୟ୍‌,
10 ௧0 குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ଆରେ ଇନ୍ଦେଲ୍‌ ର ଆଣ୍ଡ୍ରେନ୍‌ନି କଗ୍‌ଲେ ଆରି ହାର୍‌ଦି ପୁଇପୁୟା କାମାୟ୍‌ କାଜିଂ ଡାକ୍‌ପୁଟାଆଜ଼ି, ଇଚିସ୍‌, ହେଦେଲ୍‌ ଜଦି ହିମ୍‌ଣାକାଙ୍ଗ୍‌ ପହାକିଜ଼ି, ୱିଜ଼ାରିଂ ସସ୍‌, ଚେଲାରିଂ ପାନା ନୁଜ଼୍‌ନାକା, ଦୁକ୍‍ଲୁଗାର୍ତି ବଜ୍‌ ପିଣ୍ଡି କିଜ଼ି ମାନାତ୍‌, ଆରେ ୱିଜ଼ୁ ହାତ୍‍ପା କାମାୟ୍‍ତ ତିକ୍‌ତିକା ଆଜ଼ି ମାନାତ୍‌, ବାଟିଙ୍ଗ୍‌ ହେଦେଲ୍‌ତି ତର୍‌ ରାଣ୍ଡି ଇଞ୍ଜି ଲେକାଏତ୍ ।
11 ௧௧ இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி,
ମାତର୍‌ ଉଣା ବାର୍ହୁନି ଜିପଲି ରାଣ୍ଡିକାଂ ପିହାଟ୍‌, ଇନାକିଦେଂକି ହେୱେକ୍‌ ବାନ୍ୟାକାମ୍‌ ଆହାତିଂ ମାନ୍‌ କିଜ଼ି କ୍ରିସ୍ଟ ତାକେନ୍‌ଣ୍ଡାଙ୍ଗ୍‌ ଏଡ଼ା ଆଜ଼ି ବିବା କିଦେଙ୍ଗ୍‌ ଇଚା କିନିକ୍‌;
12 ௧௨ முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள்.
ହେୱେକ୍‌ ହେୱେକ୍‍ତି ଆଗେ ପାର୍ମାଣ୍‌ ପିହିନି କାଜିଂ ଡାଣ୍ଡ୍‌ପାୟାନିକ୍‍ ।
13 ௧௩ அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
ଆରେ ପା ହେୱେକ୍‌ ଇଲ୍‌କୁ ଇଲ୍‌କୁ ବୁଲାଆଜ଼ି ଆଡ଼୍‌ସିୟା ଆଦେଙ୍ଗ୍‌ ହିକାଆନିକ୍‌, ଆରେ କେବଲ୍‌ ଆଡ଼୍‌ସିୟା ଆକାୟ୍‌, ମତର୍‌ ଆହାର୍‌ କାତା ଆରି ଲକାର୍‌ ଗାଣ୍‍ଜୁ କିଜ଼ି ଅରାହିଲ୍‍ୱି କାତାବାର୍ତା କିନିକ୍‌
14 ௧௪ எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
ଲାଗିଂ, ନା ଇଚା, ଜିପଲି ରାଣ୍ଡିକ୍‌ ବିବା ଆୟେକ୍‌, ହିମ୍‌ଣା ଗାଟାଆୟେକ୍‌, ଇଲ୍‌କାମାୟ୍‌ ଚଲାୟ୍‌କିୟେକ୍‌, ନିନ୍ଦା କିନି କାଜିଂ ସାତ୍ରୁଙ୍ଗ୍‌ ଇନାକାପା ଉପାୟ୍‌ ହିମେକ୍‌;
15 ௧௫ ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.
ଇନେକିଦେଂକି ନଙ୍ଗ୍‌ ପା ଇନ୍ଦେକ୍‌ ଇନ୍ଦେକ୍‌ କ୍ରିସ୍ଟତାକେ ଦେହା ଆଜ଼ି ସୟ୍‌ତାନ୍‌ନି ପାଚେ ହାନିକା ।
16 ௧௬ விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.
ଜଦି ଇମ୍‌ଣି ପାର୍ତିନିକାଦେଲ୍‍ କଗ୍‌ଲେକ୍‌ ଇଞ୍ଜ ରାଣ୍ଡିକ୍‌ ମାନିକ୍‌, ଲାଗିଂ ହେଦେଲ୍‌ ହେୱେକ୍‌ତି ଦୁକ୍‌ ପଚିକିଏକ୍‌, ଆରେ ମଣ୍ଡ୍‌ଲି ଜପି ବଜ୍‌ ଆମେତ୍‌, ଇନେସ୍‌କି ମଣ୍ଡ୍‌ଲି ଆହ୍‍ର ହିଲ୍‍ୱି ରାଣ୍ଡିକାଂ ଦୁକ୍‌ ପଚି କିଦେଙ୍ଗ୍‌ ଆଡ୍‌ନାତ୍‌ ।
17 ௧௭ நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.
ଇମ୍‌ଣି ପ୍ରାଚିନାର୍‌ ହାର୍‌ ଚାଲାୟ୍‌ କିତାର୍‌, ବେସି କିଜ଼ି ଇମ୍‌ଣାକାର୍‌ ବଚନ୍‌ ପର୍‌ଚାର୍‌ ଆରି ହିକ୍ୟାତ କସ୍ଟ କିତାର୍‌, ହେୱାର୍‌ ରି ଗୁଣ୍‌ ୱାରି ପାୟାନି ଜଗ୍‌ ଇଞ୍ଜି ଗାଣା କିୟା ଆନାର୍‌,
18 ௧௮ போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
ଇନେକିଦେଂକି ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌ ଇନାତା, “ତାସ୍‌ ତ୍ରେସ୍‌ନି ୱାଡ଼ାଂ ବଇଲା ୱେଇଦ କତ୍ରା ଗାଚ୍‌ମାଟ୍‌ ।” ଆରେ କାମାୟ୍‌ କିନାକାନ୍‌ ଜାର୍‌ କୁଲି ଡାବୁଂ ପାୟାନି ହକ୍‌ ।
19 ௧௯ மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் குற்றச்சாட்டை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.
ରିୟାର୍‌ କି ତିନ୍‌ଜାଣ୍‌ ସାକି ପିସ୍‌ସି ଇମ୍‌ଣି ପ୍ରାଚିନାର୍‌ ବିରୁତ୍‌ତ କାତା ମାନି କିମାଟ୍‌ ।
20 ௨0 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
ମାତର୍‌ ଇନେର୍‌ ପାପ୍‌ କିଜ଼ି ମାନାର୍‌, ହେୱାରିଂ ୱିଜ଼ାର୍‌ ତାକେ କେତାଟ୍‌, ଇନେସ୍‌କି ଅଲ୍‌ଗା ଲଗୁ ପା ପାଣ୍ଡ୍ରୁ ଆନାର୍‌ ।
21 ௨௧ நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன்.
ଇସ୍ୱର୍‌ତି ସାକି ଇଡ଼୍‌ଜି, କ୍ରିସ୍ଟ ଜିସୁତି ଆରି ବାଚିକିତି ଦୁତକ୍‌ ମୁମ୍‌ଦ ଆନ୍‌ ଆଟ୍‌ୱା ଲାକେ ବଲ୍‌ ହିଦ୍‌ନାଙ୍ଗା, ଏପେଙ୍ଗ୍‌ ଆଗେନି ଦାରା ମେରା ହୁକେ ଚାଲାୱାଦାଂ ଇ ୱିଜ଼ୁ ପାଲି କିୟାଟ୍‌, ଆରେ, ଡାରା ବାବ୍ରେ ଇମ୍‌ଣି କାମାୟ୍‌ ପା କିମାଟ୍‌ ।
22 ௨௨ யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள்.
ତ୍ରିପ୍‌କୁ ଇନେର୍‌ ଜପି କେଇ ଇଟ୍‌ମାଟ୍‌, କି ଦସିନିକାର୍‌ ପାପ୍‌ତ ମେହାଆମାଟ୍‌; ଜାର୍‌ତିଂ ପୁଇପୁୟା କିଜ଼ି ଇଟାଟ୍‌ ।
23 ௨௩ நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள்.
ଆରେ କେବଲ୍‌ ଏସୁଙ୍ଗ୍‌ ଉଣ୍‌ୱାଦାଙ୍ଗ୍‌ ମି ପଟନି ରଗ୍‌ ଆରି ନିତ୍ରେ ବେମାର୍‌ କାଜିଂ ଅଲପ୍‍ ଅଙ୍ଗୁର୍‌ ରାସ୍‌ ଉଣାଟ୍‌ ।
24 ௨௪ சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
କେତେକ୍‌ ଜାଣ୍‌ତି ବାନ୍ୟା କାମାୟ୍‌ ଅଲପ୍‌ତିଂ ହନାତ୍‌, ହେୱାର୍‌ ହେଦାଂ କାଜିଂ କରଟ୍‌ନି ମୁମ୍‌ ମାମ୍‌ ଆଦେଂ ଆନାତ୍‌, ଆରେ କେତେକ୍‌ ଅପ୍‌ରାଦ୍‌ତି ବେସି ବିଲମ୍‌ତାଂ ଦାରାପଡ଼ା ଆନାର୍‌ ।
25 ௨௫ அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது.
ହେ ଲାକେ ପା ହାତ୍‌ପା କାମାୟ୍‌ ହିଗ୍‌ଦାଙ୍ଗ୍ ହନାତ୍‌, ଆରେ ଇନାକା ହଉତ୍‌, ହେଦାଂ ଡ଼ୁକ୍‌ଚି ଇଟ୍ୟାଜ଼ି ମାଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଆଡୁତ୍‌ ।

< 1 தீமோத்தேயு 5 >