< 1 தெசலோனிக்கேயர் 1 >

1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ପୌଲଃ ସିଲ୍ୱାନସ୍ତୀମଥିଯଶ୍ଚ ପିତୁରୀଶ୍ୱରସ୍ୟ ପ୍ରଭୋ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ଚାଶ୍ରଯଂ ପ୍ରାପ୍ତା ଥିଷଲନୀକୀଯସମିତିଂ ପ୍ରତି ପତ୍ରଂ ଲିଖନ୍ତି| ଅସ୍ମାକଂ ତାତ ଈଶ୍ୱରଃ ପ୍ରଭୁ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟଶ୍ଚ ଯୁଷ୍ମାନ୍ ପ୍ରତ୍ୟନୁଗ୍ରହଂ ଶାନ୍ତିଞ୍ଚ କ୍ରିଯାସ୍ତାଂ|
2 தேவனுக்குப் பிரியமான சகோதரர்களே, உங்களுடைய விசுவாசத்தின் செயல்களையும், உங்களுடைய அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்களுடைய நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,
ୱଯଂ ସର୍ୱ୍ୱେଷାଂ ଯୁଷ୍ମାକଂ କୃତେ ଈଶ୍ୱରଂ ଧନ୍ୟଂ ୱଦାମଃ ପ୍ରାର୍ଥନାସମଯେ ଯୁଷ୍ମାକଂ ନାମୋଚ୍ଚାରଯାମଃ,
3 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
ଅସ୍ମାକଂ ତାତସ୍ୟେଶ୍ୱରସ୍ୟ ସାକ୍ଷାତ୍ ପ୍ରଭୌ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟେ ଯୁଷ୍ମାକଂ ୱିଶ୍ୱାସେନ ଯତ୍ କାର୍ୟ୍ୟଂ ପ୍ରେମ୍ନା ଯଃ ପରିଶ୍ରମଃ ପ୍ରତ୍ୟାଶଯା ଚ ଯା ତିତିକ୍ଷା ଜାଯତେ
4 எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து, உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
ତତ୍ ସର୍ୱ୍ୱଂ ନିରନ୍ତରଂ ସ୍ମରାମଶ୍ଚ| ହେ ପିଯଭ୍ରାତରଃ, ଯୂଯମ୍ ଈଶ୍ୱରେଣାଭିରୁଚିତା ଲୋକା ଇତି ୱଯଂ ଜାନୀମଃ|
5 எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியானவரோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
ଯତୋଽସ୍ମାକଂ ସୁସଂୱାଦଃ କେୱଲଶବ୍ଦେନ ଯୁଷ୍ମାନ୍ ନ ପ୍ରୱିଶ୍ୟ ଶକ୍ତ୍ୟା ପୱିତ୍ରେଣାତ୍ମନା ମହୋତ୍ସାହେନ ଚ ଯୁଷ୍ମାନ୍ ପ୍ରାୱିଶତ୍| ୱଯନ୍ତୁ ଯୁଷ୍ମାକଂ କୃତେ ଯୁଷ୍ମନ୍ମଧ୍ୟେ କୀଦୃଶା ଅଭୱାମ ତଦ୍ ଯୁଷ୍ମାଭି ର୍ଜ୍ଞାଯତେ|
6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
ଯୂଯମପି ବହୁକ୍ଲେଶଭୋଗେନ ପୱିତ୍ରେଣାତ୍ମନା ଦତ୍ତେନାନନ୍ଦେନ ଚ ୱାକ୍ୟଂ ଗୃହୀତ୍ୱାସ୍ମାକଂ ପ୍ରଭୋଶ୍ଚାନୁଗାମିନୋଽଭୱତ|
7 இவ்விதமாக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள்.
ତେନ ମାକିଦନିଯାଖାଯାଦେଶଯୋ ର୍ୟାୱନ୍ତୋ ୱିଶ୍ୱାସିନୋ ଲୋକାଃ ସନ୍ତି ଯୂଯଂ ତେଷାଂ ସର୍ୱ୍ୱେଷାଂ ନିଦର୍ଶନସ୍ୱରୂପା ଜାତାଃ|
8 எப்படியென்றால், உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு, தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது.
ଯତୋ ଯୁଷ୍ମତ୍ତଃ ପ୍ରତିନାଦିତଯା ପ୍ରଭୋ ର୍ୱାଣ୍ୟା ମାକିଦନିଯାଖାଯାଦେଶୌ ୱ୍ୟାପ୍ତୌ କେୱଲମେତନ୍ନହି କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରେ ଯୁଷ୍ମାକଂ ଯୋ ୱିଶ୍ୱାସସ୍ତସ୍ୟ ୱାର୍ତ୍ତା ସର୍ୱ୍ୱତ୍ରାଶ୍ରାୱି, ତସ୍ମାତ୍ ତତ୍ର ୱାକ୍ୟକଥନମ୍ ଅସ୍ମାକଂ ନିଷ୍ପ୍ରଯୋଜନଂ|
9 ஏனென்றால், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
ଯତୋ ଯୁଷ୍ମନ୍ମଧ୍ୟେ ୱଯଂ କୀଦୃଶଂ ପ୍ରୱେଶଂ ପ୍ରାପ୍ତା ଯୂଯଞ୍ଚ କଥଂ ପ୍ରତିମା ୱିହାଯେଶ୍ୱରଂ ପ୍ରତ୍ୟାୱର୍ତ୍ତଧ୍ୱମ୍ ଅମରଂ ସତ୍ୟମୀଶ୍ୱରଂ ସେୱିତୁଂ
10 ௧0 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும், இனிவரும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறவருமாக இருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே.
ମୃତଗଣମଧ୍ୟାଚ୍ଚ ତେନୋତ୍ଥାପିତସ୍ୟ ପୁତ୍ରସ୍ୟାର୍ଥତ ଆଗାମିକ୍ରୋଧାଦ୍ ଅସ୍ମାକଂ ନିସ୍ତାରଯିତୁ ର୍ୟୀଶୋଃ ସ୍ୱର୍ଗାଦ୍ ଆଗମନଂ ପ୍ରତୀକ୍ଷିତୁମ୍ ଆରଭଧ୍ୱମ୍ ଏତତ୍ ସର୍ୱ୍ୱଂ ତେ ଲୋକାଃ ସ୍ୱଯମ୍ ଅସ୍ମାନ୍ ଜ୍ଞାପଯନ୍ତି|

< 1 தெசலோனிக்கேயர் 1 >