< 1 தெசலோனிக்கேயர் 5 >

1 சகோதரர்களே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.
Zizan nitu tre inton mba imme, mmri vayi, ana wa ba la nha kpie nitu ma ni yiwuna.
2 இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.
Nitu biyi kimbi bi to ngyre-ngyreme ndi ivi u Bachi ani he na ndji u y'bi ni chu.
3 சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
Wandi to ba tre si suron ni sonsi u iyayiwo tie gbla ye tu mba. Ani he na illo uwa ni grji. Bana tie bre na wo na.
4 சகோதரர்களே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளில் இருக்கிறவர்களில்லையே.
U biyi, mmri vayi, bina he nimi bwu na wa ivi kika ye yiwu gbri me na ndji u y'bi.
5 நீங்களெல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாக இருக்கிறீர்கள்; நாம் இரவிற்கும் இருளுக்கும் உரியவர்களல்ல.
Don biyi mrli bi kpan ni mrli bi rji-i. Kina mrli bi chu ko bi bwu na.
6 ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம்.
To wa-a, ki kana krunna to bari na. Amma kie ki hamma krunna ndi na son hlega na.
7 தூங்குகிறவர்கள் இரவிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இரவிலே வெறிகொள்ளுவார்கள்.
Don bi krunna ba kru ni chu, u bi so ihi-a ba so ni chu me.
8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்புக்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம்.
Amma kita biwa kie u'rji, gbigbi kie ka ki ni wrli ndi ka kpambu ni idran u son mba u bangaskiya ni yo suron ni Cheto.
9 தேவன் நம்மைத் தண்டிப்பதற்காக நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
Don Irji ana chuta ni nfu na, amma ndu ta kpa Cheto ni nkoh Bachi mbu Yesu Kristi.
10 ௧0 நாம் உயிரோடிருக்கிறவர்களானாலும், மரித்தவர்களானாலும், அவரோடு நாம் ஒன்றாகப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே.
A wawuyi kwu ni tawu ndi ndu ta na kwu na, ko kie he sisren ka ki krunna.
11 ௧௧ ஆகவே, நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவளர்ச்சி உண்டாகும்படிச் செய்யுங்கள்.
Toyi bika tre ndindi ni kpa mbi ndi mme kpambi to wa bi fran ni tie.
12 ௧௨ அன்றியும், சகோதரர்களே, உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,
bre yi njanjimu, mrli vayi, dun yi to tie ni bi ndu niyi ni ba nikoh mbi u Bachi wa ba nnoyi tre wa bi kri gbangban.
13 ௧௩ அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாக நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாக இருங்கள்.
Kie hla yiwu ndu yi mla ba rji ni son don ndu mba. Ki ni sikpa nikpa mbi.
14 ௧௪ மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள்.
Ki bre yi, mri vayi: gbiton ni biwa bana to zren na, nno yo suron ni biwa isuron mba rju, zo biwa ba kwugble, ndi he vu suron ni ndji wawu-u.
15 ௧௫ ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள்.
Na ndu ri mbi rjula meme ni meme na. Ni naki, tie ndindi ni kpa-mbi.
16 ௧௬ எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்.
Ngiri chachuwu.
17 ௧௭ இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள்.
Bre ka kle.
18 ௧௮ எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
Nimi ko ngyeri, ngiri. Don ahi tie Irji nimi Yesu Kristi ni yiwu
19 ௧௯ ஆவியை அவித்துப்போடாமலிருங்கள்.
Na wu Ruhu'a na.
20 ௨0 தீர்க்கதரிசனங்களை சாதாரணமாக எண்ணாதிருங்கள்.
Na kpa anabci zri na.
21 ௨௧ எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
Tsra ko-ngye. Vu nji kpie'a nda ndindi.
22 ௨௨ தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள்.
Hi gbugban mu ni meme kpi
23 ௨௩ சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
Dun Irji wa ani nno si'a ngla yi tsatsar me. Dun wawu suron mba ikpa mbi he ni ka la-tre hi ni ye Bachi mbu Yesu Kristi.
24 ௨௪ உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
Wawu wa a yo yi'a ahe ni njanji suron, u wawu ni tie ngame.
25 ௨௫ சகோதரர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Mmri vayi, bre Irji ni tawu ngame.
26 ௨௬ சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
Chi mmri vayi wawu-u ni chi u vri sisan.
27 ௨௭ இந்தக் கடிதம் பரிசுத்தமான சகோதரர்கள் எல்லோருக்கும் வாசிக்கப்படவேண்டுமென்று கர்த்தரின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Mi bre yi ni-nde Bachi ndi kra mbi yi mmri vayi wawu.
28 ௨௮ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Dun Aliheri u Bachi mbu Yesu Kristi dun he ni yi.

< 1 தெசலோனிக்கேயர் 5 >