< 1 தீமோத்தேயு 2 >

1 நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்;
མམ པྲཐམ ཨཱདེཤོ྅ཡཾ, པྲཱརྠནཱཝིནཡནིཝེདནདྷནྱཝཱདཱཿ ཀརྟྟཝྱཱཿ,
2 நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
སཪྻྭེཥཱཾ མཱནཝཱནཱཾ ཀྲྀཏེ ཝིཤེཥཏོ ཝཡཾ ཡཏ྄ ཤཱནྟཏྭེན ནིཪྻྭིརོདྷཏྭེན ཙེཤྩརབྷཀྟིཾ ཝིནཱིཏཏྭཉྩཱཙརནྟཿ ཀཱལཾ ཡཱཔཡཱམསྟདརྠཾ ནྲྀཔཏཱིནཱམ྄ ཨུཙྩཔདསྠཱནཱཉྩ ཀྲྀཏེ ཏེ ཀརྟྟཝྱཱཿ།
3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது.
ཡཏོ྅སྨཱཀཾ ཏཱརཀསྱེཤྭརསྱ སཱཀྵཱཏ྄ ཏདེཝོཏྟམཾ གྲཱཧྱཉྩ བྷཝཏི,
4 எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்.
ས སཪྻྭེཥཱཾ མཱནཝཱནཱཾ པརིཏྲཱཎཾ སཏྱཛྙཱནཔྲཱཔྟིཉྩེཙྪཏི།
5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
ཡཏ ཨེཀོ྅དྭིཏཱིཡ ཨཱིཤྭརོ ཝིདྱཏེ ཀིཉྩེཤྭརེ མཱནཝེཥུ ཙཻཀོ ྅དྭིཏཱིཡོ མདྷྱསྠཿ
6 எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
ས ནརཱཝཏཱརཿ ཁྲཱིཥྚོ ཡཱིཤུ ཪྻིདྱཏེ ཡཿ སཪྻྭེཥཱཾ མུཀྟེ རྨཱུལྱམ྄ ཨཱཏྨདཱནཾ ཀྲྀཏཝཱན྄། ཨེཏེན ཡེན པྲམཱཎེནོཔཡུཀྟེ སམཡེ པྲཀཱཤིཏཝྱཾ,
7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
ཏདྒྷོཥཡིཏཱ དཱུཏོ ཝིཤྭཱསེ སཏྱདྷརྨྨེ ཙ བྷིནྣཛཱཏཱིཡཱནཱམ྄ ཨུཔདེཤཀཤྩཱཧཾ ནྱཡཱུཛྱེ, ཨེཏདཧཾ ཁྲཱིཥྚསྱ ནཱམྣཱ ཡཐཱཏཐྱཾ ཝདཱམི ནཱནྲྀཏཾ ཀཐཡཱམི།
8 அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன்.
ཨཏོ མམཱབྷིམཏམིདཾ པུརུཥཻཿ ཀྲོདྷསནྡེཧཽ ཝིནཱ པཝིཏྲཀརཱན྄ ཨུཏྟོལྱ སཪྻྭསྨིན྄ སྠཱནེ པྲཱརྠནཱ ཀྲིཡཏཱཾ།
9 பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,
ཏདྭཏ྄ ནཱཪྻྱོ྅པི སལཛྫཱཿ སཾཡཏམནསཤྩ སཏྱོ ཡོགྱམཱཙྪཱདནཾ པརིདདྷཏུ ཀིཉྩ ཀེཤསཾསྐཱརཻཿ ཀཎཀམུཀྟཱབྷི རྨཧཱརྒྷྱཔརིཙྪདཻཤྩཱཏྨབྷཱུཥཎཾ ན ཀུཪྻྭཏྱཿ
10 ௧0 தகுதியான ஆடையினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
སྭཱིཀྲྀཏེཤྭརབྷཀྟཱིནཱཾ ཡོཥིཏཱཾ ཡོགྱཻཿ སཏྱརྨྨབྷིཿ སྭབྷཱུཥཎཾ ཀུཪྻྭཏཱཾ།
11 ௧௧ பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும்.
ནཱརཱི སམྤཱུརྞཝིནཱིཏཏྭེན ནིཪྻིརོདྷཾ ཤིཀྵཏཱཾ།
12 ௧௨ உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும்.
ནཱཪྻྱཱཿ ཤིཀྵཱདཱནཾ པུརུཥཱཡཱཛྙཱདཱནཾ ཝཱཧཾ ནཱནུཛཱནཱམི ཏཡཱ ནིཪྻྭིརོདྷཏྭམ྄ ཨཱཙརིཏཝྱཾ།
13 ௧௩ ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
ཡཏཿ པྲཐམམ྄ ཨཱདམསྟཏཿ པརཾ ཧཝཱཡཱཿ སྲྀཥྚི རྦབྷཱུཝ།
14 ௧௪ மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
ཀིཉྩཱདམ྄ བྷྲཱནྟིཡུཀྟོ ནཱབྷཝཏ྄ ཡོཥིདེཝ བྷྲཱནྟིཡུཀྟཱ བྷཱུཏྭཱཏྱཱཙཱརིཎཱི བབྷཱུཝ།
15 ௧௫ அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.
ཏཐཱཔི ནཱརཱིགཎོ ཡདི ཝིཤྭཱསེ པྲེམྣི པཝིཏྲཏཱཡཱཾ སཾཡཏམནསི ཙ ཏིཥྛཏི ཏརྷྱཔཏྱཔྲསཝཝརྟྨནཱ པརིཏྲཱཎཾ པྲཱཔྶྱཏི།

< 1 தீமோத்தேயு 2 >