< 1 தீமோத்தேயு 4 >
1 ௧ ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
ਪਵਿਤ੍ਰ ਆਤ੍ਮਾ ਸ੍ਪਸ਼਼੍ਟਮ੍ ਇਦੰ ਵਾਕ੍ਯੰ ਵਦਤਿ ਚਰਮਕਾਲੇ ਕਤਿਪਯਲੋਕਾ ਵਹ੍ਨਿਨਾਙ੍ਕਿਤਤ੍ਵਾਤ੍
2 ௨ திருமணம் செய்யக்கூடாது என்றும்,
ਕਠੋਰਮਨਸਾਂ ਕਾਪਟ੍ਯਾਦ੍ ਅਨ੍ਰੁʼਤਵਾਦਿਨਾਂ ਵਿਵਾਹਨਿਸ਼਼ੇਧਕਾਨਾਂ ਭਕ੍ਸ਼਼੍ਯਵਿਸ਼ੇਸ਼਼ਨਿਸ਼਼ੇਧਕਾਨਾਞ੍ਚ
3 ௩ விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள்.
ਭੂਤਸ੍ਵਰੂਪਾਣਾਂ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਾਯਾਂ ਭ੍ਰਮਕਾਤ੍ਮਨਾਂ ਵਾਕ੍ਯੇਸ਼਼ੁ ਚ ਮਨਾਂਸਿ ਨਿਵੇਸ਼੍ਯ ਧਰ੍ੰਮਾਦ੍ ਭ੍ਰੰਸ਼ਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ| ਤਾਨਿ ਤੁ ਭਕ੍ਸ਼਼੍ਯਾਣਿ ਵਿਸ਼੍ਵਾਸਿਨਾਂ ਸ੍ਵੀਕ੍ਰੁʼਤਸਤ੍ਯਧਰ੍ੰਮਾਣਾਞ੍ਚ ਧਨ੍ਯਵਾਦਸਹਿਤਾਯ ਭੋਗਾਯੇਸ਼੍ਵਰੇਣ ਸਸ੍ਰੁʼਜਿਰੇ|
4 ௪ தேவன் படைத்தவைகள் அனைத்தும் நல்லதாக இருக்கிறது; நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும் தள்ளப்படவேண்டியது இல்லை.
ਯਤ ਈਸ਼੍ਵਰੇਣ ਯਦ੍ਯਤ੍ ਸ੍ਰੁʼਸ਼਼੍ਟੰ ਤਤ੍ ਸਰ੍ੱਵਮ੍ ਉੱਤਮੰ ਯਦਿ ਚ ਧਨ੍ਯਵਾਦੇਨ ਭੁਜ੍ਯਤੇ ਤਰ੍ਹਿ ਤਸ੍ਯ ਕਿਮਪਿ ਨਾਗ੍ਰਾਹ੍ਯੰ ਭਵਤਿ,
5 ௫ அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
ਯਤ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਵਾਕ੍ਯੇਨ ਪ੍ਰਾਰ੍ਥਨਯਾ ਚ ਤਤ੍ ਪਵਿਤ੍ਰੀਭਵਤਿ|
6 ௬ இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய்.
ਏਤਾਨਿ ਵਾਕ੍ਯਾਨਿ ਯਦਿ ਤ੍ਵੰ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਨ੍ ਜ੍ਞਾਪਯੇਸ੍ਤਰ੍ਹਿ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯੋੱਤਮ੍ਃ ਪਰਿਚਾਰਕੋ ਭਵਿਸ਼਼੍ਯਸਿ ਯੋ ਵਿਸ਼੍ਵਾਸੋ ਹਿਤੋਪਦੇਸ਼ਸ਼੍ਚ ਤ੍ਵਯਾ ਗ੍ਰੁʼਹੀਤਸ੍ਤਦੀਯਵਾਕ੍ਯੈਰਾਪ੍ਯਾਯਿਸ਼਼੍ਯਸੇ ਚ|
7 ௭ சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு.
ਯਾਨ੍ਯੁਪਾਖ੍ਯਾਨਾਨਿ ਦੁਰ੍ਭਾਵਾਨਿ ਵ੍ਰੁʼੱਧਯੋਸ਼਼ਿਤਾਮੇਵ ਯੋਗ੍ਯਾਨਿ ਚ ਤਾਨਿ ਤ੍ਵਯਾ ਵਿਸ੍ਰੁʼਜ੍ਯਨ੍ਤਾਮ੍ ਈਸ਼੍ਵਰਭਕ੍ਤਯੇ ਯਤ੍ਨਃ ਕ੍ਰਿਯਤਾਞ੍ਚ|
8 ௮ சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
ਯਤਃ ਸ਼ਾਰੀਰਿਕੋ ਯਤ੍ਨਃ ਸ੍ਵਲ੍ਪਫਲਦੋ ਭਵਤਿ ਕਿਨ੍ਤ੍ਵੀਸ਼੍ਵਰਭਕ੍ਤਿਰੈਹਿਕਪਾਰਤ੍ਰਿਕਜੀਵਨਯੋਃ ਪ੍ਰਤਿਜ੍ਞਾਯੁਕ੍ਤਾ ਸਤੀ ਸਰ੍ੱਵਤ੍ਰ ਫਲਦਾ ਭਵਤਿ|
9 ௯ இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது.
ਵਾਕ੍ਯਮੇਤਦ੍ ਵਿਸ਼੍ਵਸਨੀਯੰ ਸਰ੍ੱਵੈ ਰ੍ਗ੍ਰਹਣੀਯਞ੍ਚ ਵਯਞ੍ਚ ਤਦਰ੍ਥਮੇਵ ਸ਼੍ਰਾਮ੍ਯਾਮੋ ਨਿਨ੍ਦਾਂ ਭੁੰਜ੍ਮਹੇ ਚ|
10 ௧0 இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
ਯਤੋ ਹੇਤੋਃ ਸਰ੍ੱਵਮਾਨਵਾਨਾਂ ਵਿਸ਼ੇਸ਼਼ਤੋ ਵਿਸ਼੍ਵਾਸਿਨਾਂ ਤ੍ਰਾਤਾ ਯੋ(ਅ)ਮਰ ਈਸ਼੍ਵਰਸ੍ਤਸ੍ਮਿਨ੍ ਵਯੰ ਵਿਸ਼੍ਵਸਾਮਃ|
11 ௧௧ இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
ਤ੍ਵਮ੍ ਏਤਾਨਿ ਵਾਕ੍ਯਾਨਿ ਪ੍ਰਚਾਰਯ ਸਮੁਪਦਿਸ਼ ਚ|
12 ௧௨ உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.
ਅਲ੍ਪਵਯਸ਼਼੍ਕਤ੍ਵਾਤ੍ ਕੇਨਾਪ੍ਯਵਜ੍ਞੇਯੋ ਨ ਭਵ ਕਿਨ੍ਤ੍ਵਾਲਾਪੇਨਾਚਰਣੇਨ ਪ੍ਰੇਮ੍ਨਾ ਸਦਾਤ੍ਮਤ੍ਵੇਨ ਵਿਸ਼੍ਵਾਸੇਨ ਸ਼ੁਚਿਤ੍ਵੇਨ ਚ ਵਿਸ਼੍ਵਾਸਿਨਾਮ੍ ਆਦਰ੍ਸ਼ੋ ਭਵ|
13 ௧௩ நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு.
ਯਾਵੰਨਾਹਮ੍ ਆਗਮਿਸ਼਼੍ਯਾਮਿ ਤਾਵਤ੍ ਤ੍ਵ ਪਾਠੇ ਚੇਤਯਨੇ ਉਪਦੇਸ਼ੇ ਚ ਮਨੋ ਨਿਧਤ੍ਸ੍ਵ|
14 ௧௪ சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம்.
ਪ੍ਰਾਚੀਨਗਣਹਸ੍ਤਾਰ੍ਪਣਸਹਿਤੇਨ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਕ੍ਯੇਨ ਯੱਦਾਨੰ ਤੁਭ੍ਯੰ ਵਿਸ਼੍ਰਾਣਿਤੰ ਤਵਾਨ੍ਤਃਸ੍ਥੇ ਤਸ੍ਮਿਨ੍ ਦਾਨੇ ਸ਼ਿਥਿਲਮਨਾ ਮਾ ਭਵ|
15 ௧௫ உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு.
ਏਤੇਸ਼਼ੁ ਮਨੋ ਨਿਵੇਸ਼ਯ, ਏਤੇਸ਼਼ੁ ਵਰ੍ੱਤਸ੍ਵ, ਇੱਥਞ੍ਚ ਸਰ੍ੱਵਵਿਸ਼਼ਯੇ ਤਵ ਗੁਣਵ੍ਰੁʼੱਧਿਃ ਪ੍ਰਕਾਸ਼ਤਾਂ|
16 ௧௬ உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
ਸ੍ਵਸ੍ਮਿਨ੍ ਉਪਦੇਸ਼ੇ ਚ ਸਾਵਧਾਨੋ ਭੂਤ੍ਵਾਵਤਿਸ਼਼੍ਠਸ੍ਵ ਤਤ੍ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਤ੍ਵਯਾਤ੍ਮਪਰਿਤ੍ਰਾਣੰ ਸ਼੍ਰੋਤ੍ਰੁʼਣਾਞ੍ਚ ਪਰਿਤ੍ਰਾਣੰ ਸਾਧਯਿਸ਼਼੍ਯਤੇ|