< 1 தீமோத்தேயு 5 >

1 முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும்,
कुसी भी सियांणे माणुऐ दी बेजती करणे दे इरादे ने मत झिड़कां दिन्दे; उसयो इज्जता ने समझा जियां की सै तेरा अपणा पिता है, कने अपणे ला छोटयां जो इयां समझा जियां की सै तेरा अपणे भाई है;
2 முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு.
बजुर्ग जनानिया जो इयां समझा जियां की सै तेरी अपणी माता है, कने जवान बेहणा जो पूरी पबित्रता ने समझा जियां की सै तेरी अपणी बेहण है।
3 ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.
उना विधवां जनानियां दी इज्जत कने उना दी देखभाल करा जिना दी देखभाल करणे बाले कोई नी है।
4 விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது.
अगर कुसी विधवा दे बच्चे, या नाती-पोते होन, तां सै पेहले अपणे घर परिबारे दी जिम्मेदारी पूरी करे, जियां इक मसीह भरोसा करणे बालयां जो करणा चाईदा, कने अपणे माता-पिता जो उना दा हक देणा सिखे, क्योंकि ऐ सब परमेश्वरे जो पसंद है।
5 ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.
जिसा विधवा दा कोई देखभाल करणे बाला नी है, सै परमेश्वरे पर ही आस रखदी है, कने दिन रात बिनती कने प्राथना करिरी परमेश्वरे ला सहायता मंगदी है।
6 சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.
पर जड़ी विधवा अपणा सारा बकत एशो अराम च करदी है, सै शरीरिक रुपे च तां जिन्दा न, पर आत्मिक रूप च मरी गियां न।
7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.
भरोसा करणे बालयां जो इना गल्लां दा हुकम दे, ताकि उना पर कोई दोष नी लाई सके।
8 ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.
अगर कोई अपणयां रिश्तेदारां दी, कने खासकर अपणे परिबारे दी देखभाल ना करे, तां उनी अपणा भरोसा छडी दितया है, कने भरोसा नी करणे बालयां ला भी बुरा बणी गिया है।
9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து,
उना ही विधवा दे नां दर्ज करा जड़ियां सठा सालां ला जादा उमरा दिया होन, कने सै अपणे घरे बाले ला बफादार रियो हो,
10 ௧0 குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
कने अपणे भले कम्मा दिया बजा ला उदा ना हो, जिना अपणे बाल बचयां दा अच्छे ने पालन-पोषण कितया हो; कने प्रोणयां दी ठीक ठाक सेबा कीतियो हो, कने भरोसा करणे बालयां दी सेबा इक दासिया सांई किती हो, दुखी लोकां दी सहायता कितियो हो, कने हर इक भले कम्मा च मन लाया हो।
11 ௧௧ இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி,
पर जवान विधवां दे ना दर्ज मत करदे, क्योंकि जालू उना दी शारीरिक इच्छां इक विधवा दे रुपे च मसीह दी सेबा करणे दे वायदे ला जादा बदी जांदियां न, तां सै मसीह ला दूर होईकरी के दुज्जा बियाह करणा चांदिया न,
12 ௧௨ முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள்.
दुज्जा बियाह करिके सै अपणे आपे जो दोषी बणाई दिन्दी है, क्योंकि उना अपणा पेहला बायदा पूरा नी किता।
13 ௧௩ அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
इदे सोगी सै घरे-घरे फिरी करी सुस्त होणा सिखदियां न, कने सिर्फ सुस्त होणा ही नी, पर दुज्जयां दे बारे च चुगली निंदा करदियां न कने दुज्जयां दे कम्मा च दखल भी दीदियां न, कने बुरियां गल्लां बोलदियां न, कने ऐसियां गल्लां करदियां जड़ियां इना जो नी करणा चाईदियां।
14 ௧௪ எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
इस तांई मैं ऐ सलाह दिन्दा है, की जवान विधवां जो बियाह करी लेणा चाईदा; कने बच्चे जमन कने घरबार संभालन, कने कुसी भी दुशमणे जो, इना जो बदनाम करणे दा मौका नी दे।
15 ௧௫ ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.
मैं ऐ इस तांई बोलदा है क्योंकि केई बिधबां एसियां न जिना परमेश्वरे दे हुकमा जो मनणा छडी दीतिया है, कने तियां ही करदियां न जियां शैतान चांदा है की सै करन।
16 ௧௬ விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.
अगर कुसी मसीही परिबारे च कोई विधवा हो, तां सेई उसा दी सहायता करन ताकि उसा दा भोझ कलीसिया पर ना ओए, ताकि कलीसिया ऐसी विधवां दी देखभाल करी सके जिना दी देखभाल करणे बाला कोई नी है।
17 ௧௭ நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.
जड़े अगुवे अपणा कम्म अच्छे ने करदे न, सै दो गुणा इज्जत कने मजदूरी दे काबिल समझे जान, खासकर सै जड़े परमेश्वरे दे बचन जो मेहनता ने सिखांदे कने प्रचार करदे न।
18 ௧௮ போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
ऐ पबित्र शास्त्र लिखया है, की गांण गांदे बेले दांदे दा मुं मत बनदे, होर ऐ भी लिखया है, “की इक मजदूरे जो उदी मेहनत दी मजदूरी लेणे दा हक है।” इस तांई कलीसिया जो अपणे अगुवे जो मजदूरी देणी चाईदी।
19 ௧௯ மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் குற்றச்சாட்டை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.
अगर अगुवे पर कोई दोष लगांदा है तां तुसां तालू दीकर उस दोषे जो मत मन्ना जालू दीकर दो या तिन गबाह बोलन की असां इसयो खुद गलत कम्म करदे दिखया है।
20 ௨0 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
तुसां जो उस भरोसा करणे बालयां जो जड़ा पाप करदा है, सारयां सामणे डांटी करी समझाई दिया, ताकि होर भरोसा करणे बाले लोक पाप करणे ला भी डरन।
21 ௨௧ நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன்.
परमेश्वर, कने मसीह यीशु, कने स्वर्गदूतां दी मोजूदगी च, मैं तिजो चेतावनी दिन्दा है, की तू कुसी इकी दा पक्ष मत ले, साबना ने इकोदिया बर्ताब कर।
22 ௨௨ யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள்.
कुसी पर भी तालू दीकर हथ रखीकरी अगुवा नियुक्त मत करा जालू दीकर सै साबित नी करे की सै प्रभु यीशु सोगी बफादार है, अगर तू इयां करदा है तां तू भी उदे पापां दा हिस्सेदार है; अपणे आपे जो पापां ला दूर रखा।
23 ௨௩ நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள்.
भविष्य च बस पाणी ही पिणे बाला मत बणदा, पर अपणे पटे तांई कने बार-बार बीमार होणे दिया बजा ने थोड़ा कदी-कदी दाखरस दवाई सांई पी लिया करा।
24 ௨௪ சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.
मैं, जल्दबाजी च कुसी जो अगुवा नी बणाणे तांई इस तांई बोलया क्योंकि कुछ लोकां दे पाप तां जल्दी सामणे आई जांदे न, कने न्याय होणे ला पेहले ही सै सारे भरोसा करणे बालयां सामणे दोषी न, पर कुछ लोकां दे पाप बड़े बकते बाद सामणे ओंदे न।
25 ௨௫ அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது.
तियां ही कुछ भले कम्म करदे न, सै कम्म दुज्जे भरोसा करणे बालयां दे सामणे ओंदे न, अगर ऐ कम्म भरोसा करणे बालयां सामणे नी ओंदे न, फिरी भी उना इना कम्मा जो जाणी लेणा।

< 1 தீமோத்தேயு 5 >