< 1 தெசலோனிக்கேயர் 2 >

1 சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது பிரயோஜனமில்லாததாக இருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.
เห ภฺราตร: , ยุษฺมนฺมเธฺย 'สฺมากํ ปฺรเวโศ นิษฺผโล น ชาต อิติ ยูยํ สฺวยํ ชานีถฯ
2 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிப்பட்டணத்திலே நாங்கள் பாடுகள்பட்டு நிந்தையடைந்திருந்தும், மிகுந்த போராட்டத்தோடு தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.
อปรํ ยุษฺมาภิ รฺยถาศฺราวิ ตถา ปูรฺวฺวํ ผิลิปีนคเร กฺลิษฺฏา นินฺทิตาศฺจ สนฺโต'ปิ วยมฺ อีศฺวราทฺ อุตฺสาหํ ลพฺธฺวา พหุยตฺเนน ยุษฺมานฺ อีศฺวรสฺย สุสํวาทมฺ อโพธยามฯ
3 எங்களுடைய போதகம் வஞ்சகத்தினாலும் தவறான விருப்பத்தினாலும் உண்டாகவில்லை, அது தந்திரமுள்ளதாகவும் இருக்கவில்லை.
ยโต'สฺมากมฺ อาเทโศ ภฺรานฺเตรศุจิภาวาทฺ โวตฺปนฺน: ปฺรวญฺจนายุกฺโต วา น ภวติฯ
4 தேவன் எங்களை நேர்மையானவர்கள் என்று நம்பி நற்செய்தியை எங்களிடம் ஒப்புவித்தார். நாங்கள் மனிதர்களுக்கு அல்ல, எங்களுடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
กินฺตฺวีศฺวเรณาสฺมานฺ ปรีกฺษฺย วิศฺวสนียานฺ มตฺตฺวา จ ยทฺวตฺ สุสํวาโท'สฺมาสุ สมารฺปฺยต ตทฺวทฺ วยํ มานเวโภฺย น รุโรจิษมาณา: กินฺตฺวสฺมทนฺต: กรณานำ ปรีกฺษกาเยศฺวราย รุโรจิษมาณา ภาษามเหฯ
5 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருபோதும் முகத்துதியான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாக மாயம்பண்ணவும் இல்லை; தேவனே சாட்சி.
วยํ กทาปิ สฺตุติวาทิโน นาภวาเมติ ยูยํ ชานีถ กทาปิ ฉลวสฺเตฺรณ โลภํ นาจฺฉาทยาเมตฺยสฺมินฺ อีศฺวร: สากฺษี วิทฺยเตฯ
6 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
วยํ ขฺรีษฺฏสฺย เปฺรริตา อิว เคารวานฺวิตา ภวิตุมฺ อศกฺษฺยาม กินฺตุ ยุษฺมตฺต: ปรสฺมาทฺ วา กสฺมาทปิ มานวาทฺ เคารวํ น ลิปฺสมานา ยุษฺมนฺมเธฺย มฺฤทุภาวา ภูตฺวาวรฺตฺตามหิฯ
7 பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்;
ยถา กาจินฺมาตา สฺวกียศิศูนฺ ปาลยติ ตถา วยมปิ ยุษฺมานฺ กางฺกฺษมาณา
8 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம்.
ยุษฺมภฺยํ เกวลมฺ อีศฺวรสฺย สุสํวาทํ ตนฺนหิ กินฺตุ สฺวกียปฺราณานฺ อปิ ทาตุํ มโนภิรภฺยลษาม, ยโต ยูยมฺ อสฺมากํ เสฺนหปาตฺราณฺยภวตฯ
9 சகோதரர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம்.
เห ภฺราตร: , อสฺมากํ ศฺรม: เกฺลศศฺจ ยุษฺมาภิ: สฺมรฺยฺยเต ยุษฺมากํ โก'ปิ ยทฺ ภารคฺรโสฺต น ภเวตฺ ตทรฺถํ วยํ ทิวานิศํ ปริศฺรามฺยนฺโต ยุษฺมนฺมธฺย อีศฺวรสฺย สุสํวาทมโฆษยามฯ
10 ௧0 விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
อปรญฺจ วิศฺวาสิโน ยุษฺมานฺ ปฺรติ วยํ กีทฺฤกฺ ปวิตฺรตฺวยถารฺถตฺวนิรฺโทษตฺวาจาริโณ'ภวาเมตฺยสฺมินฺ อีศฺวโร ยูยญฺจ สากฺษิณ อาเธฺวฯ
11 ௧௧ மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக நடக்கவேண்டுமென்று,
อปรญฺจ ยทฺวตฺ ปิตา สฺวพาลกานฺ ตทฺวทฺ วยํ ยุษฺมากมฺ เอไกกํ ชนมฺ อุปทิษฺฏวนฺต: สานฺตฺวิตวนฺตศฺจ,
12 ௧௨ தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும், பாராட்டுதலும், எச்சரிப்புமாகச் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
ย อีศฺวร: สฺวียราชฺยาย วิภวาย จ ยุษฺมานฺ อาหูตวานฺ ตทุปยุกฺตาจรณาย ยุษฺมานฺ ปฺรวรฺตฺติตวนฺตศฺเจติ ยูยํ ชานีถฯ
13 ௧௩ ஆகவே, நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனித வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனம்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனாக இருக்கிறது.
ยสฺมินฺ สมเย ยูยมฺ อสฺมากํ มุขาทฺ อีศฺวเรณ ปฺรติศฺรุตํ วากฺยมฺ อลภธฺวํ ตสฺมินฺ สมเย ตตฺ มานุษาณำ วากฺยํ น มตฺเตฺวศฺวรสฺย วากฺยํ มตฺตฺวา คฺฤหีตวนฺต อิติ การณาทฺ วยํ นิรนฺตรมฺ อีศฺวรํ ธนฺยํ วทาม: , ยตสฺตทฺ อีศฺวรสฺย วากฺยมฺ อิติ สตฺยํ วิศฺวาสินำ ยุษฺมากํ มเธฺย ตสฺย คุณ: ปฺรกาศเต จฯ
14 ௧௪ எப்படியென்றால், சகோதரர்களே, யூதேயா நாட்டில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதர்களாலே எப்படிப் பாடுகள்பட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்களுடைய சொந்த மக்களாலே பாடுகள்பட்டீர்கள்.
เห ภฺราตร: , ขฺรีษฺฏาศฺริตวตฺย อีศฺวรสฺย ยา: สมิโตฺย ยิหูทาเทเศ สนฺติ ยูยํ ตาสามฺ อนุการิโณ'ภวต, ตทฺภุกฺตา โลกาศฺจ ยทฺวทฺ ยิหูทิโลเกภฺยสฺตทฺวทฺ ยูยมปิ สฺวชาตียโลเกโภฺย ทุ: ขมฺ อลภธฺวํฯ
15 ௧௫ அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்களுடைய தீர்க்கதரிசிகளையும், கொலை செய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும், மனிதர்கள் அனைவருக்கும் விரோதிகளுமாக இருந்து,
เต ยิหูทียา: ปฺรภุํ ยีศุํ ภวิษฺยทฺวาทินศฺจ หตวนฺโต 'สฺมานฺ ทูรีกฺฤตวนฺตศฺจ, ต อีศฺวราย น โรจนฺเต สรฺเวฺวษำ มานวานำ วิปกฺษา ภวนฺติ จ;
16 ௧௬ யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடு பேசாதபடிக்குத் தடை செய்கிறார்கள்; இவ்விதமாக எக்காலத்திலும் தங்களுடைய பாவங்களை முழுமையாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபம் பூரணமாக வந்திருக்கிறது.
อปรํ ภินฺนชาตียโลกานำ ปริตฺราณารฺถํ เตษำ มเธฺย สุสํวาทโฆษณาทฺ อสฺมานฺ ปฺรติเษธนฺติ เจตฺถํ สฺวียปาปานำ ปริมาณมฺ อุตฺตโรตฺตรํ ปูรยนฺติ, กินฺตุ เตษามฺ อนฺตการี โกฺรธสฺตานฺ อุปกฺรมเตฯ
17 ௧௭ சகோதரர்களே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே, உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம்.
เห ภฺราตร: มนสา นหิ กินฺตุ วทเนน กิยตฺกาลํ ยุษฺมตฺโต 'สฺมากํ วิจฺเฉเท ชาเต วยํ ยุษฺมากํ มุขานิ ทฺรษฺฏุมฺ อตฺยากางฺกฺษยา พหุ ยติตวนฺต: ฯ
18 ௧௮ ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான்.
ทฺวิเรกกฺฤโตฺว วา ยุษฺมตฺสมีปคมนายาสฺมากํ วิเศษต: เปาลสฺย มมาภิลาโษ'ภวตฺ กินฺตุ ศยตาโน 'สฺมานฺ นิวาริตวานฺฯ
19 ௧௯ எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாக இருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;
ยโต'สฺมากํ กา ปฺรตฺยาศา โก วานนฺท: กึ วา ศฺลาฆฺยกิรีฏํ? อสฺมากํ ปฺรโภ รฺยีศุขฺรีษฺฏสฺยาคมนกาเล ตตฺสมฺมุขสฺถา ยูยํ กึ ตนฺน ภวิษฺยถ?
20 ௨0 நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள்.
ยูยมฺ เอวาสฺมากํ เคารวานนฺทสฺวรูปา ภวถฯ

< 1 தெசலோனிக்கேயர் 2 >