< 1 தீமோத்தேயு 3 >
1 ௧ கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
ऐ गल्ल सच्ची कने भरोसे दे काबिल है, की जड़ा कलीसिया दा अगुवा बणना चांदा है, तां सै इज्जतदार कम्मा दी इच्छा रखदा है।
2 ௨ எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.
इस तांई ऐ जरूरी है की अगुवा निर्दोष हो, इक ही घरे बाली हो, सेहनशील, अच्छा हो, इज्जतदार हो, परोंणया दा इज्जत करणे बाला, कने परमेश्वरे दा बचन सिखाणे च काबिल हो।
3 ௩ அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து,
शराबी या मारकुटाई करणे बाला ना हो; पर दयालु हो, शान्तिप्रिय हो, कने ना पैसै दा लालची हो।
4 ௪ தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும்.
अपणे घर परिबार जो ढंगे ने सम्भालदा हो, कने अपणे बचयां जो आदर ने अपणा केहणा मनणा सिखांदा हो।
5 ௫ ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
अगर कोई अपणे ही घर परिबारे जो सम्भालना नी जाणदा हो, तां सै परमेश्वरे दी कलीसिया जो भी नी सम्भाली सकदा है।
6 ௬ அவன் பெருமை அடைந்து, சாத்தானைப்போல தண்டனையிலே விழாதபடிக்கு, புதிய சீடனாக இருக்கக்கூடாது.
कने ऐसा ना हो की जिनी नौआ-नौआ भरोसा कितया हो, सै घमंडी होई जाऐ कने उसयो शैताने सांई सजा मिल्ले।
7 ௭ அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.
कने संसारिक लोकां च भी उदी अच्छी इज्जत हो, इयां ना हो की लोक उदी बुराई करदे होन कने शैताने दे फंदे च फंसी जा।
8 ௮ அப்படியே, உதவிக்காரர்களும் இருநாக்கு உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு அடிமையானவர்களாகவும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும் இல்லாமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும்,
इयां ही कलीसिया च सेवक भी इयोदे होन जिना दी लोक इज्जत करन, कने इमानदार होऐ, शराबी नी होऐ, सै ऐसा माणु नी होणा चाईदा जड़ा पैसे तांई कुछ भी करे;
9 ௯ விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
कने उस बाल साफ अंतरात्मा हो, जिसने सै लगातार ऐ भरोसा करे की परमेश्वरे जड़ी शिक्षा दितियो है सै सच्ची है।
10 ௧0 மேலும், இவர்கள் முதலில் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களென்றால் உதவிக்காரர்களாக ஊழியம் செய்யலாம்.
कने ऐ भी सेवक बणने ला पेहले परखणे चाइदे, अगर कोई भी इना अंदर दोष नी तोपी सके, तां सै सेवकां दे कम्म करन।
11 ௧௧ அப்படியே பெண்களும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.
इयां ही सेबका दियां घरे बालियां भी इयुदियां होणा चाईदियां जिना दी लोक इज्जत करन, दोष नी लाणे बाली हो, अकली ने कम्म करणे बाली हो कने सारियां गल्लां च भरोसे दे काबील होणी चाइदी।
12 ௧௨ மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்களுடைய குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும்.
कलीसिया दे सेवक अपणी घरे बालिया ला बफादार हो कने अपणे बाल-बचयां कने अपणे परिबारे जो ढंगे ने सम्भालने बाला हो।
13 ௧௩ இப்படி உதவிக்காரர்களுடைய ஊழியத்தை நன்றாகச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.
क्योंकि जड़े सेवके दा कम्म अच्छे ने करी सकदे न, उना जो लोकां ला अच्छी इज्जत मिलदी है, सै हिम्मता ने यीशु मसीह पर भरोसे दे बारे च बोली सकदे न।
14 ௧௪ நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன்.
मैं तेरे बाल तोल्ले ओणे दी आस रखीकरी भी ऐ गल्लां तिजो इस तांई लिखा दा है,
15 ௧௫ தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது.
अगर मेरे ओणे च देर होईया तां तिजो इसा गल्ला दी जानकारी रे की, परमेश्वरे दे परिबारे दे लोकां दा बर्ताब कदिया होणा चाईदा। परमेश्वर दा प्यार जिन्दे परमेश्वर दी कलीसिया है, ऐ इयां ही सच्ची शिक्षा दा साथ दिन्दे न कने बणाई रखदे न, जियां इक मजूबत नि कने खम्बे घरे जो मजबूत करदे न।
16 ௧௬ அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியானவராலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
इदे च कोई शक नी की जड़ी शिक्षा परमेश्वरे प्रगट किती सै सच्ची है, जिसयो मना नी करी सकदे मतलब की, यीशु मसीह माणु बणी करी आया कने, पबित्र आत्मा ला साबित होया की परमेश्वरे दा पुत्र है, कने स्वर्गदूतां जो मिल्ला, कने महिमा दे स्वर्ग च चुकी लिया, कने चेलयां उदा शुभसमाचार हर जगा प्रचार किता कने, मते सारे संसारे दे लोकां उस पर भरोसा किता।