< 1 தெசலோனிக்கேயர் 4 >

1 அன்றியும், சகோதரர்களே, நீங்கள் இந்தவிதமாக நடக்கவும், தேவனுக்குப் பிரியமாக இருக்கவும்வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாக முன்னேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவிற்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.
आखरी रे ओ प्यारे साथी विश्वासियो! आसे तुसा ते बिनती करूँए और तुसा खे प्रभु यीशुए रे समजयाऊँए कि जेड़ी तुसे प्रभुए रे नाओं ते एड़े तरीके ते जिन्दगी जिओ जो परमेशरो खे खुश करोई और जेड़ा तुसे चलो बीए, तिंयाँ ई ओर बी बड़दे जाओ।
2 கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே.
कऊँकि तुसे जाणोए कि आसे प्रभु यीशुए री तरफा ते कुण-कुण जिया आज्ञा तुसा गे पऊँछाईया।
3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசித்தனத்திற்கு விலகியிருந்து,
कऊँकि परमेशरो री ये इच्छा ए कि तुसे पवित्र बणो, मतलब-व्याभिचारो ते बचे रे रओ।
4 தேவனை அறியாத மக்களைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
तुसा बीचा ते हर एक माणूं सईन शीलता साथे आपणे शरीरो खे वशो रे करना सीखो और आपणी लाड़िया साथे पवित्रता और आदरो साथे जिओ।
5 உங்களில் அவனவன் தன்தன் சரீரத்தைப் பரிசுத்தமாகவும் மரியாதையாகவும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
ये काम आपणी इच्छा ते नि और ना ई तिना दूजिया जातिया जेड़े करो जो परमेशरो खे नि जाणदी।
6 இந்தக் காரியத்தில் ஒருவனும் தன் சகோதரனை ஏமாற்றாமலும் கெடுதல் செய்யாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்டக் காரியங்கள் எல்லாவற்றையும்குறித்துக் கர்த்தர் நீதியை நிலைநாட்டுகிறவராக இருக்கிறார்.
शरीरो री इच्छा रे पड़ी की कोई बी आपणे विश्वासी पाईए रे खलाफ पाप नि करो और ना तेस पाँदे कोई दाव चलाओ, कऊँकि प्रभु यीशु इना सबी कामा करने वाल़ेया ते बदला लणे वाल़ा ए, जेड़ा कि आसे तुसा खे पईले बी बताया था और चिताया बी था।
7 தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
कऊँकि परमेशरे आसा खे अशुद्ध जिन्दगी जीणे खे नि, पर पवित्र जिन्दगी जीणे खे बुलाई राखेया।
8 ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான்.
इजी बजअ ते जो इना नियमा रे मुताबिक जिन्दगी जिऊणे ते ना करोआ, से मांणूआ खे नि, पर परमेशरो खे ना करोआ, जो आपणा पवित्र आत्मा तुसा खे देओआ।
9 சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருப்பதற்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே.
पर विश्वासी पाईचारे रे प्यारो रे बारे रे ये जरूरी निए कि आऊँ तुसा गे कुछ लिखूँ, कऊँकि आपू बीचे प्यार राखणा, तुसे आपू ई परमेशरो ते सीखी राखेया।
10 ௧0 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்கிலும் உள்ள சகோதரர்களெல்லோருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரர்களே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகவும்;
सारे मकिदुनिया प्रदेशो रे सब विश्वासी पाईया साथे सच्ची एड़ा ई प्यार करोए, पर ओ प्यारे साथी विश्वासियो! आसे तुसा खे बिनती करूँए कि तुसे मसीह रे प्यारो रे ओर बी बड़दे जाओ।
11 ௧௧ அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
जेड़ा आसे तुसा खे समजयाया, तिंयाँ ई चुपचाप आपणी जिन्दगी जिओ। दूजे रे कामो रे दखलअन्दाजी नि करो और आपणे-आपणे आथो साथे कमाणे री कोशिश करो।
12 ௧௨ நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாக இருக்கவிரும்பவும், உங்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவும், உங்களுடைய சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
अविश्वासिया साथे आदरो साथे बर्ताव करो ताकि तुसा खे किजी चीजा री कमी ना ओ।
13 ௧௩ அன்றியும், சகோதரர்களே, மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு, அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை.
ओ प्यारे साथी विश्वासियो! आसे नि चांदे कि तुसे तिना रे बारे दे अणजाण रओ, जो मसीह दे मरी गे रे, एड़ा नि ओ कि तुसे ओरी जेड़ा शोग मनाओ, जिना खे उम्मीद निए।
14 ௧௪ இயேசுவானவர் மரித்து, பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார்.
कऊँकि जे आसे विश्वास करूँए कि प्रभु यीशु मरेया और जिऊँदा बी ऊआ, तो तिंयाँ ई परमेशरो, तिना खे बी जो प्रभु यीशुए रे मरी गे रे, तेस साथे ई वापस लयी आऊणे।
15 ௧௫ கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைவரைக்கும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
कऊँकि आसे प्रभु यीशुए रे वचनो रे मुताबिक तुसा खे ये बोलूँए कि आसे जो जिऊँदे ए और प्रभुए रे फेर वापस आऊणे तक बचे रे रणे, तो सेयो पईले मरे रे विश्वासी आसा ते पईले मसीह साथे मिलणे।
16 ௧௬ ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
कऊँकि प्रभु यीशु स्वर्गो ते आपू ई उतरना, तेस बखते ललकार और प्रदान दूतो रा शब्द सुणना और परमेशरो री तुरही बजाई जाणी और जो विश्वासी मसीह रे एसा दुनिया खे छाडी की चली गे रे सेयो पईले जिऊँदे ऊणे।
17 ௧௭ பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாக எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம்.
तेबे आसे जो जिऊँदे और बचे रे रणे, तिना साथे बादल़ो पाँदे चकी देणे ताकि सर्गो रे प्रभुए साथे मिलूँ और तेसी बखतो ते आसे सदा प्रभुए साथे रणे।
18 ௧௮ ஆகவே, இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
तो इना गल्ला ते एकी-दूजे खे औंसला देया करो।

< 1 தெசலோனிக்கேயர் 4 >