< 1 தெசலோனிக்கேயர் 4 >

1 அன்றியும், சகோதரர்களே, நீங்கள் இந்தவிதமாக நடக்கவும், தேவனுக்குப் பிரியமாக இருக்கவும்வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாக முன்னேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவிற்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.
ഹേ ഭ്രാതരഃ, യുഷ്മാഭിഃ കീദൃഗ് ആചരിതവ്യം ഈശ്വരായ രോചിതവ്യഞ്ച തദധ്യസ്മത്തോ യാ ശിക്ഷാ ലബ്ധാ തദനുസാരാത് പുനരതിശയം യത്നഃ ക്രിയതാമിതി വയം പ്രഭുയീശുനാ യുഷ്മാൻ വിനീയാദിശാമഃ|
2 கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே.
യതോ വയം പ്രഭുയീശുനാ കീദൃശീരാജ്ഞാ യുഷ്മാസു സമർപിതവന്തസ്തദ് യൂയം ജാനീഥ|
3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசித்தனத்திற்கு விலகியிருந்து,
ഈശ്വരസ്യായമ് അഭിലാഷോ യദ് യുഷ്മാകം പവിത്രതാ ഭവേത്, യൂയം വ്യഭിചാരാദ് ദൂരേ തിഷ്ഠത|
4 தேவனை அறியாத மக்களைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
യുഷ്മാകമ് ഏകൈകോ ജനഃ സ്വകീയം പ്രാണാധാരം പവിത്രം മാന്യഞ്ച രക്ഷതു,
5 உங்களில் அவனவன் தன்தன் சரீரத்தைப் பரிசுத்தமாகவும் மரியாதையாகவும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
യേ ച ഭിന്നജാതീയാ ലോകാ ഈശ്വരം ന ജാനന്തി ത ഇവ തത് കാമാഭിലാഷസ്യാധീനം ന കരോതു|
6 இந்தக் காரியத்தில் ஒருவனும் தன் சகோதரனை ஏமாற்றாமலும் கெடுதல் செய்யாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்டக் காரியங்கள் எல்லாவற்றையும்குறித்துக் கர்த்தர் நீதியை நிலைநாட்டுகிறவராக இருக்கிறார்.
ഏതസ്മിൻ വിഷയേ കോഽപ്യത്യാചാരീ ഭൂത്വാ സ്വഭ്രാതരം ന വഞ്ചയതു യതോഽസ്മാഭിഃ പൂർവ്വം യഥോക്തം പ്രമാണീകൃതഞ്ച തഥൈവ പ്രഭുരേതാദൃശാനാം കർമ്മണാം സമുചിതം ഫലം ദാസ്യതി|
7 தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
യസ്മാദ് ഈശ്വരോഽസ്മാൻ അശുചിതായൈ നാഹൂതവാൻ കിന്തു പവിത്രത്വായൈവാഹൂതവാൻ|
8 ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான்.
അതോ ഹേതോ ര്യഃ കശ്ചിദ് വാക്യമേതന്ന ഗൃഹ്ലാതി സ മനുഷ്യമ് അവജാനാതീതി നഹി യേന സ്വകീയാത്മാ യുഷ്മദന്തരേ സമർപിതസ്തമ് ഈശ്വരമ് ഏവാവജാനാതി|
9 சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருப்பதற்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே.
ഭ്രാതൃഷു പ്രേമകരണമധി യുഷ്മാൻ പ്രതി മമ ലിഖനം നിഷ്പ്രയോജനം യതോ യൂയം പരസ്പരം പ്രേമകരണായേശ്വരശിക്ഷിതാ ലോകാ ആധ്വേ|
10 ௧0 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்கிலும் உள்ள சகோதரர்களெல்லோருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரர்களே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகவும்;
കൃത്സ്നേ മാകിദനിയാദേശേ ച യാവന്തോ ഭ്രാതരഃ സന്തി താൻ സർവ്വാൻ പ്രതി യുഷ്മാഭിസ്തത് പ്രേമ പ്രകാശ്യതേ തഥാപി ഹേ ഭ്രാതരഃ, വയം യുഷ്മാൻ വിനയാമഹേ യൂയം പുന ർബഹുതരം പ്രേമ പ്രകാശയത|
11 ௧௧ அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
അപരം യേ ബഹിഃസ്ഥിതാസ്തേഷാം ദൃഷ്ടിഗോചരേ യുഷ്മാകമ് ആചരണം യത് മനോരമ്യം ഭവേത് കസ്യാപി വസ്തുനശ്ചാഭാവോ യുഷ്മാകം യന്ന ഭവേത്,
12 ௧௨ நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாக இருக்கவிரும்பவும், உங்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவும், உங்களுடைய சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
ഏതദർഥം യൂയമ് അസ്മത്തോ യാദൃശമ് ആദേശം പ്രാപ്തവന്തസ്താദൃശം നിർവിരോധാചാരം കർത്തും സ്വസ്വകർമ്മണി മനാംമി നിധാതും നിജകരൈശ്ച കാര്യ്യം സാധയിതും യതധ്വം|
13 ௧௩ அன்றியும், சகோதரர்களே, மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு, அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை.
ഹേ ഭ്രാതരഃ നിരാശാ അന്യേ ലോകാ ഇവ യൂയം യന്ന ശോചേധ്വം തദർഥം മഹാനിദ്രാഗതാൻ ലോകാനധി യുഷ്മാകമ് അജ്ഞാനതാ മയാ നാഭിലഷ്യതേ|
14 ௧௪ இயேசுவானவர் மரித்து, பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார்.
യീശു ർമൃതവാൻ പുനരുഥിതവാംശ്ചേതി യദി വയം വിശ്വാസമസ്തർഹി യീശുമ് ആശ്രിതാൻ മഹാനിദ്രാപ്രാപ്താൻ ലോകാനപീശ്വരോഽവശ്യം തേന സാർദ്ധമ് ആനേഷ്യതി|
15 ௧௫ கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைவரைக்கும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
യതോഽഹം പ്രഭോ ർവാക്യേന യുഷ്മാൻ ഇദം ജ്ഞാപയാമി; അസ്മാകം മധ്യേ യേ ജനാഃ പ്രഭോരാഗമനം യാവത് ജീവന്തോഽവശേക്ഷ്യന്തേ തേ മഹാനിദ്രിതാനാമ് അഗ്രഗാമിനോന ന ഭവിഷ്യന്തി;
16 ௧௬ ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
യതഃ പ്രഭുഃ സിംഹനാദേന പ്രധാനസ്വർഗദൂതസ്യോച്ചൈഃ ശബ്ദേനേശ്വരീയതൂരീവാദ്യേന ച സ്വയം സ്വർഗാദ് അവരോക്ഷ്യതി തേന ഖ്രീഷ്ടാശ്രിതാ മൃതലോകാഃ പ്രഥമമ് ഉത്ഥാസ്യാന്തി|
17 ௧௭ பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாக எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம்.
അപരമ് അസ്മാകം മധ്യേ യേ ജീവന്തോഽവശേക്ഷ്യന്തേ ത ആകാശേ പ്രഭോഃ സാക്ഷാത്കരണാർഥം തൈഃ സാർദ്ധം മേഘവാഹനേന ഹരിഷ്യന്തേ; ഇത്ഥഞ്ച വയം സർവ്വദാ പ്രഭുനാ സാർദ്ധം സ്ഥാസ്യാമഃ|
18 ௧௮ ஆகவே, இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
അതോ യൂയമ് ഏതാഭിഃ കഥാഭിഃ പരസ്പരം സാന്ത്വയത|

< 1 தெசலோனிக்கேயர் 4 >