< 1 தீமோத்தேயு 1 >

1 நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல்,
मैं पौलुस जड़ा साड़े उद्धारकर्ता परमेश्वर दे हके ला, प्रभु यीशु मसीहे, जिस पर साड़ी आस है, जिना मिंजो प्रेरित होणे तांई चुणया,
2 விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
तीमुथियुस मैं ऐ चिठ्ठी तिजो लिखा दा है, तू मेरे अपणे पुत्रे सांई है क्योंकि तू भी प्रभु यीशु मसीह पर भरोसा करदा है। मैं ऐ प्राथना करदा है की पिता परमेश्वर, कने साड़ा प्रभु यीशु मसीह, तिजो हमेशा अनुग्रह, दया कने शांति दिन्दा रे।
3 மாறுபாடான உபதேசங்களைப் போதிக்காதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாமல், வாக்குவாதங்களுக்கு ஏதுவாக இருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனிக்காதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்படி,
तीमुथियुस जियां की तू जाणदा है, की इफिसुस शेहरे च कुछ ऐसे लोक न जड़े झूठी शिक्षा दिन्दे न, सै लगातार झूठी कहाणियां कने पूर्वजां दियां लम्बियां सूचियां दे बारे च सिखांदे न। जालू मैं इफिसुस शेहरे ला मकिदुनिया प्रदेश दिया जगा जो जाणे जो तैयार था, तां मैं तिजो इफिसुस शेहरे च ही रुकणे तांई बोलया ताकि तुसां उना लोकां जो बोली सकन की ऐसी शिक्षा मत दिया। जालू सै ऐसी शिक्षा दिन्दे न, तां लोक बेहस करदे न, जिसदा नतीजा ऐ निकलदा है, की सै गुरु सै नी करदे जड़ा परमेश्वरे उना जो करणे तांई बोलया है, जिसयो सै परमेश्वरे पर भरोसे करणे ने ही करी सकदे न।
4 நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய்.
5 இந்த கட்டளையின் பொருள் என்னவென்றால், சுத்தமான இருதயத்திலும் நல்லமனச்சாட்சியிலும் மாயமில்லாத விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
तिजो हुकम देणे दी बजा ऐ है की तू हर इक जणे तांई भले मने ने, खरी अंतरात्मा ने, कने सच्चे भरोसे ने प्यार पैदा हो।
6 இவைகளைச் சிலர் பார்க்காமல் வீண்பேச்சுக்கு இடம்கொடுத்து விலகிப்போனார்கள்.
झूठे गुरुओ इना सारियां चीजां जो करणा बंद करी दितया है, जड़े बेकार दियां गल्लां बोलदे न,
7 தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள்.
ऐ झूठे गुरु उना व्यवस्था जो सिखाणे बालयां सांई बणना चांदे न, जड़े मूसा दिया व्यवस्था जो अच्छे ला जाणदे न, पर सै असल च कुछ भी नी जाणदे न कि सै दुज्जयां जो क्या सिखाणे दी कोशिश करा दे न कने इतणे आत्मविश्वास सोगी उस पर अड़ी रेंदे न।
8 ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி கடைபிடித்தால், நியாயப்பிரமாணம் நல்லது என்று அறிந்திருக்கிறோம்.
असां जाणदे न की मूसा दी व्यवस्था अच्छी है अगर कोई इसा जो ढंगे ने सिखाऐ तां।
9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரர்களுக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தமானவர்களுக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தகப்பனையும் தாயையும் கொலை செய்கிறவர்களுக்கும், கொலைபாதகர்களுக்கும்,
सांझो पता है की मूसा दी व्यवस्था धर्मी लोकां तांई नी पर अधर्मियां, निरंकुशां, भक्तिहीनां, पापियाँ, अपबित्र कने अशुद्ध लोकां, माता-पिता जो मारणे बाले, हत्यारे,
10 ௧0 வேசிக்கள்ளர்களுக்கும், ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும், கொத்தடிமைகளாக விற்க மனிதர்களைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யர்களுக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிராக போதிக்கிறவர்களுக்கும்,
व्यभिचारियां, पुरुषगामियाँ, माणुऐ जो बेचणे बाले, कने झूठ बोलणे बाले, कने झूठी कसम खाणे बाले, कने इना जो छडी करी खरे उपदेशां दे सारे विरोधियां तांई बणाईयो है।
11 ௧௧ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான நற்செய்தியின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.
ऐ शिक्षा धन्य परमेश्वरे दी महिमा दे शुभसमाचारे पर अधारित है, जिनी मिंजो दुजयां जो सुणाने तांई शुभसमाचार दितया है।
12 ௧௨ என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
मैं अपणे प्रभु यीशु मसीह दा धन्याबाद करदा है, जिना मिंजो शक्ति दिती, कने मिंजो भरोसे दे काबिल समझीकरी अपणी सेबा तांई चुणया।
13 ௧௩ கடந்த காலத்தில் நான் நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைப்படுத்துகிறவனுமாக இருந்தேன்; அப்படி இருந்தும், நான் தெரியாமல், விசுவாசம் இல்லாமல் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன்.
मेरे विश्वासी बणने ला पेहले, मैं यीशु मसीह दी बुराई करदा था, विश्वासियां जो मारदा कुटदा था, कने उना ने बड़ा बुरा बर्ताब करदा था; तमी मिंजो पर दया होई, क्योंकि मैं तालू दीकर यीशु मसीह पर भरोसा नी कितया था, इस तांई नी समझदा था की जड़ा मैं करा दा है सै गलत है।
14 ௧௪ நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் சேர்ந்து என்னிடத்தில் பரிபூரணமாகப் பெருகியது.
कने साड़े प्रभुये लगातार अपणा अनुग्रह मिंजो पर किता, कने उनी मिंजो भरोसा कने प्यार दिता क्योंकि मैं यीशु मसीह सोगी इक होई गिया था।
15 ௧௫ பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது; அவர்களில் மோசமான பாவி நான்.
ऐ गल्ल सच्च है कने मनणे कने भरोसे दे काबिल है, की प्रभु यीशु मसीह पापियां दा उद्धार करणे तांई इस संसारे च आया, कने उना चे सारयां ला बड्डा पापी मैं है।
16 ௧௬ அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios g166)
पर यीशु मसीहे दया मिंजो पर इस तांई किती, क्योंकि सै दसणा चांदा था की मिंजो माफ करणे ला सै कितणा सेहनशील है, जिनी सबना ला जादा पाप कितयो थे, मेरी जिन्दगी दुज्जयां तांई उदाहरण है, जिना बादे च यीशु मसीह पर भरोसा करणा है, कने हमेशा दी जिन्दगी जो हासिल करणी है। (aiōnios g166)
17 ௧௭ நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
हुण युगां-युगां दे राजा दी, कदी नी नाश होणे बाले कने कदी नी दिखयो कने इकलोते सच्चे परमेश्वरे दी इज्जत कने महिमा युगां-युगां दीकर होंदी रे। आमीन। (aiōn g165)
18 ௧௮ என் குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன்னமே சொன்ன தீர்க்கதரிசனங்களின்படியே, நீ விசுவாசத்தையும் மனசாட்சியையும் பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப் போராடும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்.
हे पुत्र तीमुथियुस, मैं तिजो ऐ हुकम दिन्दा है, की तू उना भविष्यवाणियां जो याद कर जड़ियां परमेश्वरे दे संदेश देणेबालयां तेरे तांई कितियां थियां, तू इना गल्लां जो झूठे गुरुआं दे खिलाफ हथियारे सांई इस्तेमाल कर।
19 ௧௯ இந்த நல்ல மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
तुसां जो लगातार यीशु मसीह पर भरोसे च बणी रेणा कने साफ अंतरात्मा रखणी चाईदी। पर केई लोकां अपणी अंतरात्मा जो खराब करी दितया है कने उना मसीह पर भरोसा करणे दी काबलियत जो खत्म करी दितया है, ठीक तियां ही जियां इक जाज कुसी चिजा ने भजी करी डुबी जांदा है।
20 ௨0 இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் கர்த்த்தரை அவமதிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களை சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
उना चे ही हुमिनयुस कने सिकंदर न, मैं उना जो कलीसिया ला बाहर कडी दिता कने शैताने दिया शक्तिया दे हवाले करी दिता, की सै परमेश्वरे दी बुराई करणा ना सिखन।

< 1 தீமோத்தேயு 1 >