< 1 தெசலோனிக்கேயர் 1 >

1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ମୁଇ ପାଉଲ ଆରି ମର୍‌ ବାଇମନ୍‌ ସିଲାନ୍‌, ଆରି ତିମତି ତେସଲନିକିୟ ମଣ୍ଡଲିତେଇ ରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ଏ ଚିଟି ଲେକ୍‌ଲୁନି । ବାବା ପର୍‌ମେସର୍‌ ଆରି ମାପ୍‌ରୁ ଜିସୁକିରିସ୍‌ଟ ଜିବନ୍‌ ଦୁକାଇଲା ସାନ୍ତି ତମ୍‌କେ ମିଲ ।
2 தேவனுக்குப் பிரியமான சகோதரர்களே, உங்களுடைய விசுவாசத்தின் செயல்களையும், உங்களுடைய அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்களுடைய நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,
ଆମେ ସବୁବେଲେ ତମର୍‌ ସବୁ ଲକର୍‌ପାଇ ପର୍‌ମେସର୍‌କେ ଦନିଅବାଦ୍‌ ଦେଇତେରଇବୁ ଆରି ପାର୍‌ତନା କଲାବେଲେ ତମର୍‌ ବିସଇ ସବୁବେଲେ ଜାନାଇତେରଇବୁ ।
3 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
ତମେ ବିସ୍‌ବାସ୍‌ କରି କେନ୍ତି ଚଲାଚଲ୍‌ତି କଲାସ୍‌ନି ଆରି ତମର୍‌ ତମର୍‌ ବିତ୍‌ରେ ରଇବା ଆଲାଦର୍‌ ଲାଗି, ମିସିବିଡି କେନ୍ତି ସାଇଜ କରାକରି ଅଇଲାସ୍‌ନି ଆରି ମାପ୍‌ରୁ ଜିସୁ କିରିସ୍‌ଟ ଟାନେ ତମର୍‌ ବିସ୍‌ବାସ୍‌ କେନ୍ତି ଡାଟ୍‌ ଅଇଆଚାସ୍‌ ।
4 எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து, உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
ବାଇବଇନିମନ୍‌! ଆମେ ଜାନିଆଚୁ ଜେ, ପର୍‌ମେସର୍‌ ତମ୍‌କେ ଆଲାଦ୍‌ କଲାନି । ଆରି ସେ ତମ୍‌କେ ନିଜର୍‌ ଲକ୍‌ କର୍‌ବି ବଲି ବାଚ୍‌ଲାଆଚେ ।
5 எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியானவரோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
ଜେଡେବେଲେ ଆମେ ତମ୍‌କେ ଏ ସୁବ୍‌ କବର୍‌ ଜାନାଇରଇଲୁ, ସେଟା ଅବ୍‌କା କାତାଇ ନ ରଇଲା, ମାତର୍‌ ସୁକଲ୍‌ଆତ୍‌ମାର୍‌ ବପୁ ସଙ୍ଗ୍‍ ଆରି ସେଟା ସତ୍‌ ବଲି ପୁରାପୁରୁନ୍‌ ବିସ୍‌ବାସର୍‌ ସଙ୍ଗ୍‌ ରଇଲା । ତମେ ଜାନାସ୍‌, ତମର୍‌ ସଙ୍ଗ୍‍ ରଇଲାବେଲେ ଆମେ କେନ୍ତି ରକାମେ ଜିଉନାକାଉନା କର୍‌ତେରଇଲୁ, ଜେନ୍ତିକି ତମର୍‌ ମଙ୍ଗଲ୍‌ ଅ ବଲି ଆମର୍‌ ବାବ୍‌ନା ରଇଲା ।
6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
ତମେ ଚଲାଚଲ୍‌ତିତେଇ ଆମର୍‌ ପାରା ଆରି ମାପ୍‌ରୁର୍‌ ପାରା ରଇଲାସ୍‌ । ତମ୍‌କେ ଦୁକ୍‌କସ୍‌ଟ ଅଦିକ୍‌ ରଇଲେ ମିସା ସୁକଲ୍‌ ଆତ୍‌ମାର୍‍ ଟାନେଅନି ମିଲାଇରଇବା ସାର୍‌ଦା ସଙ୍ଗ୍‌ ସୁବ୍‌ କବର୍‌ ମାନ୍‌ଲାସ୍‌ ।
7 இவ்விதமாக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள்.
ତେବେ ତମେ ମାକିଦନିଆ ଆରି ଆକାୟାତେଇ ରଇବା ସବୁ ବିସ୍‌ବାସିମନ୍‌କେ ଗଟେକ୍‌ ବାଟ୍‍ଦେକାଉ ପାରା ରଇଲାସ୍‌ ।
8 எப்படியென்றால், உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு, தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது.
ତମର୍‌ଲଗେଅନି ମାସିଦନିଆ ଆରି ଆକାୟାର୍‌ ଜାଗାମନ୍‌କେ ଅବ୍‌କା ମାପ୍‌ରୁର୍‌ ସୁବ୍‌କବର୍‌ସେ ବିଚି ନ ଅଇରଇଲା । ମାତର୍‌ ତମେ ମାପ୍‌ରୁକେ ବିସ୍‌ବାସ୍‌ କରିରଇବା କାତା ସବୁ ବାଟେ ଜାନାପଡ୍‌ଲା ଆଚେ । ଏ ବିସଇ ଆରି ଆମେ ଅଦିକ୍‌ କଇବା ଦର୍‌କାର୍‌ ନାଇ ।
9 ஏனென்றால், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
ଆମେ ତମର୍‌ଲଗେ ଆଇଲାବେଲେ ତମେ ଜେନ୍ତି ଆଲାଦର୍‌ସଙ୍ଗ୍‍ ଡାକିରଇଲାସ୍‌ ଆରି ଚୁଚା ପାକ୍‌ନାମନ୍‌ ପୁଜା କର୍‌ବାଟା ଚାଡିକରି ଜିବନ୍‍ ରଇବା ପର୍‌ମେସର୍‌କେ ଉପାସନା କର୍‌ବାକେ ଆଗ୍‌ତୁ ଆସିରଇଲାସ୍‌ । ଏ ସବୁ ବିସଇ ତେଇର୍‌ ଲକ୍‌ମନ୍‌ କାତା ଅଇଲାଇନି ।
10 ௧0 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும், இனிவரும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறவருமாக இருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே.
୧୦ଆରି ପର୍‌ମେସର୍‌ ତାର୍‌ ନିଜର୍‌ ଜନ୍‌ ପଅକେ, ମଲା ଲକ୍‌ମନର୍‌ ବିତ୍‌ରେ ଅନି ଉଟାଇଲା । ଆରି ଜେ କି ଆଇତେରଇବା ପର୍‌ମେସରର୍‌ ବଡ୍‌ ଡଣ୍ଡ୍‌ତେଇଅନି ଆମ୍‌କେ ରକିଆ କର୍‌ସି । ତାର୍‌ପିଲା ଜିସୁ ସର୍‌ଗେଅନି ଆରିତରେକ୍‌ ଆଇବାଟାକେ ଆମେ ଜାଗିକରି ରଉଁ । ଏ ସବୁ ବିସଇ ମିସା ତେଇର୍‌ ଲକ୍‌ମନ୍‌ କାତାବାର୍‌ତା ଅଇଲାଇନି ।

< 1 தெசலோனிக்கேயர் 1 >