< 1 தீமோத்தேயு 4 >

1 ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
ⲁ̅ⲡⲉⲡⲛⲁ ⲇⲉ ϫⲱ ⲙⲙⲟⲥ ϩⲣⲏⲧⲱⲥ ϫⲉ ϩⲛ ⲑⲁⲏ ⲛⲛⲉⲩⲟⲉⲓϣ ⲟⲩⲛ ϩⲟⲓⲛⲉ ⲛⲁⲥⲁϩⲱⲟⲩ ⲉⲃⲟⲗ ⲛⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲉⲩⲕⲱ ⲛϩⲧⲏⲩ ⲉϩⲉⲛⲡⲛⲁ ⲙⲡⲗⲁⲛⲟⲥ ⲙⲛ ϩⲉⲛⲥⲃⲱ ⲛⲇⲁⲓⲙⲱⲛⲓⲟⲛ
2 திருமணம் செய்யக்கூடாது என்றும்,
ⲃ̅ϩⲛ ⲟⲩϩⲩⲡⲟⲕⲣⲓⲥⲓⲥ ⲙⲙⲛⲧⲣⲉϥϫⲉ ϣⲁϫⲉ ⲛϭⲟⲗ ⲉⲣⲉⲧⲉⲩⲥⲩⲛⲓⲇⲏⲥⲓⲥ ⲣⲟⲕϩ ⲉⲣⲟⲟⲩ
3 விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள்.
ⲅ̅ⲉⲩⲕⲱⲗⲩ ⲙⲡϫⲓϩⲓⲙⲉ ⲁⲩⲱ ⲉⲧⲣⲉⲩⲥⲁϩⲱⲟⲩ ⲉⲃⲟⲗ ⲛⲛϭⲓ ⲛⲟⲩⲟⲟⲙ ⲛⲁⲓ ⲉⲛⲧⲁ ⲡⲛⲟⲩⲧⲉ ⲥⲟⲛⲧⲟⲩ ⲉⲧⲣⲉ ⲛⲡⲓⲥⲧⲟⲥ ϫⲓⲧⲟⲩ ϩⲛ ⲟⲩϣⲡϩⲙⲟⲧ ⲙⲛ ⲛⲉⲛⲧⲁⲩⲥⲟⲩⲛ ⲧⲙⲉ
4 தேவன் படைத்தவைகள் அனைத்தும் நல்லதாக இருக்கிறது; நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும் தள்ளப்படவேண்டியது இல்லை.
ⲇ̅ⲥⲱⲛⲧ ⲅⲁⲣ ⲛⲓⲙ ⲛⲧⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲁⲛⲟⲩⲟⲩ ⲁⲩⲱ ⲙⲛ ⲗⲁⲁⲩ ⲧⲥⲧⲏⲩ ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲓ ⲙⲙⲟϥ ϩⲛ ⲟⲩϣⲡϩⲙⲟⲧ
5 அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
ⲉ̅ϣⲁⲩⲧⲃⲃⲟ ⲅⲁⲣ ϩⲓⲧⲙ ⲡϣⲁϫⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲧⲟⲛϩ ⲙⲛ ⲡⲉϣⲗⲏⲗ
6 இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய்.
ⲋ̅ⲛⲁⲓ ⲉⲕϣⲁⲛⲕⲁⲁⲩ ⲉϩⲣⲁⲓ ⲛⲛⲉⲥⲛⲏⲩ ⲕⲛⲁϣⲱⲡⲉ ⲛⲟⲩⲇⲓⲁⲕⲟⲛⲟⲥ ⲉⲛⲁⲛⲟⲩϥ ⲙⲡⲉⲭⲥ ⲓⲏⲥ ⲉⲕⲥⲁⲛⲁϣⲧ ϩⲛ ⲛϣⲁϫⲉ ⲛⲧⲡⲓⲥⲧⲓⲥ ⲙⲛ ⲧⲉⲥⲃⲱ ⲉⲧⲛⲁⲛⲟⲩⲥ ⲧⲁⲓ ⲉⲛⲧⲁⲕⲟⲩⲁϩⲕ ⲛⲥⲱⲥ
7 சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு.
ⲍ̅ⲛⲓϣⲃⲱ ⲇⲉ ⲛϩⲗⲗⲱ ⲉⲧⲃⲏⲧ ⲡⲁⲣⲁⲓⲧⲓ ⲙⲙⲟⲟⲩ ⲅⲩⲙⲛⲁⲍⲉ ⲙⲙⲟⲕ ⲉⲧⲙⲛⲧⲉⲩⲥⲉⲃⲏⲥ
8 சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
ⲏ̅ⲧⲅⲩⲙⲛⲁⲥⲓⲁ ⲅⲁⲣ ⲙⲡⲥⲱⲙⲁ ⲟⲩⲛⲟϥⲣⲉ ⲧⲉ ⲡⲣⲟⲥⲟⲩⲕⲟⲩⲓ ⲛⲟⲩⲟⲉⲓϣ ⲧⲙⲛⲧⲉⲩⲥⲉⲃⲏⲥ ⲇⲉ ⲟⲩⲛⲟϥⲣⲉ ⲧⲉ ⲛⲟⲩⲟⲉⲓϣ ⲛⲓⲙ ⲉⲩⲛⲧⲁⲥ ⲙⲙⲁⲩ ⲙⲡⲉⲣⲏⲧ ⲙⲡⲱⲛϩ ⲡⲁ ⲡⲉⲓⲙⲁ ⲙⲛ ⲡⲁ ⲡⲕⲉⲟⲩⲁ
9 இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது.
ⲑ̅ⲟⲩⲡⲓⲥⲧⲟⲥ ⲡⲉ ⲡϣⲁϫⲉ ⲁⲩⲱ ϥⲙⲡϣⲁ ⲛⲧⲁⲉⲓⲟ ⲛⲓⲙ
10 ௧0 இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
ⲓ̅ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ⲅⲁⲣ ⲧⲛϩⲟⲥⲉ ⲁⲩⲱ ⲥⲉⲛⲟϭ ⲛⲉϭ ⲙⲙⲟⲛ ϫⲉ ⲁⲛⲛⲁϩⲧⲉ ⲉⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲧⲟⲛϩ ⲉⲧⲉ ⲡⲁⲓ ⲡⲉ ⲡⲥⲱⲧⲏⲣ ⲛⲣⲱⲙⲉ ⲛⲓⲙ ⲙⲁⲗⲓⲥⲧⲁ ⲛⲙⲡⲓⲥⲧⲟⲥ
11 ௧௧ இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
ⲓ̅ⲁ̅ⲡⲁⲣⲁⲅⲅⲉⲓⲗⲉ ⲛⲛⲁⲓ ⲁⲩⲱ ⲛⲅϯⲥⲃⲱ
12 ௧௨ உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.
ⲓ̅ⲃ̅ⲙⲡⲣⲧⲣⲉ ⲗⲁⲁⲩ ⲕⲁⲧⲁⲫⲣⲟⲛⲓ ⲛⲧⲉⲕⲙⲛⲧϣⲏⲣⲉ ϣⲏⲙ ⲁⲗⲗⲁ ϣⲱⲡⲉ ⲛⲥⲙⲟⲧ ⲛⲙⲡⲓⲥⲧⲟⲥ ϩⲙ ⲡϣⲁϫⲉ ϩⲛ ⲛⲉϩⲃⲏⲩⲉ ϩⲛ ⲧⲡⲓⲥⲧⲓⲥ ϩⲙ ⲡⲧⲃⲃⲟ
13 ௧௩ நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு.
ⲓ̅ⲅ̅ⲡⲣⲟⲥⲉⲭⲉ ⲉⲡⲱϣ ϣⲁⲛϯⲉⲓ ⲉⲡⲥⲟⲡⲥ ⲉⲧⲉⲥⲃⲱ
14 ௧௪ சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம்.
ⲓ̅ⲇ̅ⲙⲡⲣⲁⲙⲉⲗⲉⲓ ⲉⲡⲉϩⲙⲟⲧ ⲉⲧⲛϩⲏⲧⲕ ⲡⲁⲓ ⲉⲛⲧⲁⲩⲧⲁⲁϥ ⲛⲁⲕ ϩⲓⲧⲛ ⲟⲩⲡⲣⲟⲫⲏⲧⲓⲁ ⲁⲩⲱ ⲡⲧⲁⲗⲟ ⲛⲛϭⲓϫ ⲛⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ
15 ௧௫ உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு.
ⲓ̅ⲉ̅ⲙⲉⲗⲉⲧⲁ ⲛⲛⲁⲓ ϣⲱⲡⲉ ϩⲛ ⲛⲁⲓ ϫⲉ ⲉⲣⲉⲧⲉⲕⲡⲣⲟⲕⲟⲡⲏ ⲟⲩⲱⲛϩ ⲉⲃⲟⲗ ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲙ
16 ௧௬ உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
ⲓ̅ⲋ̅ϯϩⲧⲏⲕ ⲉⲣⲟⲕ ⲁⲩⲱ ⲛⲅϭⲱ ϩⲓϫⲱⲟⲩ ϩⲛ ⲧⲉⲥⲃⲱ ⲉⲕⲉⲓⲣⲉ ⲅⲁⲣ ⲙⲡⲁⲓ ⲕⲛⲁⲧⲟⲩϫⲟⲕ ⲙⲛ ⲛⲉⲧⲥⲱⲧⲙ ⲉⲣⲟⲕ

< 1 தீமோத்தேயு 4 >