< 1 தீமோத்தேயு 5 >

1 முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும்,
ବୁଡାକୋଜଞ୍ଜିଆଡଙ୍‌ ଆପେୟନ୍‌ ଅନ୍ତମ୍‌ ମାନ୍ନେଆ, ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ କଁୟ୍‌ଡଙ୍‌ଜି, ଲଗଡ୍‌ ବୁଡ୍ଡିନ୍‌ ବାତ୍ତେ ବରାଜି, ବେଣ୍ଡିଆମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବୋଞାଙନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଞଣ୍ଡ୍ରମାଜି ।
2 முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு.
ବୁଡିକୋଜଞ୍ଜି ଅୟୋଙନ୍‌ ଅନ୍ତମ୍‌, ଆରି ଡାଙ୍ଗଡ଼ିବଜଞ୍ଜି ମଡ଼ିର୍‌ ଗାମ୍‌ଲେ ତନାନଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ମାନ୍ନେଆଜି ।
3 ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.
ଆତିନ୍‌ସଜନ୍‌ ଆଡ୍ରକୋତନେଞ୍ଜି ଆ ଜୁଆର୍‌ବଜଞ୍ଜିଆଡଙ୍‌ ମାନ୍ନେଆଜି ।
4 விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது.
ଅନ୍ନିଙ୍‌ ଆଜୁଆର୍‌ବୟ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ କି ଆ ଡାଙ୍ଗଡ଼ିଅନ୍‌ ଆରି ଆ ଉଲ୍ଲେଙଞ୍ଜି ଡକୋଏଞ୍ଜି ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ପର୍ତମ୍ମୁ ଆସିଂମରଞ୍ଜି ଆୟୋଙଞ୍ଜି, ଆପେୟଞ୍ଜି, ଜୋଜୋନ୍‌ ଡ ୟାୟୋନ୍‌ଆଡଙ୍‌ ମାନ୍ନେଏତଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ କେନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ମା ଇସ୍ୱରନ୍‌ ଆଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ମନଙ୍‌ ଗିୟ୍‌ତାତେ ।
5 ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.
ଅଙ୍ଗା ଆଜୁଆର୍‌ବୟ୍‌ ଆତିନସଜନ୍‌ ଡକୋତନ୍‌ ଆରି ଆକୋନ୍‌ରା, ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଆସାଲନ୍‌ ଡକୋତନ୍‌, ଆରି ଆନିନ୍‌ ତଗଲ୍‌ ତମ୍‌ବା ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ପାର୍ତନାତନ୍‌;
6 சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.
ବନ୍‌ଡ ଅଙ୍ଗା ଜୁଆର୍‌ବୟ୍‌ ଜୋମ୍‌ଲେ ଗାଲେ ମଗାଡ୍‌ଲନ୍‌ ଡକୋତନ୍‌, ଆନିନ୍‌ ଆମେଙ୍‌ ଡକୋଲନ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଆରବୁ ।
7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.
ଜୁଆର୍‌ବଜଞ୍ଜି ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଏର୍‌ଡୋସା ଡେତେଜି, ତିଆସନ୍‌ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଞଙ୍‌ଞଙାଜି।
8 ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.
ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆକୁଲମଞ୍ଜି କି ଆସିଂମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଃସାକ୍କେଏ, ଆନିନ୍‌ ଡର୍ନେବରନ୍‌ ଆଲ୍ଲେତେ, ଆରି ଆନିନ୍‌ ଏର୍‌ଡର୍ନେମରଞ୍ଜି ସିଲଡ୍‌ ଗୋଗୋୟ୍‌ ନିଣ୍ଡୟ୍‌ଡାତେ ।
9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து,
ଅଙ୍ଗା ଆଜୁଆର୍‌ବୟ୍‌ ୟାକୁଡ଼ି ବର୍ସେଙ୍‌ ସିଲଡ୍‌ ଗୋଗୋୟ୍‌ ତଡ୍‌, ଆରି ଆନିନ୍‌ ଆବତରନ୍‌ ସୁଉଂଲନ୍‌,
10 ௧0 குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ଆନିନ୍‌ ମନଙ୍‌ ଲନୁମ୍‌ତନ୍‌ ଗାମ୍‌ଲେ ମନ୍‌ରାଞ୍ଜି ଆଜନାଜି, ଆନିନ୍‌ ଆ ପସିଜଞ୍ଜିଆଡଙ୍‌ ସାକ୍କେତେ, ସାକ୍କେକୁଲନ୍‌ ଜନା, ବୟ୍‌ଲେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଅନବ୍ବାଜଙନ୍‌, ଡୁକ୍କମରନ୍‌ଆଡଙ୍‌ ସାୟ୍‌ସିତେ ଆରି ଅଡ଼୍‌କୋନ୍‌ ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନେନ୍‌ ଆସନ୍‌ ଲଡୟ୍‌ଡମ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଜୁଆର୍‌ବୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଆଞୁମନ୍‌ ଅନିଡନ୍‌ ଡେଏତୋ ।
11 ௧௧ இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி,
ଆ ଡାଙ୍ଗଡ଼ି ଜୁଆର୍‌ବଜଞ୍ଜିଆଡଙ୍‌ ଏଜାଡଙ୍‌ଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଡଅଙ୍‌ଡାଗୋ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଲୁମ୍‌ଲୁମନ୍‌ ଆସନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ସବ୍‌ଙାୟ୍‌ଲନ୍‌ ସୁଉଂନେନ୍‌ ସାୟ୍‌ତଜି ।
12 ௧௨ முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள்.
ଆନିଞ୍ଜି ପ୍ରବୁ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ଆବ୍ରାସାଲଞ୍ଜି ଆ ବର୍ନେ ଆଲ୍ଲେତଜି, ତିଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ପନବ୍‌ରଡନ୍‌ ଞାଙ୍‌ତଜି ।
13 ௧௩ அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
ଆରି ରୟଙନ୍‌ ଞାଙେଞ୍ଜି ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଗଙ୍ଗନ୍‌ସିଂଲନ୍‌ ପାଙ୍‌ତଜି, ଆରି ଆଡ଼ସିତଞ୍ଜି; ଆନିଞ୍ଜି ସତ୍ତର୍‌ ଅଃନ୍ନାଡ଼୍‌ସିନେଜି, ପୁର୍ବାବରଞ୍ଜି ଆ ବର୍ନେ ଡ ବନର୍‌ଡୋଙନ୍‌ ଆରି ଅତ୍ତେ ଅନ୍ନେ ଆ ବର୍ନେଜି କଡାଡ଼ିତଞ୍ଜି ।
14 ௧௪ எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଗାମ୍‌ତାୟ୍‌, ଡାଙ୍ଗଡ଼ି ଜୁଆର୍‌ବଜଞ୍ଜି ସୁଉଂନେତଜି, ପସିଜନ୍‌ କୋଡେତଜି, ଆରି ଅସିଙନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମେତଜି, ଅନବ୍‌ଡୋସାନ୍‌ ଡ ବନର୍‌ଡୋଙନ୍‌ ଆସନ୍‌ ସନୁମନ୍‌ଆଡଙ୍‌ ରୟଙନ୍‌ ତିୟ୍‌ଡଙେଜି ତଡ୍‌ ।
15 ௧௫ ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଲାଙ୍‌ଲେଡ୍‌ ଜୁଆର୍‌ବଜଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ସଙାୟ୍‌ଡାଲେ ସନୁମନ୍‌ ଆ ବର୍ନେ ବାତ୍ତେ ଞଣ୍ଡ୍ରମ୍‌ତଞ୍ଜି ।
16 ௧௬ விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.
ଅନ୍ନିଙ୍‌ ଆ ଡର୍ନେବୟ୍‌ ଆସିଂଲୋଙ୍‌ ଜୁଆର୍‌ବଜନ୍‌ ଡକୋଏନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ସାୟ୍‌ସିଏତୋ, ଆରି ମଣ୍ଡଡ଼ିନ୍‌ କେନ୍‌ ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ବାଉଲ୍ଲି ଡେଡଙ୍‌ ତଡ୍‌, ବନ୍‌ଡ ମଣ୍ଡଡ଼ିନ୍‌ ଆକୋନ୍‌ରା ଜୁଆର୍‌ବଜଞ୍ଜିଆଡଙ୍‌ ସାକ୍କେଏତୋ ।
17 ௧௭ நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.
ଅଙ୍ଗା ପାପୁର୍‌ମର୍‌ଜି ବର୍ନେନ୍‌ ଅପ୍ପୁଙ୍‌ବର୍‌ତଜି ଆରି ଞନଙନ୍‌ ତିୟ୍‌ତଜି, ଆନିଞ୍ଜି ଆ ଲନୁମ୍‌କୁଜଞ୍ଜି ବାଗୁ ଗୁନ ବର୍ତନ୍ନାନ୍‌ ଞାଙ୍‌ତଜି ।
18 ௧௮ போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡନ୍‌ ଡକୋ, “ଅବ୍‌ଞାଇଙନ୍‌ ତାଙ୍‌ଲିୟନ୍‌ ଏଡାମୁଡଙ୍‌” ଆରି “କାବ୍ବାଡ଼ାମରନ୍‌ ଲନୁମ୍‌କୁଜନ୍‌ ଆସନ୍‌ ବର୍ତନ୍ନାନ୍‌ ଞାଙେତୋ ।”
19 ௧௯ மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் குற்றச்சாட்டை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.
ବାଗୁ କି ୟାଗି ମନ୍‌ରା ସାକିମରନ୍‌ ଅଃଡ୍ଡୁଙ୍‌ଲନାଜି ଡେନ୍‌, ଆମ୍ମୁଙ୍‌ଗଡ୍‌ମରଞ୍ଜି ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଇନ୍ନିଙ୍‌ କନାୟ୍‌କାୟ୍‌ବରନ୍‌ ଅଡ଼ୋଲାୟ୍‌ ଡେନ୍‌ ତିଆତେ ଏଜାଡଙ୍‌ ।
20 ௨0 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
ବନ୍‌ଡ ଆନାଜି ଇର୍ସେ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ତଜି, ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାଞ୍ଜି ଆତେମଡ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ସାଞେଙ୍‌ଲେ ଞଙ୍‌ଞଙ୍‌ବାଜି, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନ୍ନାମରଞ୍ଜି ନିୟ୍‌ ବତଙ୍‌ତଜି ।
21 ௨௧ நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன்.
ଇସ୍ୱରନ୍‌, କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍‌ ଡ ଆସନେଡା ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମରଞ୍ଜି ଆତେମଡ୍‌ଲୋଙ୍‌ ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଆକ୍ରାନ୍‌ ବର୍ତମ୍‌, ଆମନ୍‌ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ବର୍ନେଞେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଲନୁମ୍‌ନା, ଆରି ଅଙ୍ଗା ଜନଙ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମେନ୍‌ ଡେନ୍‌ ଅଲ୍‌ଡୁଲ୍‌ମଡ୍‌ଡାଲେ ଲୁମ୍‌ଡଙ୍‌ ।
22 ௨௨ யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள்.
ଇନ୍ନିଙ୍‌ ଏର୍‌ନିଃୟମନ୍‌ ଅବ୍ବାମ୍ମୁଙ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଆ ଡଅଙ୍‌ଲୋଙ୍‌ ଅସିନମ୍‌ ଡକ୍କୋଡଙ୍‌, ଆନ୍ନାମରଞ୍ଜି ଆ ଇର୍ସେଲୋଙ୍‌ ଆମନ୍‌ ମାୟ୍‌ଡଙ୍‌ନେ, ଆମନ୍‌ ମବ୍‌ଡ଼ିର୍‌ଲନ୍‌ ଡକୋନା ।
23 ௨௩ நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள்.
ଆରି ଆମନ୍‌ ସତ୍ତର୍‌ ଡାଆନ୍‌ ଗାଡଙ୍‌, କିମ୍ପୋଙ୍‌ ବତ୍ତାନମ୍‌ ଡ ଡିତାନ୍‌ ଆରସୁତମନ୍‌ ଆସନ୍‌ ଅଜିଡ୍‌ ଦ୍ରାକ୍ୟାଡାନ୍‌ ଗାଆ ।
24 ௨௪ சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଆ ଇର୍ସେ ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଡେଏନ୍‌ ରାଙ୍‌ଡାତେ, ଆରି ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଆ ଇର୍ସେ ତିକ୍କି ଡିଙ୍‌ତେ ।
25 ௨௫ அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது.
ଏତ୍ତେଲେମା ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଆ ଡରମ୍ମ କାବ୍ବାଡ଼ାଜି ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆମୁକ୍କାଲୋଙ୍‌ ଲରାଙ୍‌ଡାତେ, ବନ୍‌ଡ ଆରି ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଏତ୍ତେଲେ ଅଃର୍ରାଙ୍‌ଡାଲୋ ଜନଙ୍‌ଡେନ୍‌ ତିଆତେ ସଲନ୍‌ ଅଃଡ୍ଡକୋନେ ।

< 1 தீமோத்தேயு 5 >