< 1 தீமோத்தேயு 2 >

1 நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்;
सबी ते पईले आँऊ तुसा ते ये आग्रह करूँआ कि सबी लोका खे प्रार्थना करो। परमेशरो ते माँगो कि से तिना री मताद करो और तिना खे आशीष देओ। तिना री तरफा ते बचोलेपणो री प्रार्थना करो। तिना लोका खे परमेशरो रा धन्यवाद करो।
2 நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
राजा और सब ऊच्चे पद वाल़ेया खे इजी री खातर प्रार्थना करो कि आसे आराम और चैना साथे सारी भक्तिया और सई तरके ते जीवन बिताईये।
3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது.
ये म्हारे उद्धारकर्ता परमेशरो खे अच्छा लगोआ और टब्बो बीया।
4 எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்.
परमेशर ये चाओआ कि सबी मांणूआ रा उद्धार ओ और सेयो सच्चो खे ठीक-टंगो रे पछयाणी लो।
5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
कऊँकि परमेशर एक ईए और परमेशर और मांणूआ बीचे बी एक ई बचोला ए, मतलब यीशु मसीह, जो एक मांणूए रे रूपो रे पैदा ऊआ।
6 எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
तिने आपणे आपू खे सबी खे छुड़ाणे रे दामो रे देईता। ये सेई संदेश ए जो परमेशरे दुनिया रे लोका खे ठीक बखतो पाँदे देईता।
7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
आऊँ सच बोलूँआ, चूठ नि बोलदा कि आऊँ इजी मकसदो ते सुसमाचार प्रचारक, प्रेरित और दूजी जातिया खे विश्वास और सच्चो रा उपदेशक ठराया।
8 அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன்.
आऊँ चाऊँआ कि हर जगा रे मर्द बिना रोषो रे और बिना बईसी ते पवित्र आथो खे चकी कि प्रार्थना करेया करो।
9 பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,
तिंयाँ ई आँऊ ये बी चाऊँआ कि जवाणसा शर्म और संयमो साथे, सुहावने टालेया ते आपणे आपू खे सजाओ, ना कि बाल़ गूँदणे, सूईने, मोतियो ते और किमती टालेया ते,
10 ௧0 தகுதியான ஆடையினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
पर खरे कामो ते। कऊँकि परमेशरो री भक्ति करने वाल़ी जवाणसा खे येई ठीक बीए।
11 ௧௧ பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும்.
जेबे कोई मर्द विश्वासिया खे सिखाणे लगी रा ओ तो जवाणसा खे चुपचाप पूरी अधीनता साथे सिखणा चाईयो।
12 ௧௨ உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும்.
मेरी आज्ञा निए कि जवाणस मर्दो खे उपदेश देओ और ना मर्दो पाँदे अक्क जताओ। जेबे आराधना रे कट्ठे ओए तो सारिया जवाणसा चुपचाप रओ।
13 ௧௩ ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
कऊँकि आदम पईले, तिजी ते बाद हव्वा बणाई।
14 ௧௪ மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
इजी ते अलावा, से हव्वा ई थी जो शैतानो रे तोखे रे आई, ना कि आदम। ईंयां हव्वा परमेशरो री आज्ञा खे तोड़ी की अपरादण ऊई।
15 ௧௫ அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.
तेबे बी जवाणसा बच्चा पैदा करने ते उद्धार पाणा, जे सेयो सब्रो साथे विश्वास, प्यार और पवित्रता रे बणी री रओ।

< 1 தீமோத்தேயு 2 >